Monday, April 13, 2009

மண்ணடி தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!

மண்ணடி தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!

லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தமுமுகவின் மம கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளiடையே நடைபெற்று வரும் கற்பனை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தமுமுக மண்ணடி தலைமை அலுவலகத்தில் காலையிலேயே பெரும் பரபரப்பு, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலர் ஹதர் அலி உப்பட்ட அனைத்து முக்கிய தலைவர்களும் ஆஜர், விசேஷ சுவீட்டோடு, காபி வாங்கி வந்த ஆபிஸ் பையன், கூட்டணி குறித்து பேசுறதுக்கு, பெரிய பெரிய தலைவர்கள்லாம் வர்றாங்களாம்ப்பா..என வாட்சி மேனிடம் சொல்லிவிட்டு சென்றார். சரத்துகுமார் வந்துட்டாரு..என ஹைதர் அலி வந்து சொன்னவுடன், ஜவாஹிருல்லா வாசலுக்கே வந்து, சரத்தையும் ராடன் டிவி இயக்குநர் நடிகை ரதிகாவையும் அழைத்து செல்கிறார். குசல விசாரிப்புகளுக்குப் பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை துவங்குகிறது.
ஹைதர் அலி: நம்மள, அதிமுக-திமுக ரெண்டு பேருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.. இந்த லோக்சபா தேர்தல்ல, நம் கூட்டணி, ஒரு தொகுதியிலயாவது ஜெயிச்சு, நாம யாருங்கறத அந்த கட்சிகளுக்கு காட்டணும்…

சரத்குமார்: அந்த அளவுக்கெல்லாம் எனக்கு பேராசை கிடையாதுங்க. போட்டியிடற தொகுதிகள்ல, தேமுதிமுக விட கூடதலா ஒட்டு வாங்கிட்டாலே போதும்னு பெருந்தமையா முடிவு பண்ணியிருக்கோம். இப்பதானே அரசியல் கட்சியாக வந்துள்ளோம். எங்களுக்கு 2011 தான் இலக்கு.

ஜவாஹிருல்லா: நீங்க முடிவு பண்ணது தப்புங்க, நாங்க எடுத்துவுடனேயே தேர்தலில் போட்டி போட்டி டெல்லி போய் தான் ஆக வேண்டும். இதை நம்பி தான் வாரிய பதவியை வேறு நம்ம ஹைதர் அலி விட்டு விட்டார். இந்த தேர்தலிfல் எப்படி சாணக்கியத்தனமா நடந்து வெற்றியே எங்களiன் லட்சியம்.

சரத்குமார்: சரி விடுங்க, கூட்டணியில எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கணும்.. இல்லைன்னா கூட்டணி பத்தி பேசுறதில பிரயோஜனமில்ல.

ஜவாஹிருல்லா: அதென்ன அப்படி சொல்லிட்டீங்க..நாங்களே 15 தொகுதியில தான் போட்டியிடறதா இருக்கோம். எங்களiன் 50 கோடி தான் இருக்கு. மிச்சம் 25ம் நீங்களே நில்லுங்க..அதுதான் கூட்டணி தர்மம்..

ராதிகா குறுகீட்டு: அப்ப எங்க கட்சி தொகுதியை விட உங்கள் கட்சி நிற்கும் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறேன். உங்களiடம் தான் 50 கோடி இருக்கே எனக்கு ஒரு பத்து கோடி சன்மானம் தந்துடுங்க. நான் சுறாவளi சுற்றுபயணம் உங்கள் கட்சிக்காக செய்கிறேன்.
திடீரென நுழைந்த விஜய்.டி.ராஜந்தர்: அவமானம், எங்க கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுட்டு, எல்லா தொகுதியையும், சரத்குமாருக்கு கொடுத்துட்டா எப்படி? நாங்க ஆட்சிமைக்க வேண்டாமா?

ஹைதர் அலி: கோபப்படாதீங்க, உங்களை காணோம் ன்னு சொல்லிட்டாங்க அதனால் தான் நீங்க வருவீங்களோ மாட்டீfங்களோன்னு தெரியாம தப்பு நடத்துருச்சு மன்னிச்சுக்கோக்க..
சரத்குமார்@ அப்பாடா நல்ல வேளை எங்களுக்கு 15, மம கட்சிக்கு 15 போக மிச்சம் 10 தொகுதியிலயும் டி.ஆர் கட்சியே போட்டியிடட்டும் ஐ... ஜாலி! தான்

ஹைதர் அலி: கிருஷ்ணசாமியும் நம்ம கூட கூட்டணிக்கு ஒத்துக்கிட்டிருக்காரு..அவங்களுக்கு ஆறு தொகுதி கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அதனால் டி.ஆருக்கு ஆறு கொடுத்துடலாம்.

விஜய்.டி.ராஜந்தர்: சேச்சே..அவ்வளவெல்லாம் வேண்டாம். ரெண்டு தொகுதியில மட்டும் போட்டியிட்டே எங்க பலத்தை நிரூபிச்சுட முடியும்..தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் கட்டணுமாமே..

ஜவாஹிருல்லா: நல்ல கணக்கா இருக்கே நாங்க கூடத்தான் 15 தொகுதியில டிபாசிட் கட்டப்போறோம். பலனை எதிர்பாத்தா, அரசியல் பண்ண முடியும்? எங்களுக்கு கவலை எதாவது ஒரு நிவாரணம் என்று நிதி வசுல் செய்து விடுவோம்.

விஜய்.டி.ராஜந்தர்: ரெண்டு தொகுதின்னா, ரெண்டு தான், அதுக்கு மேல போட்டி போடணும்ன்னு ரொம்ப வற்புறுத்துனீங்கன்னா, தனிச்சு போட்டியிட்டு, எங்க பலத்தை நரூபிக்க வேண்டி வந்துடும்.

சரத்குமார்: அவசரப்படாதீங்கள, தேர்தல் செலவுக்கு காசு வேணும்னாலும் வாங்கிக்கோங்க ஆறு தொகுதியில போட்டியிட்டுடுங்க

விஜய்.டி.ராஜந்தர்: ஆங்..அப்படி வாங்க வழிக்கு. ஆறு தொகுதிக்கு தலா 10 கோடின்னு 60 கோடி ரூபாய் கொடுத்துடுங்க..தென்மாவட்டங்கள்ல அத்தனை தொகுதியையும் அள்ளiடலாம்.

ஜவாஹிருல்லா: என்னது..60 கோடி ரூபாயா? சொக்கா மொத்த தமிழ்நாட்டுக்கே அவ்வளவு ஆகாதே, எதாவது குண்டு வெடிப்பு நடத்தால் அதை வைத்து எங்கள் வெளiநாட்டில் இருப்பவர்களiடம் ஒரு நிதி திரட்டி விடலாம் ஆனால் இப்போது அதற்கு அவகாசமில்லையே.
விஜய்.டி.ராஜந்தர்: ஒரு சுப்பர் ஐடியா. விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் பண்றதுக்கு நம்ம கூட்டணியில வடிவேலுவையும் சேர்த்துப்போமா?

ஹைதர் அலி: அய்யய்யோ, வேண்டாம் அப்புறம் நம்ம 4 வது கூட்டணிய எல்லாரும் காமெடி கூட்டணி ன்னு சொல்லிடுவாங்க.

ராதிகா முணுமுணுக்கிறார்: ஆமா..இப்ப மட்டும் என்ன வாழுதாம்
அப்போது திஙரென கிருஷ்ணசாமியிடமிருந்து போன் வந்ததும், ஹைதர் அலி ஒடிப்போய் பேசிவிட்டு வருகிறார். ஜவாஹிருல்லா காதில் ஒதுகிறார். கிருஷ்ணசாமி கூட்டணிபேச்சு வார்த்தை பற்றி தான் அதிகமா கவலைப்படார் எப்படியாவது இந்தக் கூட்டணியை இறுதி பண்ணிடுங்க, இதையும் விட்டா, நம்ம கூட யார் கூட்டணிக்கு வருவா ன்னு கேட்டார். அப்புறம் எப்படி நம்ம 4வது அணியை பலப்படுத்துவது என்று வேறு கேட்டார் சொல்லுகிறார்.

ஜவாஹிருல்லா: ஆங் ! நம்ம கூட்டணிதலைவர்களiடமிருந்து நல்ல செய்தி வந்துடுச்சு, நம்ம கூட்டணி உறுதியாகிடுச்சு. இவ்ளோ வலுவான கூட்டணி நமக்கு அமைஞ்சுட்டதால திமுக, அதிமுக நிலைமை என்ன ஆகுமோன்னு தான் எனக்கு கவலையா இருக்கு..

-ஆடுதுறையான் (நன்றி தினமலர்)11/4/2009

Source from Dinamalar:

http://election.dinamalar.com/news/1466/கமலாலயத்தில்-ஒரு-கூட்டணி-பேச்சுவார்த்தை-:-ஒரு-.html