assalamu alaikkum...
am glad to see this work...
may ALLAH bless u and ur family...
please visit community in orkut for our beloved leader marhoom banatwala sahib(its in malayalam language)
http://www.orkut.co.in/Community.aspx?cmm=52748966
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label பனாத்வாலா. Show all posts
Showing posts with label பனாத்வாலா. Show all posts
Sunday, July 13, 2008
Friday, July 4, 2008
IUML DEMANDS INTEREST-FREE MONETARY SYSTEM
The Indian Union Muslim League (IUML) has submitted a memorandum to the Planning Commission of India, urging it to promote interest-free banking in the country. The monetary system should be based on profits, not interest, the organisation demanded.
IUML president G. M. Banatwala submitted the memorandum with the Planning Commission’s committee for monetary system reform set up to suggest ways to reform the system.
Headed by Raghuram Rajan, member of the Working Group for the formulation of Tenth Five Year Plan (2002-2007), the committee submitted its draft report in April this year and has asked public to come up with suggestions. After going through those suggestions, the committee will present its final report.
In the memorandum, Banatwala said that interest-free monetary system will open a floodgate of investment from Gulf region and other Muslim countries. That system will also attract hundreds of millions of Muslims in India also because interest is prohibited in Islam. The profit-based system has been a hit in the Muslim countries. It has helped them keep the annual rate of development between 15-20%
http://www.radianceweekly.com/inside_india.php?content_id=2252&issue_id=113&issuedate=2008-06-22&title=Iuml-Demands-Interest-free-Monetary-System&topic=GUJJARS-Vs-MEENAS-IN-RAJASTHAN
IUML president G. M. Banatwala submitted the memorandum with the Planning Commission’s committee for monetary system reform set up to suggest ways to reform the system.
Headed by Raghuram Rajan, member of the Working Group for the formulation of Tenth Five Year Plan (2002-2007), the committee submitted its draft report in April this year and has asked public to come up with suggestions. After going through those suggestions, the committee will present its final report.
In the memorandum, Banatwala said that interest-free monetary system will open a floodgate of investment from Gulf region and other Muslim countries. That system will also attract hundreds of millions of Muslims in India also because interest is prohibited in Islam. The profit-based system has been a hit in the Muslim countries. It has helped them keep the annual rate of development between 15-20%
http://www.radianceweekly.com/inside_india.php?content_id=2252&issue_id=113&issuedate=2008-06-22&title=Iuml-Demands-Interest-free-Monetary-System&topic=GUJJARS-Vs-MEENAS-IN-RAJASTHAN
ஒரு தலைவருடைய எண்ணங்கள் பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும்:மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்

ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் கேட்டால், பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும் என சொல்வேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் குலாம் மஹ்முது பனாத்வாலா அவர்களுக்கு இரங்கல் கூட்டம் புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மணிமாடத்தில் அமைந்துள்ள அரசியல் சாசன அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச்செயலாளருமான இ.அகமது தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹித் சித்தீகி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சகாபுதீன், டெல்லி பத்தேப+ர் மஸ்ஜித் இமாம் மௌலானா முஃப்தி முகர்ரம், ஜமாஅத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர் மௌலானா ஷபீர் முனீஸ், அஹ்லே ஹதீஸ் ஜமாஅததி;ன் சார்பில் மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி, நாடாளுமன்ற மக்களவை செயலாளர் பி.டி.ஆச்சாரி, டெல்லி பிரதேஷ் முஸ்லிம் லீக் தலைவர் மர்கூப் ஹூசைன் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சார்பில் பேராசிரியர் ரியாஸ் உமர், ~இக்னோ~ அமைப்பின் துணைவேந்தர் டாக்டர் பஷீர் அகமத்கான் ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் பனாத்வாலா ஸாஹிபின் தன்னலமற்ற சமூக சேவையையும், சிறுபான்மை சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளையும், நாடாளுமன்றத்தில் அவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவு கூர்ந்தனர்.
மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது பேசும்போது, கடந்த ஒருவாரமாக நான் தனிமையில் வாடுவதாக உணருகிறேன்... மகத்தான தலைவர் பனாத்வாலா ஸாஹிப் என குறிப்பிட்டார்.
மத்தியகனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியான பனாத்வாலாவின் தியாகங்கள் போற்றத்தக்கவை என புகழஞ்சலி செலுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
பனாத்வாலா ஸாஹிப் என்னோடு கொண்டிருந்த தொடர்பு நீண்ட நாட்களுக்குரியது. மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நானும், அவரும் ஒரே சமயத்தில் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டோம்... சட்டமன்றத்திலேயே அவரது செயல்பாடு சிறப்பானது.
அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது நான் சபாநாயகராக இருந்தேன். அவரை மதிப்பிற்குரிய ஒரு நாடாளுமன்றவாதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும்@ ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் யாராவது கேட்டால் தயக்கமின்றி பதில் சொல்வேன் பனாத்வாலாவைப் போல் இருக்க வேண்டுமென்று! அந்த அளவிற்கு உதாரண புருஷராக திகழ்ந்தவர் அவர்...
இவ்வாறு சிவராஜ் பாட்டீல் குறிப்பிட்டார்.
இறுதியில் மறைந்த மாபெரும் தலைவரின் மறு உலக நன்மைக்கு பிராத்தனை செய்யப்பட்டது.
http://www.muslimleaguetn.com/news.asp?id=84
http://wwwlalpetcom-deen.blogspot.com/2008/07/blog-post_04.html
முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ
முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் வஃபாத்தானதையடுத்து 27-06-08 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் யாசின் ஓதி துஆ செய்யப்படது.
இந்நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் வஃபாத்தானதையடுத்து 27-06-08 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் யாசின் ஓதி துஆ செய்யப்படது.
இந்நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
Thursday, July 3, 2008
A Pillar of the Community has fallen” - Please pray for his Maghferat...
A Pillar of the Community has fallen” - Please pray for his Maghferat...
In Demise of Haji Gulam Mahmood Banatwala Sahib Ex
M.P.
(The President of Indian Union Muslim League),
“A Pillar of the Community has fallen”
Members of Indian Union Muslim League in Hong Kong,
Tributes to his Memory, Offers Condolences to his
Family, Followers and Admirers
Prays to Allah for his Maghferat
Hong Kong , 26 June 2008:
V.M.T.Mohamed Hasan & Pirabu Shuhaib on-behalf of the
members of Indian Union Muslim League in Hong Kong,
has issued the following Statement:
“We deeply mourn the sudden demise of our Great
National Leader Janab Haji Gulam Mahmood Banatwala
Sahib (President of Indian Union Muslim League), age
of 74 on 25th June 2008 at his Bombay Residence. As
an irreparable loss to the Community. Inna Lillahi Wa
Inna Ilaihi Razioon..
Honourable “Mujahida Millath” Banatwala Sahib, as he
was friendly called, played long role in the national
and Muslim politics. A member of Parliament for
decades, he was associated with every struggle of the
Muslim community for security and dignity, equality
and justice, whether it was the movement for the
defence of the Shariat against any interference by the
Executive, the Legislature or the Judiciary, the
movement for the restoration of the Babari Masjid, as
a member of the Babari Masjid Movement Coordination
Committee or the Movement for the Empowerment of
Muslim Indians. A spell-binding speaker in Urdu &
English, he had the entire country as his field of
action. In every sense of the term, he was a pillar of
the Muslim community.
A gifted parliamentarian & national face of the
minority community.
He had exceptionally clear perception on minority
politics. As an MP for seven terms, he outshone many
politicians in dealing with the minority issues at
national level. He could convert even a private bill
into a Parliamentary law; such was his caliber as a
parliamentarian.
Today that pillar has fallen; the stirring voice has
fallen silent.
We, members of the Indian Union Muslim League in Hong
Kong, pays its sincere tribute to him as one of the
greatest leaders of the Muslim community after
independence and prays to Allah to accept his services
to the community and grant him eternal peace and
offers its condolences to the members of the bereaved
family and his admirers and followers all over the
country.
NEWS ON THE ONLINE NEWSPAPERS & WEBSITES about our
beloved leader..
http://www.thehindu.com/2008/06/26/stories/2008062651570300.htm
http://www.hindu.com/2008/06/26/stories/2008062661051300.htm
http://www.deccanherald.com/Content/Jun252008/scroll2008062575294.asp?section=scrollingnews
http://www.indianmuslims.info/news/2008/jun/25/iuml_leader_g_m_banatwala_dead.html_0
http://news.oneindia.in/2008/06/25/gm-banatwala-passes-away.html
http://www.rediff.com/news/2008/jun/25league.htm
http://topics.ibnlive.com/G+M+Banatwala.html
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2784&cls=row3&ncat=IN
http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1
MOHAMED HASAN
HK 852-9262 4715
CHINA 86-13434311707
venamanzil@yahoo.com
In Demise of Haji Gulam Mahmood Banatwala Sahib Ex
M.P.
(The President of Indian Union Muslim League),
“A Pillar of the Community has fallen”
Members of Indian Union Muslim League in Hong Kong,
Tributes to his Memory, Offers Condolences to his
Family, Followers and Admirers
Prays to Allah for his Maghferat
Hong Kong , 26 June 2008:
V.M.T.Mohamed Hasan & Pirabu Shuhaib on-behalf of the
members of Indian Union Muslim League in Hong Kong,
has issued the following Statement:
“We deeply mourn the sudden demise of our Great
National Leader Janab Haji Gulam Mahmood Banatwala
Sahib (President of Indian Union Muslim League), age
of 74 on 25th June 2008 at his Bombay Residence. As
an irreparable loss to the Community. Inna Lillahi Wa
Inna Ilaihi Razioon..
Honourable “Mujahida Millath” Banatwala Sahib, as he
was friendly called, played long role in the national
and Muslim politics. A member of Parliament for
decades, he was associated with every struggle of the
Muslim community for security and dignity, equality
and justice, whether it was the movement for the
defence of the Shariat against any interference by the
Executive, the Legislature or the Judiciary, the
movement for the restoration of the Babari Masjid, as
a member of the Babari Masjid Movement Coordination
Committee or the Movement for the Empowerment of
Muslim Indians. A spell-binding speaker in Urdu &
English, he had the entire country as his field of
action. In every sense of the term, he was a pillar of
the Muslim community.
A gifted parliamentarian & national face of the
minority community.
He had exceptionally clear perception on minority
politics. As an MP for seven terms, he outshone many
politicians in dealing with the minority issues at
national level. He could convert even a private bill
into a Parliamentary law; such was his caliber as a
parliamentarian.
Today that pillar has fallen; the stirring voice has
fallen silent.
We, members of the Indian Union Muslim League in Hong
Kong, pays its sincere tribute to him as one of the
greatest leaders of the Muslim community after
independence and prays to Allah to accept his services
to the community and grant him eternal peace and
offers its condolences to the members of the bereaved
family and his admirers and followers all over the
country.
NEWS ON THE ONLINE NEWSPAPERS & WEBSITES about our
beloved leader..
http://www.thehindu.com/2008/06/26/stories/2008062651570300.htm
http://www.hindu.com/2008/06/26/stories/2008062661051300.htm
http://www.deccanherald.com/Content/Jun252008/scroll2008062575294.asp?section=scrollingnews
http://www.indianmuslims.info/news/2008/jun/25/iuml_leader_g_m_banatwala_dead.html_0
http://news.oneindia.in/2008/06/25/gm-banatwala-passes-away.html
http://www.rediff.com/news/2008/jun/25league.htm
http://topics.ibnlive.com/G+M+Banatwala.html
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2784&cls=row3&ncat=IN
http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1
MOHAMED HASAN
HK 852-9262 4715
CHINA 86-13434311707
venamanzil@yahoo.com
குவைத்தில் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
குவைத்,
ஹிஜ்ரி 1429 ஜமாதுல் ஆஃகிர் பிறை 22
ஜூன் 26, 2008
கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் அல்ஹாஜ் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் வஃபாத்தான தகவலறிந்த குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அதிர்ச்சியடைந்தது.
அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குவைத் வாழ் இந்திய இஸ்லாமியர்கள் மிகவும் துக்கத்திற்குள்ளான அதிர்ச்சி நிகழ்வாகும். மனிதநேயத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அவர்களின் மறைவு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டிற்கே பேரிழப்பாகும்.
தாய்ச்சபையின் பொன்விழாவில் அவர்கள் உதிர்த்த வாhத்தைகள் என் றென்றும் வரலாற்றில் பொறித்துவைக்கப்படும். அவர்கள் இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். மிகச் சிறந்த தலைவர். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பியவர்.
சமுதாய முன்னேறமடைய வேண்டும் என்று தீராத வேட்கை கொண்ட அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த தோழர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சமுதாயச் சேவைகளை ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடவும் துஆ செய்கிறது.
தலைவர் - மவ்லவீ அல்ஹாஜ் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
பொதுச்செயலாளர் - மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்
குவைத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு பிரார்த்தனையும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது!
குவைத் 28.06.2008
நேற்று 27.06.2008 குவைத் ஹவல்லி அஷ்ஷைக்கா ஷபீக்கா பள்ளிவாசலில் (வாரந்தோறும் (K-Tic) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடக்கும் பள்ளிவாசல்) ஜும்ஆ தொழுகைக்கு பின் சங்கத்தின் சார்பாக மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை அரங்கத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சங்கத்தின் கொள்கை பரப்புக்குழு செயலாளர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அண்னாரின் மஃக்பிரத்திற்க்காக துஆ செய்தார்கள். இந்நிகழ்வில் முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் மிர்காப் மஸ்ஜித் பின் நப்ஹான் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித உம்ரா செயல்முறை வகுப்பு நிகழ்ச்சியிலும் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர், முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் அப்பாஸிய்யா யுனைடேட் இந்தியன் பள்ளிகூடத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குவைத் இந்தியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா கலந்துகொண்டு மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட முஸ்லீம் லீக்கர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரும், நூற்றுக்கணக்கான கேரள முஸ்லிம் லீக்கர்களும் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
செய்தி :
- பரங்கிப்பேட்டை 'அய்மான்',
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK).
ktic.kuwait@gmail.com
குவைத்,
ஹிஜ்ரி 1429 ஜமாதுல் ஆஃகிர் பிறை 22
ஜூன் 26, 2008
கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் அல்ஹாஜ் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் வஃபாத்தான தகவலறிந்த குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அதிர்ச்சியடைந்தது.
அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குவைத் வாழ் இந்திய இஸ்லாமியர்கள் மிகவும் துக்கத்திற்குள்ளான அதிர்ச்சி நிகழ்வாகும். மனிதநேயத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அவர்களின் மறைவு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டிற்கே பேரிழப்பாகும்.
தாய்ச்சபையின் பொன்விழாவில் அவர்கள் உதிர்த்த வாhத்தைகள் என் றென்றும் வரலாற்றில் பொறித்துவைக்கப்படும். அவர்கள் இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். மிகச் சிறந்த தலைவர். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பியவர்.
சமுதாய முன்னேறமடைய வேண்டும் என்று தீராத வேட்கை கொண்ட அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த தோழர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சமுதாயச் சேவைகளை ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடவும் துஆ செய்கிறது.
தலைவர் - மவ்லவீ அல்ஹாஜ் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
பொதுச்செயலாளர் - மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்
குவைத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு பிரார்த்தனையும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது!
குவைத் 28.06.2008
நேற்று 27.06.2008 குவைத் ஹவல்லி அஷ்ஷைக்கா ஷபீக்கா பள்ளிவாசலில் (வாரந்தோறும் (K-Tic) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடக்கும் பள்ளிவாசல்) ஜும்ஆ தொழுகைக்கு பின் சங்கத்தின் சார்பாக மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை அரங்கத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சங்கத்தின் கொள்கை பரப்புக்குழு செயலாளர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அண்னாரின் மஃக்பிரத்திற்க்காக துஆ செய்தார்கள். இந்நிகழ்வில் முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் மிர்காப் மஸ்ஜித் பின் நப்ஹான் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித உம்ரா செயல்முறை வகுப்பு நிகழ்ச்சியிலும் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர், முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் அப்பாஸிய்யா யுனைடேட் இந்தியன் பள்ளிகூடத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குவைத் இந்தியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா கலந்துகொண்டு மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட முஸ்லீம் லீக்கர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரும், நூற்றுக்கணக்கான கேரள முஸ்லிம் லீக்கர்களும் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
செய்தி :
- பரங்கிப்பேட்டை 'அய்மான்',
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK).
ktic.kuwait@gmail.com
Friday, June 27, 2008
Thursday, June 26, 2008
துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு துஆ
துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு துஆ
துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் முஜாஹிதெ மில்லத் பனாத்வாலா சாஹிபுக்கு 27.06.2008 வெள்ளிக்கிழமை காலை துஆச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மது இக்பால் பேசும் போது முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது பாராளுமன்ற பணி, சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் உள்ளிட்டவற்றை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவரின் மஃபிரத்துக்காக துஆச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை செயலாளர் சஹாபுதீன், எம். ஜே. அப்துல் ரவூஃப் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் முஜாஹிதெ மில்லத் பனாத்வாலா சாஹிபுக்கு 27.06.2008 வெள்ளிக்கிழமை காலை துஆச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மது இக்பால் பேசும் போது முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது பாராளுமன்ற பணி, சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் உள்ளிட்டவற்றை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவரின் மஃபிரத்துக்காக துஆச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை செயலாளர் சஹாபுதீன், எம். ஜே. அப்துல் ரவூஃப் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பனாத்வாலா மறைவு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பனாத்வாலா மறைவு
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் குலாம் முகமது பனாத்வாலா (75), மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
இவர் 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மும்பையில் பிறந்தார். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். காயிதே மில்லத்தால் ஈர்க்கப்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார்.
மும்பை உமர்காடி தொகுதியிலிருந்து 1967-ம் ஆண்டு சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1971 முதல் 91 வரையும், 1996 முதல் 2004 வரையும் கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யட்டார்.
இப்ராஹிம் சுலைமான் சேட்டுக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். "மார்க்கமும் அரசியலும்', "சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம் லீக்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
"ஷரீ - அத்' சட்டத்துக்கு எதிராக வழக்கு நடைபெற்றபோது, தனி நபர் மசோதா மூலம் நாடாளுமன்றத்தில் அவர் எடுத்து வைத்த வாதம் மூலம் "ஷரீ-அத்' சட்டத்தில் முஸ்லிம் மகளிர் உரிமையைப் பாதுகாத்தவர் என்ற பெருமைக்குரியவர்.
சென்னை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சிறந்த சமூக சேவகர் விருதும், பன்னாட்டு நண்பர்கள் சங்கம் சார்பில் விஜய் ஸ்ரீ விருது, குட்ச் சக்தீ சார்பில் சமாஜ் ரத்னா விருது, சிறந்த நாடாளுமன்ற வாதிக்கான மெüலானா பஜ்ருல் ஹக்கைராபாதி விருதுகளைப் பெற்றவர்.
இவரது மனைவி ஆயிஷா பேகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) சென்னைத் தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் பங்கேற்றதே பனாத்வாலாவின் கடைசி பொது நிகழ்ச்சி.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080625132827&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் குலாம் முகமது பனாத்வாலா (75), மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
இவர் 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மும்பையில் பிறந்தார். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். காயிதே மில்லத்தால் ஈர்க்கப்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார்.
மும்பை உமர்காடி தொகுதியிலிருந்து 1967-ம் ஆண்டு சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1971 முதல் 91 வரையும், 1996 முதல் 2004 வரையும் கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யட்டார்.
இப்ராஹிம் சுலைமான் சேட்டுக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். "மார்க்கமும் அரசியலும்', "சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம் லீக்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
"ஷரீ - அத்' சட்டத்துக்கு எதிராக வழக்கு நடைபெற்றபோது, தனி நபர் மசோதா மூலம் நாடாளுமன்றத்தில் அவர் எடுத்து வைத்த வாதம் மூலம் "ஷரீ-அத்' சட்டத்தில் முஸ்லிம் மகளிர் உரிமையைப் பாதுகாத்தவர் என்ற பெருமைக்குரியவர்.
சென்னை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சிறந்த சமூக சேவகர் விருதும், பன்னாட்டு நண்பர்கள் சங்கம் சார்பில் விஜய் ஸ்ரீ விருது, குட்ச் சக்தீ சார்பில் சமாஜ் ரத்னா விருது, சிறந்த நாடாளுமன்ற வாதிக்கான மெüலானா பஜ்ருல் ஹக்கைராபாதி விருதுகளைப் பெற்றவர்.
இவரது மனைவி ஆயிஷா பேகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) சென்னைத் தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் பங்கேற்றதே பனாத்வாலாவின் கடைசி பொது நிகழ்ச்சி.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080625132827&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=
பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
சென்னை, ஜூன், 27_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தலை'வர் பனாத்'வாலா மறை'வுக்கு தொல்.திரு'மாவ'ள'வன் இரங்'கல் தெரி'வித்'துள்'ளார்.
இதுகு'றித்து விடு'தலை சிறுத்'தை'கள் கட்'சி'யின் தலை'வர் தொல்.திரு'மாவ'ள'வன் வெளி'யிட்'டுள்ள இரங்'கல் செய்தி வரு'மாறு:_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தேசி'யத்'த'லை'வர் குலாம் முக'மது பனாத்'வாலா மர'ணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்'தது. மிகச்'சி'றந்த பாராளு'மன்'ற'வாதி'யாக'வும், ஒடுக்'கப்'பட்ட முஸ்லீம்களின் குரலை ஓங்கி முழங்'கு'கின்ற போராளி'யாக'வும், `அறப்'போ'ராளி'க'ளின் தலை'வர்' என்று தமி'ழர்'க'ளால் கொடுக்'கப்'பட்ட பட்'டத்'திற்கு இலக்'க'ண'மாக'வும் வாழ்ந்'த'வர்.
கண்'ணி'யத்'த'மி'ழர் காயிதே மில்'லத்'தின் தலை'மையை ஏற்று மும்பை உமர்'காடி தொகு'தி'யில் சட்'ட'மன்ற உறுப்'பி'ன'ராக தேர்'தெ'டுக்'கப்'பட்டு `பசு'வதை தடைச் சட்'டம்' போன்ற பிற்'போக்'கான சட்'டம் கொண்'டு'வந்த போது அதனை எதிர்த்து அறப்'போ'ராட்'டம் நடத்தி போராட்'டங்'க'ளில் வெற்'றி'யும் கண்'ட'வர். பாபர் மசூதி இடிக்'கப்'பட்ட நிகழ்வு தொடர்'பாக இந்திய பாராளு'மன்'றத்'தில் இவர் ஆற்றிய சொற்'பொ'ழிவு பொன் எழுத்'துக்'க'ளால் பொறிக்'கப்பட வேண்'டி'யது.
கடந்த 20, 21_ம் தேதி'க'ளில் சென்னை தீவுத்'தி'ட'லில் நடை'பெற்ற முஸ்'லிம் லீக் மணி'விழா மாநாட்'டில் அவர் கலந்'து'கொண்டு பேசிய உரை, இஸ்லாமி'ய'ருக்கு மட்'டு'மன்றி அனைத்து ஒடுக்'கப்'பட்ட மக்'க'ளுக்'கும் எழுச்'சி'யூட்'டு'வதாக அமைந்'துள்'ளது. இத்த'கைய மாபெ'ரும் தலை'வரை இழந்'து'வாடும் அவரது குடும்'பத்'திற்'கும், இஸ்லாமிய பெருங்'குடி மக்'க'ளுக்'கும் இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யி'ன'ருக்'கும் எனது ஆழ்ந்த இரங்'க'லை'யும் ஆறுத'லை'யும் தெரி'வித்'துக்'கொள்'கி'றேன்.
இவ்வாறு அந்த இரங்'கல் செய்'தி'யில் தொல்.திரு'மாவ'ள'வன் தெரி'வித்'துள்'ளார்.
http://www.thinaboomi.com/2008/jun/27/politics/politics7.php
சென்னை, ஜூன், 27_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தலை'வர் பனாத்'வாலா மறை'வுக்கு தொல்.திரு'மாவ'ள'வன் இரங்'கல் தெரி'வித்'துள்'ளார்.
இதுகு'றித்து விடு'தலை சிறுத்'தை'கள் கட்'சி'யின் தலை'வர் தொல்.திரு'மாவ'ள'வன் வெளி'யிட்'டுள்ள இரங்'கல் செய்தி வரு'மாறு:_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தேசி'யத்'த'லை'வர் குலாம் முக'மது பனாத்'வாலா மர'ணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்'தது. மிகச்'சி'றந்த பாராளு'மன்'ற'வாதி'யாக'வும், ஒடுக்'கப்'பட்ட முஸ்லீம்களின் குரலை ஓங்கி முழங்'கு'கின்ற போராளி'யாக'வும், `அறப்'போ'ராளி'க'ளின் தலை'வர்' என்று தமி'ழர்'க'ளால் கொடுக்'கப்'பட்ட பட்'டத்'திற்கு இலக்'க'ண'மாக'வும் வாழ்ந்'த'வர்.
கண்'ணி'யத்'த'மி'ழர் காயிதே மில்'லத்'தின் தலை'மையை ஏற்று மும்பை உமர்'காடி தொகு'தி'யில் சட்'ட'மன்ற உறுப்'பி'ன'ராக தேர்'தெ'டுக்'கப்'பட்டு `பசு'வதை தடைச் சட்'டம்' போன்ற பிற்'போக்'கான சட்'டம் கொண்'டு'வந்த போது அதனை எதிர்த்து அறப்'போ'ராட்'டம் நடத்தி போராட்'டங்'க'ளில் வெற்'றி'யும் கண்'ட'வர். பாபர் மசூதி இடிக்'கப்'பட்ட நிகழ்வு தொடர்'பாக இந்திய பாராளு'மன்'றத்'தில் இவர் ஆற்றிய சொற்'பொ'ழிவு பொன் எழுத்'துக்'க'ளால் பொறிக்'கப்பட வேண்'டி'யது.
கடந்த 20, 21_ம் தேதி'க'ளில் சென்னை தீவுத்'தி'ட'லில் நடை'பெற்ற முஸ்'லிம் லீக் மணி'விழா மாநாட்'டில் அவர் கலந்'து'கொண்டு பேசிய உரை, இஸ்லாமி'ய'ருக்கு மட்'டு'மன்றி அனைத்து ஒடுக்'கப்'பட்ட மக்'க'ளுக்'கும் எழுச்'சி'யூட்'டு'வதாக அமைந்'துள்'ளது. இத்த'கைய மாபெ'ரும் தலை'வரை இழந்'து'வாடும் அவரது குடும்'பத்'திற்'கும், இஸ்லாமிய பெருங்'குடி மக்'க'ளுக்'கும் இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யி'ன'ருக்'கும் எனது ஆழ்ந்த இரங்'க'லை'யும் ஆறுத'லை'யும் தெரி'வித்'துக்'கொள்'கி'றேன்.
இவ்வாறு அந்த இரங்'கல் செய்'தி'யில் தொல்.திரு'மாவ'ள'வன் தெரி'வித்'துள்'ளார்.
http://www.thinaboomi.com/2008/jun/27/politics/politics7.php
பனாத்வாலா சாஹிப் மறைவு - தினத்தந்தி செய்தி
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவு
முஸ்லிம் தலைவர்கள் இரங்கல்
மும்பை, ஜுன்.26-
இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பனாத்வாலா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75.
பனாத்வாலா
இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம், பி.எட். படிபை முடித்து பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.
அந்த சமயத்தில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004-ம் ஆண்டு வரையிலும் பாராளுமன்ற எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 7 முறை பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம்
பனாத்வாலா தன்னுடைய மனைவி இறந்தவுடன், சகோதரர்களுடன் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று மதியம் பனாத்வாலா சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்தார். அப்போது `திடீரென' அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. அவர் உடல் அடக்கம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெறுகிறது.
பனாத்வாலா கடந்த சில சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
தமிழ்நாடு மாநில இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதித்துவ சபையாக முஸ்லிம் லீக்கின் ஒப்பந்த உன்னதமான தலைவராக திகழ்ந்தவர். மிகச்சிறந்த அரசியல் சட்ட நிபுணர். உலக நாடுகளை எல்லாம் சுற்றி வந்த பனாத்வாலா, இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் இதயங்களில் நீங்காத இடத்தை பெற்று வானத்தில் சுற்றி வரும் வளர்பிறை போல் விளங்கி கொண்டிருப்பவர்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தேசிய லீக் தலைவர் பசீர் அகமது வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் பணியாற்றி முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க பாடுபட்டவருமான பனாத்வாலாவின் மறைவு இந்தியா மற்றும் உலக முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும். அவர் மறைவால் வாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.
பேரிழப்பு
தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறந்த பேச்சாளராகவும், நாடாளுமன்றவாதியாகவும், முஸ்லிம்கள் உரிமைக்கு குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்த பனாத்வாலாவின் மறைவு பேரிழப்பு'' என்று தெரிவித்துள்ளார். இதே போல் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுசெயலாளர் மேலைநாசர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக மட்டுமின்றி, மத நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அயராது பாடுபட்ட பனாத்வாலாவின் மறைவால் துயரமுற்றிருக்கும் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
இதே போல் வக்புவாரிய தலைவர் ஹைதர் அலி, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் ஆகியோர் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1
முஸ்லிம் தலைவர்கள் இரங்கல்
மும்பை, ஜுன்.26-
இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பனாத்வாலா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75.
பனாத்வாலா
இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம், பி.எட். படிபை முடித்து பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.
அந்த சமயத்தில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004-ம் ஆண்டு வரையிலும் பாராளுமன்ற எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 7 முறை பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம்
பனாத்வாலா தன்னுடைய மனைவி இறந்தவுடன், சகோதரர்களுடன் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று மதியம் பனாத்வாலா சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்தார். அப்போது `திடீரென' அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. அவர் உடல் அடக்கம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெறுகிறது.
பனாத்வாலா கடந்த சில சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
தமிழ்நாடு மாநில இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதித்துவ சபையாக முஸ்லிம் லீக்கின் ஒப்பந்த உன்னதமான தலைவராக திகழ்ந்தவர். மிகச்சிறந்த அரசியல் சட்ட நிபுணர். உலக நாடுகளை எல்லாம் சுற்றி வந்த பனாத்வாலா, இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் இதயங்களில் நீங்காத இடத்தை பெற்று வானத்தில் சுற்றி வரும் வளர்பிறை போல் விளங்கி கொண்டிருப்பவர்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தேசிய லீக் தலைவர் பசீர் அகமது வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் பணியாற்றி முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க பாடுபட்டவருமான பனாத்வாலாவின் மறைவு இந்தியா மற்றும் உலக முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும். அவர் மறைவால் வாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.
பேரிழப்பு
தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறந்த பேச்சாளராகவும், நாடாளுமன்றவாதியாகவும், முஸ்லிம்கள் உரிமைக்கு குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்த பனாத்வாலாவின் மறைவு பேரிழப்பு'' என்று தெரிவித்துள்ளார். இதே போல் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுசெயலாளர் மேலைநாசர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக மட்டுமின்றி, மத நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அயராது பாடுபட்ட பனாத்வாலாவின் மறைவால் துயரமுற்றிருக்கும் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.
இதே போல் வக்புவாரிய தலைவர் ஹைதர் அலி, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் ஆகியோர் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம்
தமுமுக தலைவர் வெளியிடும் இரங்கல் செய்தி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை சமூகத்திற்காக உழைத்து துரும்பானவர். பனாத்வாலா அவர்கள். தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள பொன்னானி தொகுதியில் இருந்து 7 முறை 50 சதவிகிதத்திற்கும் குறைவில்லாமல் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பனாத்வாலா சாஹிப் பலரும் வியக்கும் வகையில் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கினார். யாருக்கும் அஞ்சாமல் வீரத்துடன் கர்ஜனை செய்து தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் சாதனை படைத்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள். ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் தலைசிறந்த சொற்பொழிவாளராக பனாத்வாலா சாஹிப் விளங்கினார்.
டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று நாடாளுமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியில் தனது சொந்த செலவில் வந்து பனாத்வாலா சாஹிப் அவர்கள் பங்கேற்றதை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பனாத்வாலா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். சமூக போராளியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மறுஉலக வாழ்வில் அவருக்கு இறைவன் உயர்வான சுவனத்தை அüக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றது.
Source: www.tmmk.in
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம்
தமுமுக தலைவர் வெளியிடும் இரங்கல் செய்தி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை சமூகத்திற்காக உழைத்து துரும்பானவர். பனாத்வாலா அவர்கள். தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள பொன்னானி தொகுதியில் இருந்து 7 முறை 50 சதவிகிதத்திற்கும் குறைவில்லாமல் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பனாத்வாலா சாஹிப் பலரும் வியக்கும் வகையில் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கினார். யாருக்கும் அஞ்சாமல் வீரத்துடன் கர்ஜனை செய்து தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் சாதனை படைத்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள். ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் தலைசிறந்த சொற்பொழிவாளராக பனாத்வாலா சாஹிப் விளங்கினார்.
டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று நாடாளுமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியில் தனது சொந்த செலவில் வந்து பனாத்வாலா சாஹிப் அவர்கள் பங்கேற்றதை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பனாத்வாலா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். சமூக போராளியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மறுஉலக வாழ்வில் அவருக்கு இறைவன் உயர்வான சுவனத்தை அüக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றது.
Source: www.tmmk.in
பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு சென்னை தலைமை நிலையத்தில் துஆ
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
இன்ஷா அல்லாஹ் 27.08.2008 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் 6.30 மணிக்கு மறைந்த முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா அவர்களது மஃபிரத்துக்காக முஸ்லிம் லீக் தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஜிலில் ஃபாத்திஹா ஓதி துஆச் செய்யப்படும்.
இயக்கத் தொழர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
On Thu, Jun 26, 2008 at 6:06 PM, abdul rahman wrote:
Asslamualaikum,insha allah on 27.08.2008 evening after magrib 06:30 hrs fathihaa and dua for our beloved leader MUJAAHIDE MILLATH G.M.BANATHWALAs magfirath.at IUML Head office,plz pass message.
Abdul rahman
இன்ஷா அல்லாஹ் 27.08.2008 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் 6.30 மணிக்கு மறைந்த முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா அவர்களது மஃபிரத்துக்காக முஸ்லிம் லீக் தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஜிலில் ஃபாத்திஹா ஓதி துஆச் செய்யப்படும்.
இயக்கத் தொழர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
On Thu, Jun 26, 2008 at 6:06 PM, abdul rahman
Asslamualaikum,insha allah on 27.08.2008 evening after magrib 06:30 hrs fathihaa and dua for our beloved leader MUJAAHIDE MILLATH G.M.BANATHWALAs magfirath.at IUML Head office,plz pass message.
Abdul rahman
Wednesday, June 25, 2008
முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=
”முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப்பின் நினைவு கூறத்தக்க பணிகள்
"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும். பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்
B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி
Inna lillahi wa inna ilaihi rajioun. May Allah accept his services towards
society and nation admit him in paradise.
Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213
abatcha@gmail.com
மணியன்
dateWed, Jun 25, 2008 at 5:51 PM
subjectRe: [சற்றுமுன்...] Comment: "��ுஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் மரணம்"
அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்
அது பொதுவான உரையாடல்தான். குறிப்பிடும்படி எதுவும் இல்லை. நான் கேரளத்தில் தகவல் தொடர்பு திட்டங்களில் பணிபுரிந்த நேரத்தில் ஒருமுறை கோழிக்கோடிலிருந்து எர்ணாகுளம் வரும்போது எனது அடுத்த இருக்கையில் அவர் பயணித்தார். எனக்கு அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியாது. பொன்னானியில் அவர் தொடர்வண்டியில் ஏறியபோது எந்தவொரு கூட்டமோ பந்தாவோ இல்லாதிருந்தமையாலும் முன்னறிமுகம் இல்லாததாலும். எனது பணிகளைப் பற்றி கேட்கத்துவங்கிய பின்னரே நான் பதிலுக்கு அவரது அறிமுகத்தைக் கேட்க தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரிவித்தார். சற்றுநேரம் போதுவாக பேசிவிட்டு தாம் கொண்டுவந்திருந்த புத்தக வாசிப்பில் ஆழ்ந்துவிட்டார்.
அன்புடன்,
மணியன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும். பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்
B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி
Inna lillahi wa inna ilaihi rajioun. May Allah accept his services towards
society and nation admit him in paradise.
Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213
abatcha@gmail.com
மணியன்
dateWed, Jun 25, 2008 at 5:51 PM
subjectRe: [சற்றுமுன்...] Comment: "��ுஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் மரணம்"
அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்
அது பொதுவான உரையாடல்தான். குறிப்பிடும்படி எதுவும் இல்லை. நான் கேரளத்தில் தகவல் தொடர்பு திட்டங்களில் பணிபுரிந்த நேரத்தில் ஒருமுறை கோழிக்கோடிலிருந்து எர்ணாகுளம் வரும்போது எனது அடுத்த இருக்கையில் அவர் பயணித்தார். எனக்கு அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியாது. பொன்னானியில் அவர் தொடர்வண்டியில் ஏறியபோது எந்தவொரு கூட்டமோ பந்தாவோ இல்லாதிருந்தமையாலும் முன்னறிமுகம் இல்லாததாலும். எனது பணிகளைப் பற்றி கேட்கத்துவங்கிய பின்னரே நான் பதிலுக்கு அவரது அறிமுகத்தைக் கேட்க தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரிவித்தார். சற்றுநேரம் போதுவாக பேசிவிட்டு தாம் கொண்டுவந்திருந்த புத்தக வாசிப்பில் ஆழ்ந்துவிட்டார்.
அன்புடன்,
மணியன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணம்
புதன்கிழமை, ஜூன் 25, 2008
மும்பை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா இன்று மாலை மரணமடைந்தார்.
பனாத்வாலா 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் காயிதெமில்லத்தைச் சந்தித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது பனாத்வாலாவுக்கு வழங்கபப்ட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதினை வழங்கினார்.
இப்றாஹீம் சுலைமான் சேட் மறைவுக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக பணியாற்றி வந்தார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே பனாத்வாலாவின் கடைசி நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2008/06/25/india-iuml-leader-banathwala-passes-away.html
புதன்கிழமை, ஜூன் 25, 2008
மும்பை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா இன்று மாலை மரணமடைந்தார்.
பனாத்வாலா 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் காயிதெமில்லத்தைச் சந்தித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது பனாத்வாலாவுக்கு வழங்கபப்ட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதினை வழங்கினார்.
இப்றாஹீம் சுலைமான் சேட் மறைவுக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக பணியாற்றி வந்தார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே பனாத்வாலாவின் கடைசி நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2008/06/25/india-iuml-leader-banathwala-passes-away.html
முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!
முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898
www.muduvaihidayath.blogspot.com
அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
பாராட்டுகள்:
பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பொறுப்புகள்:
காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.
வெளியீடுகள்:
'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.
எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.
தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898
www.muduvaihidayath.blogspot.com
அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.
பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.
பாராட்டுகள்:
பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பொறுப்புகள்:
காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.
வெளியீடுகள்:
'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.
எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.
தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
Friday, May 30, 2008
Subscribe to:
Posts (Atom)


