இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு குழுக்கள் விபரம்
தாம்பரம் அலுவலகம் எண்.4, பள்ளிவாசல் கட்டிடம் (முதல் மாடி), சண்முகம் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045, தொலைபேசி : 044 - 222 66666
அலுவலகத் தொடர்பு....
பி.கே.எம். செய்யது அலி ராஜா (செல்: 9444499901)
எஸ்.எம். முஸ்தபா (செல்: 9787845684)
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப் (9444055649)
மாவட்டச் செயலாளர்: இ. அப்துல் ரஷீத் (9840999757)
மாவட்டப் பொருளாளர்: ஐ. அசதுல்லாஹ் (9659938786)
காஞ்சிபுரம் மாவட்ட நிதிக்குழு:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், தாம்பரம் ஐ அப்துல் ரசீத், மதுராந்தகம் அஜ்மத்துல்லாஹ், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான், கிண்டி கேப்டன் கலீல் ரஹ்மான், பல்லாவரம் முஹம்மது பேக், தாம்பரம் பி.கே.எம். செய்யது அலி ராஜா, மதுராந்தகம் ஏஜாஸ் திருமண மண்டபம் மற்றும் வாகன நிறுத்தம்
தலைமை நிலைய பொறுப்பாளர்கள் :
கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்
காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
பல்லாவரம் கே. கமால் பாஷா, மாடம்பாக்கம் எஸ். அப்துல் ஹலீம், காட்டாங்குளத்தூர் எச். இப்ராஹீம், தாம்பரம் எஸ்.எம். முஸ்தபா, பி.கே.எம். செய்யது அலி ராஜா, பள்ளிக்கரணை கே. அப்துல் ரஹ்மான் சேட்.
ஜமாஅத்தினர் சந்திப்பு மற்றும் சென்னை வாழ் உறவினர் முறை சங்கத்தினர் அழைப்பு:
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:
மவ்லவி என். ஹாமித் பக்ரீ, ஆப்பனூர் கே. பீர் முஹம்மது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ், காயல் அஹமது சாலிஹ், மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா, பல்லாவரம் முஹம்மது பேக், பேராசிரியர் கே.டி. கிஜர் முஹம்மது, ஹிமாயத்துல்லாஹ், பொழிச்சலூர் செய்யது பாருக்.
அண்ணா விளையாட்டு அரங்கம்:
தலைமை நிலைய பொறுப்பாளர்கள்:
கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்,
காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்:
சேலையூர் அப்துல் காதர், சீர்காழி எஸ்.எம் யூசுப், பள்ளிக்கரணை அப்துல் ரஹ்மான், செம்பாக்கம் காஜா முகைதீன் கொடி தோரணங்கள்:
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் - கே.பி. இஸ்மத் பாட்சா, கே.எம். நிஜாமுதீன், பூவை எம்.எஸ். முஸ்தபா, சேப்பாக்கம் எஸ்.எம். ஆலம்கான்
காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் -
கிழக்கு கடற்கரை சாலை - கல்பாக்கம் எஸ். ஜாகிப், பனையூர் எச். முஹம்மது யூனூஸ்,
சோழிங்கநல்லூர் - செம்பாக்கம் காஜா முகைதீன் சேலையூர் அப்துல் காதர்,
கத்திப்பாரா சந்திப்பு - எம்.எஸ். அப்துல் வஹாப், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான்
செங்கல்பட்டு - ஏ. சர்தார் பாஷா, எச். இப்ராஹீம் (காட்டாங்குளத்தூர்), டி.டி.கே. சாகுல் ஹமீது (திருக்கழுக்குன்றம்).
பூந்தமல்லி - ஏ. செய்யது ஆஜம் (காஞ்சிபுரம்), அஸ்லம் பாஷா (காஞ்சிபுரம்), ஏ.கே. அஹ்மது (குன்றத்தூர்), அமானுல்லாஹ் (நந்தம்பாக்கம்)
பேரணி ஒருங்கிணைப்பு
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:
கே.எம். நிஜாமுதீன், திருச்சி எம்.கே.எஸ். ஜமால், டி.கே. ஷாநவாஸ், செய்யது பட்டாணி காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் :
கிண்டி - கேப்டன் கலீல் ரஹ்மான்,
மதுராந்தகம் ஏஜாஸ், பல்லாவரம் பாருக், ஆலந்தூர் சஹாபுதீன், மதுராந்தகம் கௌஸ் பாஷா, ஜாபர் ரயில்வே மைதானம்
தலைமை நிலையப் பொறுப்பாளர்:
எம் ஜெய்னுல் ஆபிதீன், ஏ.எச்.எம். இஸ்மாயில், கேப்டன் பஷீர் அஹமது,
காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ஐ. அப்துல் ரஷீத், பல்லாவரம் முஹம்மது பேக், பொழிச்சலூர் செய்யது பாருக் விருது, சால்வை, வரவேற்புக்குழு பரிசு:
ஏ.ஹெச்.எம். இஸ்மாயில், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில்
தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரம்
மற்றும் செய்தியாளர்கள்:
காயல் மகபூப், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ
இணைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு:
குத்தாலம் ஏ.லியாகத் அலி (அமீரக காயிதெ மில்லத் பேரவைத் தலைவர்)
தோப்புத்துறை நூர்தீன் (அமெரிக்கா, காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர்)
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு மற்ற குழுக்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.)
இந்த அறிவிப்பு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ஒப்புதலுடன் வெளியிடப்படுகின்றது.
கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர்,
காயிதெ மில்லத் மன்ஸில் மாநிலப்பொதுச் செயலாளர்,
சென்னை 15-11-2010 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் http://muslimleaguetn.com/news.asp?id=2003
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label மாநாடு. Show all posts
Showing posts with label மாநாடு. Show all posts
Friday, November 19, 2010
Sunday, November 14, 2010
சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை
சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமய நல்லிணக்கத்தை வேண்டி மார்க்கத்திற்காகவும், பண்பாடு, கலாச்சாரத்திற்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் ஒரே குடையின் கீழ் இயக்கும் சமுதாய பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே.
இந்தியாவில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நோக்கங்களை பறைசாட்டும் விதமாக முஸ்லிம் லீகின் பிறைக் கொடி சமாதனம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பறக்கிறது. இந்த பிறைக் கொடியை தூக்கி பிடிப்பவர்கள் எந்த வித சந்தேகமற்ற நிலையில் பொதுமக்கள் மூலம் அனுகப்படுவார்கள். இந்த பச்சை கொடியில் தன்னை ஐயக்கியப்படுத்தி கொண்ட ஒருவர் அடுத்தவர்களுக்கு நன்மை தவிர வேறு எதுவும் தவறாக பாவங்களை செய்யமாட்டார், இந்த சத்தியசீலர்கள், தனக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியான, அதுவும் அமைதியின் வழிகாட்டியாக ஒவ்வொரு லீக்கர்களும் திகழ்ந்து, அனைத்து மக்களின் பாசத்தையும், அன்பையும் பெற்றுள்ளார்கள். அரசு முதல் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் வரை முஸ்லிம் லீக்கர்களை மதிப்பும், மாரியாதையுடன் தொடர்பு கொண்டு செயல்படும் விதம் என்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.
"மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாவும், தீயதிலிருந்த மக்களை விலக்குபவர்களாகவும் உங்களின் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப எத்தனையோ சமுதாய பணிகளை எந்த வித சுயவிளம்பரம் இன்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டியே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செய்து அல்லாஹ் கூறிய வெற்றியாளர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலையாக இருந்து வருகிறது.
சமுதாயத்தின் பெயரில் எத்தனையோ விளம்பர இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் என்று தினமும் ஒரு பெயரில் வந்தாலும் பராபரியமிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சமூக சமுதாய நல்லிணக்கமிக்க கொள்கையின் முன்பாக இதுபோன்ற கொள்கை அற்ற இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும் கதை தான் நாம் இன்றைய அளவில் கண்டுவருகிறோம். இது போன்ற சுயநலமிக்க இயக்கங்கள் நமது சமுதாய இளைஞர்களை அவர்களின் சமுதாய கவலையை வேறு வகையில் பயன்படுத்தி கொண்டததுடன், அவர்கள் மட்டும் தங்கள் அளவில் வளப்படுத்தி கொண்டார்கள், ஆனால் பயன்படுத்தி கொண்ட இளைஞர்களை நடுதெருவில் விட்ட நிகழ்வுகள் தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயத்திற்கு என்றும் குரல் கொடுக்கும், அதுவும் பொதுவில் சமுதாயத்திற்கு என்று அங்கீகாரமிக்க ஒரே அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக் தான் என்று தன்னை தாய் சபையில் தொடர்ந்து இணைந்து கொண்டு வரும் செய்தி உங்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசயம்.
இளைஞர்களுக்கு சமுதாய பணிகளை எந்த விதத்தில் அமைதியான, ஆர்பாட்டமற்ற வழியில் செய்து சாதிப்பது போன்ற அறவழிகளை முஸ்லிம் லீக் போதிப்பதுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வழி தவறி சென்றவர்களை அவர்களின் சமுதாய வேட்கையை நன்கு உணர்ந்து இளைஞர்களின் வேகத்தை விவேகமான முறையில் சிறப்பான சிந்தனைகளை கொடுத்து ஒரு பண்பட்டவர்களின் பட்டியலில் இந்த இளைஞர்களை சேர்ந்து வருதுடன், மற்றவர்கள் மதித்து போற்றும் விதமாக செய்து வரும் முஸ்லிம் லீக்கின் செயல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளை என்றும் பெற்று பெருமையுடன் முஸ்லீம் லீக் இருந்து வருகிறது.
தன்னக்கும், தன் குடும்பத்திற்கும், தன் ஊருக்கும் எந்த வித அவபெரும் வராமல் இருக்கவும், சமுதாயத்திற்கு பணியாற்ற வரும் அல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்து சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் அறப்பணிகளை சிறப்புடன் செய்வதுடன், இம்மைக்கும், மறுமைக்கும் ஓர் உயர்ந்த இடத்தை பெற வேண்டும், இப்படி கவலை கொண்ட இளைஞர்களை முஸ்லிம் தலைமையகம் என்றும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது. பாதை தெரியாமல் அலைந்து திரிந்து எத்தனையோ இளைஞர்கள் இன்று கடைசியில் தாய் சபையில் தன்னை இணைத்து இன்று சிறந்து விளங்குகிறார்கள். சமுதாய சிறக்க பாடுபடுகிறார்கள்.
வரும் டிசம்பர் 11, 2010 அன்று வரலாறு படைக்கவுள்ள முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஒர் உயர்வான எண்ண பிரதிபலிப்புடன் இம்மாநாட்டின் இலட்சியமாக சமய "நல்லிணக்கம் தழைக்கட்டும், சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்" என்று இந்த தமிழ் பேசும் உலகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தன்னளவில் நடந்தி காட்டி ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட இளைஞர்கள் பாடுபட வேண்டும். பல்வேறு சமய, சமுதாயத்தின் மத்தில் வாழும் நாம் அவர்களுடன் எப்படி நல்லிணக்கமாக வாழ்வதுடன், நம் சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட ஒற்றுமையை மீண்டும் முன் நிலை நிறுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக முஸ்லிம் சமுதாயம் சிறந்து வாழ வேண்டும்.
ஊர் மஹல்லா ஜமாஅத் என்றால் முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் என்றால் மஹல்லா ஜமாஅத் என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத் விசேஷங்களில் நிகழ்ச்சியின் முன்பாக பிறைக்கொடியை ஏற்றி உயர பறக்கவிட்டு தான் அந்த நிகழ்ச்சியை தொடங்கும் வழிமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணப்பு மற்றும் சமுதாய ஒற்றுமை என்று மாநாடு நடக்கும் தினத்தில் காலை அமர்வாக தனியாக ஒரு கருத்தரங்கம் முஸ்லிம் லீக் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் மார்க்கம், அரசியல் பெயரில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து பல்வேறு இன்னல்களை இந்த சமுதாய ஜமாத் அத்தார்கள் பெற்று காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் தேவையற்ற வகையில் அலை வேண்டியதாகிவிட்டது. நம்மை படைத்து பரிபாலனம் செய்யும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தில் எதில் கவனமாக இருக்க சொல்லி இருந்தானோ அந்த ஒற்றுமையை விட்டு நம்மிடையே விரோத போக்கை சில கூட்டங்களின் தூண்டுகோலின் காரணமாக சீர்குலைந்து போய்விட்டது. ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று அடிதடி, கொலை என்று மனிதர்கள் வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மார்க்க விரோத செயல்கள் அனைத்தையும் கலைந்து சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டி இந்த மாநில மாநாடு கருந்தரங்கம் வலிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் நிர்வாகத்தின் மூலமாக ஊரின் வளர்ச்சி திட்டப்பணிகளை சொந்தமாகவே, அதுவும் எந்தவித அரசு உதவி இல்லாமல் சுயமாகவே ஊரில் பைத்துல் மால், வட்டியில்லா கடன் உதவி, கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி தொகை, ஏழைகுமர் மற்றும் முதியோர்களுக்கு உதவி என்பன போன்ற நலப்பணிகளில் சிறப்பாக செய்து தமிழக ஜமாஅத் நிர்வாகங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் ஜமாஅத்களை இனம் கண்டு இந்த மாநில மாநாடு விழாவில் முன்மாதிரி ஜமாஅத் என்ற விருதுகளை முஸ்லிம் லீக் வழங்கி அந்த ஜமாஅத்களை கவுரவிக்க உள்ளது. இதன் மூலம் மற்ற ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் ஊரில் மேற்கண்ட அறப்பணிகளை செய்ய வழிகாட்டியாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்புமிக்க விருதுகளை அவர்களும் பெற முடியும்.
மொத்தத்தில் இந்த டிசம்பர் 11 மாநில மாநாடு சமுகநல்லிணக்கதையும், வல்ல அல்லாஹ்வின் உதவியுடன். சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பாதைகளுக்கு பல வகையில் வழிகாட்டும்
மாநாடு ஆரம்ப ஏற்பாடுகளை தலைமையகம் சிறப்பாக தொடங்கி மாநாடு அழைப்பிதழ், சுவர் விளம்பரம் முதல் டிஜட்டல், ஸ்டிக்கர் விளம்பரம் வரை சிறப்பாக செய்து வருகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை அமீரக காயிதே மில்லத் பேரவை முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலகங்கும் இருக்கும் காயிதே மில்லத் பேரவை மேலும் சமுதாய புரவலர்கள் செய்து வருகிறார்கள்.
சர்வசேத காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் அமீரகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, டிசம்பர் 11 மாநில மாநாடு பற்றிய விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நம் அனைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார்கள். அத்துடன் அமீரகத்தில் வாழும் சமுதாய புரவலர்கள், ஆதரவார்களை நேரடியாக சந்திந்து அழைப்பு கொடுத்ததுடன் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவைகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அழைத்தார்கள். இதன் அடிப்படையில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் சவுதி, கத்தார், குவைத், அமெரிக்கா, ஹாங்ஹாங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் உள்ள காயிதே மில்லத் பேரவையினரை தொடர்பு கொண்டு மாநாட்டில் கூட்டாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு கொடுக்கப்பட்டது, அழைப்பை ஏற்று கொண்ட அவர்களும் திரளாக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள முன்ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அமீரகத்தில் பேரவை பொதுச் செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை முதுவை ஹிதாயத் மற்றும் பேரவையினர்கள் அமீரகத்தில் உள்ள சமுதாய மக்களை சந்தித்து மாநாடு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழ் கொடுத்ததுடன், ஆதரவுகளை பெற்று அமீரகத்திலிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே திரட்டி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள களப்பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற களப்பணிகளை மற்ற நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவையும் செய்ய வேண்டுகிறேன். அத்துடன் மாநாடு நிகழ்ச்சிகளை உலகத்தில் இருக்கும் அனைவர்களும் இருந்த இடத்திலிருந்து நேரடியாக காண முஸ்லிம் லீக் இணையதளத்தின் மூலம் காண அமீரக மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பாக மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அல்லாஹ்விடம் பிரார்த்னை செய்யுங்கள் சமுதாய நலம் வேண்டி.. மாநில மாநாடு சிறக்க�
வாருங்கள் அனைத்து சமுதாய மக்களும்..
ஒற்றுமைக்கு முன்மாதிரியான சமுதாயம் என்று உலகிற்கு அறிவிக்க..
சமுதாய இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் மாநில மாநாடு�
மீண்டும் உலகம் முழுவதும் எத்திவைப்போம்..
சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்�
சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்�
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமய நல்லிணக்கத்தை வேண்டி மார்க்கத்திற்காகவும், பண்பாடு, கலாச்சாரத்திற்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் ஒரே குடையின் கீழ் இயக்கும் சமுதாய பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே.
இந்தியாவில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நோக்கங்களை பறைசாட்டும் விதமாக முஸ்லிம் லீகின் பிறைக் கொடி சமாதனம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பறக்கிறது. இந்த பிறைக் கொடியை தூக்கி பிடிப்பவர்கள் எந்த வித சந்தேகமற்ற நிலையில் பொதுமக்கள் மூலம் அனுகப்படுவார்கள். இந்த பச்சை கொடியில் தன்னை ஐயக்கியப்படுத்தி கொண்ட ஒருவர் அடுத்தவர்களுக்கு நன்மை தவிர வேறு எதுவும் தவறாக பாவங்களை செய்யமாட்டார், இந்த சத்தியசீலர்கள், தனக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியான, அதுவும் அமைதியின் வழிகாட்டியாக ஒவ்வொரு லீக்கர்களும் திகழ்ந்து, அனைத்து மக்களின் பாசத்தையும், அன்பையும் பெற்றுள்ளார்கள். அரசு முதல் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் வரை முஸ்லிம் லீக்கர்களை மதிப்பும், மாரியாதையுடன் தொடர்பு கொண்டு செயல்படும் விதம் என்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.
"மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாவும், தீயதிலிருந்த மக்களை விலக்குபவர்களாகவும் உங்களின் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப எத்தனையோ சமுதாய பணிகளை எந்த வித சுயவிளம்பரம் இன்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டியே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செய்து அல்லாஹ் கூறிய வெற்றியாளர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலையாக இருந்து வருகிறது.
சமுதாயத்தின் பெயரில் எத்தனையோ விளம்பர இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் என்று தினமும் ஒரு பெயரில் வந்தாலும் பராபரியமிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சமூக சமுதாய நல்லிணக்கமிக்க கொள்கையின் முன்பாக இதுபோன்ற கொள்கை அற்ற இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும் கதை தான் நாம் இன்றைய அளவில் கண்டுவருகிறோம். இது போன்ற சுயநலமிக்க இயக்கங்கள் நமது சமுதாய இளைஞர்களை அவர்களின் சமுதாய கவலையை வேறு வகையில் பயன்படுத்தி கொண்டததுடன், அவர்கள் மட்டும் தங்கள் அளவில் வளப்படுத்தி கொண்டார்கள், ஆனால் பயன்படுத்தி கொண்ட இளைஞர்களை நடுதெருவில் விட்ட நிகழ்வுகள் தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயத்திற்கு என்றும் குரல் கொடுக்கும், அதுவும் பொதுவில் சமுதாயத்திற்கு என்று அங்கீகாரமிக்க ஒரே அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக் தான் என்று தன்னை தாய் சபையில் தொடர்ந்து இணைந்து கொண்டு வரும் செய்தி உங்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசயம்.
இளைஞர்களுக்கு சமுதாய பணிகளை எந்த விதத்தில் அமைதியான, ஆர்பாட்டமற்ற வழியில் செய்து சாதிப்பது போன்ற அறவழிகளை முஸ்லிம் லீக் போதிப்பதுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வழி தவறி சென்றவர்களை அவர்களின் சமுதாய வேட்கையை நன்கு உணர்ந்து இளைஞர்களின் வேகத்தை விவேகமான முறையில் சிறப்பான சிந்தனைகளை கொடுத்து ஒரு பண்பட்டவர்களின் பட்டியலில் இந்த இளைஞர்களை சேர்ந்து வருதுடன், மற்றவர்கள் மதித்து போற்றும் விதமாக செய்து வரும் முஸ்லிம் லீக்கின் செயல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளை என்றும் பெற்று பெருமையுடன் முஸ்லீம் லீக் இருந்து வருகிறது.
தன்னக்கும், தன் குடும்பத்திற்கும், தன் ஊருக்கும் எந்த வித அவபெரும் வராமல் இருக்கவும், சமுதாயத்திற்கு பணியாற்ற வரும் அல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்து சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் அறப்பணிகளை சிறப்புடன் செய்வதுடன், இம்மைக்கும், மறுமைக்கும் ஓர் உயர்ந்த இடத்தை பெற வேண்டும், இப்படி கவலை கொண்ட இளைஞர்களை முஸ்லிம் தலைமையகம் என்றும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது. பாதை தெரியாமல் அலைந்து திரிந்து எத்தனையோ இளைஞர்கள் இன்று கடைசியில் தாய் சபையில் தன்னை இணைத்து இன்று சிறந்து விளங்குகிறார்கள். சமுதாய சிறக்க பாடுபடுகிறார்கள்.
வரும் டிசம்பர் 11, 2010 அன்று வரலாறு படைக்கவுள்ள முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஒர் உயர்வான எண்ண பிரதிபலிப்புடன் இம்மாநாட்டின் இலட்சியமாக சமய "நல்லிணக்கம் தழைக்கட்டும், சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்" என்று இந்த தமிழ் பேசும் உலகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தன்னளவில் நடந்தி காட்டி ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட இளைஞர்கள் பாடுபட வேண்டும். பல்வேறு சமய, சமுதாயத்தின் மத்தில் வாழும் நாம் அவர்களுடன் எப்படி நல்லிணக்கமாக வாழ்வதுடன், நம் சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட ஒற்றுமையை மீண்டும் முன் நிலை நிறுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக முஸ்லிம் சமுதாயம் சிறந்து வாழ வேண்டும்.
ஊர் மஹல்லா ஜமாஅத் என்றால் முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் என்றால் மஹல்லா ஜமாஅத் என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத் விசேஷங்களில் நிகழ்ச்சியின் முன்பாக பிறைக்கொடியை ஏற்றி உயர பறக்கவிட்டு தான் அந்த நிகழ்ச்சியை தொடங்கும் வழிமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணப்பு மற்றும் சமுதாய ஒற்றுமை என்று மாநாடு நடக்கும் தினத்தில் காலை அமர்வாக தனியாக ஒரு கருத்தரங்கம் முஸ்லிம் லீக் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் மார்க்கம், அரசியல் பெயரில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து பல்வேறு இன்னல்களை இந்த சமுதாய ஜமாத் அத்தார்கள் பெற்று காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் தேவையற்ற வகையில் அலை வேண்டியதாகிவிட்டது. நம்மை படைத்து பரிபாலனம் செய்யும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தில் எதில் கவனமாக இருக்க சொல்லி இருந்தானோ அந்த ஒற்றுமையை விட்டு நம்மிடையே விரோத போக்கை சில கூட்டங்களின் தூண்டுகோலின் காரணமாக சீர்குலைந்து போய்விட்டது. ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று அடிதடி, கொலை என்று மனிதர்கள் வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மார்க்க விரோத செயல்கள் அனைத்தையும் கலைந்து சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டி இந்த மாநில மாநாடு கருந்தரங்கம் வலிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் நிர்வாகத்தின் மூலமாக ஊரின் வளர்ச்சி திட்டப்பணிகளை சொந்தமாகவே, அதுவும் எந்தவித அரசு உதவி இல்லாமல் சுயமாகவே ஊரில் பைத்துல் மால், வட்டியில்லா கடன் உதவி, கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி தொகை, ஏழைகுமர் மற்றும் முதியோர்களுக்கு உதவி என்பன போன்ற நலப்பணிகளில் சிறப்பாக செய்து தமிழக ஜமாஅத் நிர்வாகங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் ஜமாஅத்களை இனம் கண்டு இந்த மாநில மாநாடு விழாவில் முன்மாதிரி ஜமாஅத் என்ற விருதுகளை முஸ்லிம் லீக் வழங்கி அந்த ஜமாஅத்களை கவுரவிக்க உள்ளது. இதன் மூலம் மற்ற ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் ஊரில் மேற்கண்ட அறப்பணிகளை செய்ய வழிகாட்டியாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்புமிக்க விருதுகளை அவர்களும் பெற முடியும்.
மொத்தத்தில் இந்த டிசம்பர் 11 மாநில மாநாடு சமுகநல்லிணக்கதையும், வல்ல அல்லாஹ்வின் உதவியுடன். சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பாதைகளுக்கு பல வகையில் வழிகாட்டும்
மாநாடு ஆரம்ப ஏற்பாடுகளை தலைமையகம் சிறப்பாக தொடங்கி மாநாடு அழைப்பிதழ், சுவர் விளம்பரம் முதல் டிஜட்டல், ஸ்டிக்கர் விளம்பரம் வரை சிறப்பாக செய்து வருகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை அமீரக காயிதே மில்லத் பேரவை முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலகங்கும் இருக்கும் காயிதே மில்லத் பேரவை மேலும் சமுதாய புரவலர்கள் செய்து வருகிறார்கள்.
சர்வசேத காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் அமீரகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, டிசம்பர் 11 மாநில மாநாடு பற்றிய விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நம் அனைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார்கள். அத்துடன் அமீரகத்தில் வாழும் சமுதாய புரவலர்கள், ஆதரவார்களை நேரடியாக சந்திந்து அழைப்பு கொடுத்ததுடன் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவைகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அழைத்தார்கள். இதன் அடிப்படையில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் சவுதி, கத்தார், குவைத், அமெரிக்கா, ஹாங்ஹாங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் உள்ள காயிதே மில்லத் பேரவையினரை தொடர்பு கொண்டு மாநாட்டில் கூட்டாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு கொடுக்கப்பட்டது, அழைப்பை ஏற்று கொண்ட அவர்களும் திரளாக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள முன்ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அமீரகத்தில் பேரவை பொதுச் செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை முதுவை ஹிதாயத் மற்றும் பேரவையினர்கள் அமீரகத்தில் உள்ள சமுதாய மக்களை சந்தித்து மாநாடு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழ் கொடுத்ததுடன், ஆதரவுகளை பெற்று அமீரகத்திலிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே திரட்டி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள களப்பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற களப்பணிகளை மற்ற நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவையும் செய்ய வேண்டுகிறேன். அத்துடன் மாநாடு நிகழ்ச்சிகளை உலகத்தில் இருக்கும் அனைவர்களும் இருந்த இடத்திலிருந்து நேரடியாக காண முஸ்லிம் லீக் இணையதளத்தின் மூலம் காண அமீரக மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பாக மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அல்லாஹ்விடம் பிரார்த்னை செய்யுங்கள் சமுதாய நலம் வேண்டி.. மாநில மாநாடு சிறக்க�
வாருங்கள் அனைத்து சமுதாய மக்களும்..
ஒற்றுமைக்கு முன்மாதிரியான சமுதாயம் என்று உலகிற்கு அறிவிக்க..
சமுதாய இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் மாநில மாநாடு�
மீண்டும் உலகம் முழுவதும் எத்திவைப்போம்..
சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்�
சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்�
Friday, October 22, 2010
2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு
2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு எழுச்சியின் தொடர்ச்சி -
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தலைவர், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை
டிசம்பர் மாதம் என்றால் நம் சமுதாய மக்களிடம் பீதியும், தேவையில்லாத பதட்டமும் தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. அயோத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை காட்டி சமுதாயத்தின் பெயரில் ஆதாயத்திற்கு என்றே வீடுகளில் அடைந்து கிடந்தவர்களை எல்லாம் வீதியில் வந்து போராட செய்தோம் என்று பெருமை பேசி வந்தவர்கள் நம் சமுதாயத்தின் இளைஞர்களை நீதிமன்றங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கொண்டு இருந்தார்கள்.
பல்வேறு மத, இன வேறுபாடுகளை புறம்தள்ளி சகோதரத்துவத்துடன் வாழ்ந்த காலத்தை வீண் செய்து நம் சமுதாய குடும்பங்களில் நிம்மதி அற்ற தன்மையை பெறச் செய்தார்கள். ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கினார்கள். ஆனால், தங்களை மட்டும் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்கள்.
இவர்களின் வீவேகமற்ற வழிகாட்டு தலில் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. டிசம்பர் போராட்டங்களால் சாதித்தது என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அன்று முதல் இன்று வரை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேரியக்கம் ஒன்று மட்டுமே பல்நோக்கு பார்வையுடன் மார்க்க நெறிக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் சமூக சமய நல்லிணக்கத்திற்கும் செயலாற்றி மற்றவர் களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்கும் இறை பயபக்திக்கும் உகந்த வகையில் சான்று தருவார்கள்.
இதோ அடுத்தவர்களின் மன உணர்வுகளையும் ஏக் கத்தையும் அறிந்து, நாளை வல்ல அல்லாஹ்விடம் திருப்பொருத்ததை பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் எத்தனையோ இன்னல்களை சமுதாயத் திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் பொறுமையுடன் சந்தித்த ஆற்றல்மிக்க பாராம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் முஸ்லிம் லீகர்கள்.
இந்த தியாக சீலர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களின் பேச்சும் செயலும் வரும் டிசம்பர்-11ஐ முன்நிறுத்தி நமது தலைவர்கள் வழிகாட்டிய வழியில் சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!�� என்ற மாநில மாநாட்டின் நோக்கத்தை உலகிற்கு பறைசாட்டுவதுடன்நம்முடைய குரல் எத்திசையி லும் எதிரோலிக்க செய்ய வேண்டும். கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்களின் வழியில் சிராஜுல் மில்லத், மூனீருல் மில்லத் என்ற தன்னலமற்ற தலைவர்களின் வழிகாட்டுதல் தான் நம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூலதனம்.
முஸ்லிம் லீக் என்றால் இளைஞர்களே இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு பெரும் அடியாக மணிவிழா மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இளைஞர்களின் பட்டாளம் வந்து சென்னை மாநகரத்தையே திகைக்க வைத்தது.
இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் மணிவிழா மாநாட்டு மேடையிலேயே எங்கள் கட்சிக்கு நிகரான கட்சி இது, சமுதாய மக்களின் பலத்தை முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
டிசம்பர் 11-ல் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக வருவதற்கு இப்போதே திட்டம் வகுத்து செயல் படுகிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் மாநில மாநாட்டுக்கு வர அழைப்பும் ஏற்பாடுகளையும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் பிரைமரிகள் செய்ய தொடங்கி விட்டன என்ற செய்தி மாநில தலைமைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
டிசம்பர் 11-ல் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நேரடி ஒளிப்பரப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை கூட்டாக முஸ்லிம் லீக் இணையதளம் மூலம் ஒளிப்பரப்ப இருக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை உலகம் முழுவதும் உள்ள தமிழக முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் பணியை வெளிநாடு வாழ் தமிழக முஸ்லிம்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.
வல்ல அல்லாஹ்வின் திருவேதத்தையும், இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் என்றும் சமுதாய அரசியல் பொது வாழ்வில் பேணிநடக்கும் இயக்கமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்த இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல-ஒவ்வொரு முஸ்லிமின் உரிமைமிக்க இயக்கம்.
அதனால் தான் அதனை தாய்ச் சபை"" என்று எல்லோரும் போற்றி பேணி அன்பு காட்டி அழைக்கிறோம்.
மாநில மாநாடு சிறக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றி மாநாடு வெற்றி பெற செய்வோம். இந்த மாநாட்டின் மூலம் நம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கட்டும்.
முனைப்புடன் செயல்படுவோம்-மாநாடு வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம்.
சமுதாயம் தாம்பரத்தில் சங்கமம் ஆகட்டும்!
http://muslimleaguetn.com/news.asp?id=1935
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தலைவர், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை
டிசம்பர் மாதம் என்றால் நம் சமுதாய மக்களிடம் பீதியும், தேவையில்லாத பதட்டமும் தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. அயோத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை காட்டி சமுதாயத்தின் பெயரில் ஆதாயத்திற்கு என்றே வீடுகளில் அடைந்து கிடந்தவர்களை எல்லாம் வீதியில் வந்து போராட செய்தோம் என்று பெருமை பேசி வந்தவர்கள் நம் சமுதாயத்தின் இளைஞர்களை நீதிமன்றங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கொண்டு இருந்தார்கள்.
பல்வேறு மத, இன வேறுபாடுகளை புறம்தள்ளி சகோதரத்துவத்துடன் வாழ்ந்த காலத்தை வீண் செய்து நம் சமுதாய குடும்பங்களில் நிம்மதி அற்ற தன்மையை பெறச் செய்தார்கள். ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கினார்கள். ஆனால், தங்களை மட்டும் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்கள்.
இவர்களின் வீவேகமற்ற வழிகாட்டு தலில் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. டிசம்பர் போராட்டங்களால் சாதித்தது என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அன்று முதல் இன்று வரை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேரியக்கம் ஒன்று மட்டுமே பல்நோக்கு பார்வையுடன் மார்க்க நெறிக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் சமூக சமய நல்லிணக்கத்திற்கும் செயலாற்றி மற்றவர் களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்கும் இறை பயபக்திக்கும் உகந்த வகையில் சான்று தருவார்கள்.
இதோ அடுத்தவர்களின் மன உணர்வுகளையும் ஏக் கத்தையும் அறிந்து, நாளை வல்ல அல்லாஹ்விடம் திருப்பொருத்ததை பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் எத்தனையோ இன்னல்களை சமுதாயத் திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் பொறுமையுடன் சந்தித்த ஆற்றல்மிக்க பாராம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் முஸ்லிம் லீகர்கள்.
இந்த தியாக சீலர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களின் பேச்சும் செயலும் வரும் டிசம்பர்-11ஐ முன்நிறுத்தி நமது தலைவர்கள் வழிகாட்டிய வழியில் சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!�� என்ற மாநில மாநாட்டின் நோக்கத்தை உலகிற்கு பறைசாட்டுவதுடன்நம்முடைய குரல் எத்திசையி லும் எதிரோலிக்க செய்ய வேண்டும். கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்களின் வழியில் சிராஜுல் மில்லத், மூனீருல் மில்லத் என்ற தன்னலமற்ற தலைவர்களின் வழிகாட்டுதல் தான் நம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூலதனம்.
முஸ்லிம் லீக் என்றால் இளைஞர்களே இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு பெரும் அடியாக மணிவிழா மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இளைஞர்களின் பட்டாளம் வந்து சென்னை மாநகரத்தையே திகைக்க வைத்தது.
இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் மணிவிழா மாநாட்டு மேடையிலேயே எங்கள் கட்சிக்கு நிகரான கட்சி இது, சமுதாய மக்களின் பலத்தை முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
டிசம்பர் 11-ல் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக வருவதற்கு இப்போதே திட்டம் வகுத்து செயல் படுகிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் மாநில மாநாட்டுக்கு வர அழைப்பும் ஏற்பாடுகளையும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் பிரைமரிகள் செய்ய தொடங்கி விட்டன என்ற செய்தி மாநில தலைமைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
டிசம்பர் 11-ல் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நேரடி ஒளிப்பரப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை கூட்டாக முஸ்லிம் லீக் இணையதளம் மூலம் ஒளிப்பரப்ப இருக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை உலகம் முழுவதும் உள்ள தமிழக முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் பணியை வெளிநாடு வாழ் தமிழக முஸ்லிம்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.
வல்ல அல்லாஹ்வின் திருவேதத்தையும், இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் என்றும் சமுதாய அரசியல் பொது வாழ்வில் பேணிநடக்கும் இயக்கமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்த இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல-ஒவ்வொரு முஸ்லிமின் உரிமைமிக்க இயக்கம்.
அதனால் தான் அதனை தாய்ச் சபை"" என்று எல்லோரும் போற்றி பேணி அன்பு காட்டி அழைக்கிறோம்.
மாநில மாநாடு சிறக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றி மாநாடு வெற்றி பெற செய்வோம். இந்த மாநாட்டின் மூலம் நம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கட்டும்.
முனைப்புடன் செயல்படுவோம்-மாநாடு வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம்.
சமுதாயம் தாம்பரத்தில் சங்கமம் ஆகட்டும்!
http://muslimleaguetn.com/news.asp?id=1935
Sunday, August 1, 2010
பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு
பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=603&cat=32
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=603&cat=32
Tuesday, April 20, 2010
ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
தமிழக-அரபகத் தொடர்புகள்
தளபதி ஏ.ஷ ஃபிகுர் ரஹ்மான்
வருகின்ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மிக சிறப்பாக நடைபெறும் வகை யில் தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அம் மாநாட்டில் முஸ்லிம் மக்கள் பெருமள வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் மொழி இலக் கியங்களுக்கு முஸ்லிம்கள் செய்துள்ள பங்களிப்பு களை நினைவுகூர்ந்து பதிவு செய் யும் பணியை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கின் றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2, 3 தேதிகளில் தஞ்சை அதிராம்பட்டினத் தில் நடைபெற்ற இஸ் லாமிய தமிழ் இலக்கியக்கழக இலக்கியப் பெருவிழாவும், அங்கு வெளியிடப்பட்ட ஆய்வு மலரும் அமைந்துள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மார்க்க அணி செயலாளர் ஏ. ஷபீகுர் ரஹ்மான் தமிழகத் திற்கும் - அரபகத்திற்கும் இடையே யான வரலாற்றுத் தொடர்புகள் குறித்தும், தமிழ் மொழியின் மீது தாய்ச்சபை தலைவர்கள் கொண்டிருந்த பற்று குறித்தும் ஆய்வு கட்டுரை வாசித்தார்.
அக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் வரு மாறு-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்தியாவின் ஆட்சி மொழி யாக இருக்க தகுதியான மொழி தமிழே என்பதை வலியுறுத்தி அரசியல் நிர்ணய சபையிலே ஆற்றிய உரை அனைவரும் அறிந்ததே.
நம் தாய் மொழியான தமிழ் மொழி அருள்மிகு நகரங்களிலும் பிரகாசிக் கிறது. இஸ்லாமிய மார்க்கத் தின் புனித கடமைகளாக திகழும் புனித ஹஜ்ஜில் உலக முழுவதிலுமிருந்து வருகை தந்த 30 லட்சத்திற் கும் மேற்பட்டோர் மத்தியில் தமிழ் மொழியை கேட்டு இன்புறும் வாய்ப்பு ஆண்டு தோறும் கிடைக்கிறது. அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்யும் போது தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, புருணை போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பேசும் சன்மார்க்க சீலர்கள் தாய்மொழியாம் இன்பத் தமிழில் உரத்த குரலில் இறைவனிடம் பிரார்த்திக் கொண்டிருக்கும் அழகிய காட்சியை காண முடிகிறது.
கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், இஸ்லா மிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாள ராக திகழ்ந்த சந்தனத் தமிழ் அறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் ஹஜ் மேற் கொண்டிருந்த போது தமிழக ஹாஜிகள் மத்தியில் தமிழிலேயே அழகிய சொற் பொழிவு நிகழ்த்தினார். அந்த ஹஜ்ஜில் பங் கேற்ற இசை முரசு நாகூர் ஹனீபா இறைவ னிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. என்ற பாடலை இனிய தமிழில் உரத்த குரலில் பாடி அரபி களையும் ஆச்சரியப்படுத்தி னார். 1977 ஹஜ்ஜின் போது தமிழக பொறுப்பாளராக பணியாற்றிய சங்கைமிகு செய்யது அப்துல் ரஹ் மான் ஹாஸிம் சில்லி அரபகத்தில் ஜித்தா துறைமுகத்தில் அழ கிய தமிழில் பேசி உரையாடி யதை காண முடிந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் கலந்து கொண்டு அரபு - தமிழ் அகராதியை வெளியிட்டு சிறப்பித்துள் ளார்.
தமிழ் மொழி மீது அரபு மக்கள் நேசம் கொண்டுள் ளனர். தமிழ் பேசும் சகோ தரர்கள் பணியாற்றும் அரேபிய நிறுவனங்களின் பிரமுகர்கள் தமிழை ஆர்வ முடன் கற்றுக் கொண்டிருக் கின்றனர். அரபகத்திலி ருந்து முஹம் மது அஹமது என்ற நண்பர் லால் பேட்டை வந்திருந்தார். சென்னையி லிருந்து லால் பேட்டை வரும் வழியில் வழியெங்கும் அவர் கண்ட தமிழக மக்கள் - விவசாய பெருமக்கள் இடுப் பில் வௌ;ளை வேட்டியும், தோளில் வௌ;ளை துண் டும் அணிந்து சாலைகளில் நடமாடுவதை கண்டு இஃராம் உடைகளை போல் அணிந் துள்ளார்களே என்று ஆச்ச ரியப்பட்டார்.
தமிழகமும் - அரபகமும் உடை அணி முறையிலும் தொடர்பிருப்பது ஆச்சரிய மான ஒன்றுதான்.
தமிழக-அரபகத் தொடர்புகள்
தளபதி ஏ.ஷ ஃபிகுர் ரஹ்மான்
வருகின்ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மிக சிறப்பாக நடைபெறும் வகை யில் தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அம் மாநாட்டில் முஸ்லிம் மக்கள் பெருமள வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் மொழி இலக் கியங்களுக்கு முஸ்லிம்கள் செய்துள்ள பங்களிப்பு களை நினைவுகூர்ந்து பதிவு செய் யும் பணியை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கின் றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2, 3 தேதிகளில் தஞ்சை அதிராம்பட்டினத் தில் நடைபெற்ற இஸ் லாமிய தமிழ் இலக்கியக்கழக இலக்கியப் பெருவிழாவும், அங்கு வெளியிடப்பட்ட ஆய்வு மலரும் அமைந்துள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மார்க்க அணி செயலாளர் ஏ. ஷபீகுர் ரஹ்மான் தமிழகத் திற்கும் - அரபகத்திற்கும் இடையே யான வரலாற்றுத் தொடர்புகள் குறித்தும், தமிழ் மொழியின் மீது தாய்ச்சபை தலைவர்கள் கொண்டிருந்த பற்று குறித்தும் ஆய்வு கட்டுரை வாசித்தார்.
அக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் வரு மாறு-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்தியாவின் ஆட்சி மொழி யாக இருக்க தகுதியான மொழி தமிழே என்பதை வலியுறுத்தி அரசியல் நிர்ணய சபையிலே ஆற்றிய உரை அனைவரும் அறிந்ததே.
நம் தாய் மொழியான தமிழ் மொழி அருள்மிகு நகரங்களிலும் பிரகாசிக் கிறது. இஸ்லாமிய மார்க்கத் தின் புனித கடமைகளாக திகழும் புனித ஹஜ்ஜில் உலக முழுவதிலுமிருந்து வருகை தந்த 30 லட்சத்திற் கும் மேற்பட்டோர் மத்தியில் தமிழ் மொழியை கேட்டு இன்புறும் வாய்ப்பு ஆண்டு தோறும் கிடைக்கிறது. அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்யும் போது தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, புருணை போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பேசும் சன்மார்க்க சீலர்கள் தாய்மொழியாம் இன்பத் தமிழில் உரத்த குரலில் இறைவனிடம் பிரார்த்திக் கொண்டிருக்கும் அழகிய காட்சியை காண முடிகிறது.
கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், இஸ்லா மிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாள ராக திகழ்ந்த சந்தனத் தமிழ் அறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் ஹஜ் மேற் கொண்டிருந்த போது தமிழக ஹாஜிகள் மத்தியில் தமிழிலேயே அழகிய சொற் பொழிவு நிகழ்த்தினார். அந்த ஹஜ்ஜில் பங் கேற்ற இசை முரசு நாகூர் ஹனீபா இறைவ னிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. என்ற பாடலை இனிய தமிழில் உரத்த குரலில் பாடி அரபி களையும் ஆச்சரியப்படுத்தி னார். 1977 ஹஜ்ஜின் போது தமிழக பொறுப்பாளராக பணியாற்றிய சங்கைமிகு செய்யது அப்துல் ரஹ் மான் ஹாஸிம் சில்லி அரபகத்தில் ஜித்தா துறைமுகத்தில் அழ கிய தமிழில் பேசி உரையாடி யதை காண முடிந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் கலந்து கொண்டு அரபு - தமிழ் அகராதியை வெளியிட்டு சிறப்பித்துள் ளார்.
தமிழ் மொழி மீது அரபு மக்கள் நேசம் கொண்டுள் ளனர். தமிழ் பேசும் சகோ தரர்கள் பணியாற்றும் அரேபிய நிறுவனங்களின் பிரமுகர்கள் தமிழை ஆர்வ முடன் கற்றுக் கொண்டிருக் கின்றனர். அரபகத்திலி ருந்து முஹம் மது அஹமது என்ற நண்பர் லால் பேட்டை வந்திருந்தார். சென்னையி லிருந்து லால் பேட்டை வரும் வழியில் வழியெங்கும் அவர் கண்ட தமிழக மக்கள் - விவசாய பெருமக்கள் இடுப் பில் வௌ;ளை வேட்டியும், தோளில் வௌ;ளை துண் டும் அணிந்து சாலைகளில் நடமாடுவதை கண்டு இஃராம் உடைகளை போல் அணிந் துள்ளார்களே என்று ஆச்ச ரியப்பட்டார்.
தமிழகமும் - அரபகமும் உடை அணி முறையிலும் தொடர்பிருப்பது ஆச்சரிய மான ஒன்றுதான்.
Thursday, March 11, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்
பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி
தாய்மார்கள் வரவேற்ற கண்கொள்ளாக் காட்சி
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை யொட்டி சமூக நல்லிணக்க பேரணி மேலப்பாளையத் தில் 10-3-2010 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாய அறிஞர்கள் 6 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஹசமுதாய ஒளிவிளக்கு விருது|களை வழங்கி சிறப்பித்தார்.
மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக்கொடிகளின் பசுமைக்காடாக காட்சி யளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க ஊழியர்கள் வாகனங்கள் மூலம் பச்சிளம்பிறைக் கொடிக ளுடன் தக்பீர் முழங்கிய வாறு சாரிசாரியாக வரத் தொடங்கினர்.
மாலை 5 மணிக்கு மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் எச். ஹாமீத் பக்ரீ ஆலிம் தலைமையில் மாநாட்டு நிதிக் குழு தலைவர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கொடி யசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப்,
நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் டி.ஜே.எம். ஸலா ஹ{த்தீன் ரியாஜி, மாவட் டச் செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹீம் ஆலிம், ஏம்எ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், வடகரை சுலைமான் சேட் ஆலிம், தென்காசி ஏ. அப்துல் ரஹ்மான் ஷிப்லி ஆகியோர் பேரணியின் முன்னிலையாளர்களாக பங்கேற்று வந்தனர்.
புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், மாவட்ட துணைச் செய லாளர்கள் வி.கே.புரம் கானகத்தி மீரான், தென் காசி எம்.எஸ். முஹம்மது உசேன், கடையநல்லூர் எஸ்.ஏ. ஹைதர் அலி முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ்லுர் ரஹ்மான், தென் காசி நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், புளியங்குடி நகரச் செய லாளர் எம். அப்துல் ரஹீம், துணைத் தலைவர் பி.என்.எம். காதர் முகைதீன், பாளை மகப+ப் அலி, பத்தமடை சிராஜ்தீன், சங்க ரன்கோவில் சேகனா, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி செயலா ளர் பி.எம். முகைதீன் அப் துல் ஜப்பார் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர்.
நகரின் முக்கிய வீதிக ளில் தக்பீர் முழங்கி வரும் போது பார்வையா ளர்களாக நின்று கொண் டிருந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முகமலர்ச்சி யுடன் பேரணியை வர வேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட் டங்களில் இருந்து வந்த ஏராளமான ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாநில தொண்டர் அணி அமப்பாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம் ஆள்உயர பச்சிளம் பிறைக்கொடியை பிடித்து வந்தார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபி புர் ரஹ்மான், தேனி மாவட்டத் தலைவர் கம்பம் எம் ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹீம் ஷா, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புது ஆயக்குடி பாரூக், காயல் பட்டினம் நகரச் செய லாளர் அமானுல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி ஆகியோரும் பேரணியில் வந்தனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு ஜின்னா திடல் மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தலைமை வகித்தார்.
எச். ஹாமித் பக்ரீ ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற் றார்.
மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். மதுரை மாவட் டத் தலைவர் பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் மாநாட்டு திடலில் பச்சி ளம் பிறைக்கொடி ஏற்றி வைத்தார்.
தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், நெல்லை மஜீத், நாகூர் கவிஞர்இஜட். ஜப ருல்லாஹ், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், ஏ. அப்துல் ரவ+ப், நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜே.எம். சலா ஹ{த்தீன் ரியாஜி ஆகி யோர் பேசினர்.
மாநாட்டில் சிறந்த கல்வியாளர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர், சிறந்த சமூக சேவையாளர் ஷிபா டாக் டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த இலக்கியவாதி கவிஞர் வீரவநல்லூர் ரஹ்மான் ஆகியோருக்கு ஹசமுதாய ஒளி விளக்கு விருது|களையும், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம் மது அலி, எம்.என்.எம். முஹம்மது இல்யாஸ் ஆலிம், சிலம்பு வித்வான் மணியாச்சி ஹாஜா முகைதீன் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் லீகின் விருதுகளையும் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார்.
ஹபிறைமேடை| மாதமிரு முறை, ஹமணிச்சுடர் மாநாட்டு சிறப்பு மலர்|, ஏ.எம். ஹனீப் எழுதிய ஹசென்னை ராஜாஜி ஹாலிலிருந்து பெங்களூர் சாதாப் மைதானம் வரை| என்ற நூலையும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.
மாநாட்டில் தமிழக அமைச்சர் டாக்டர் ப+ங் கோதை, மாவட்ட திமு.க. செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்பாவு, என். மாலை ராஜா, நெல்லை மாநக ராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராம லிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். ஜலீல் ஹாஜியார், திருப்ப+ர் ஹம்ஸா, திருச்சி ஏ.எம். ஹனீப், மாவட்டத் துணைத்தலைவர்கள் பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை, நெல்லை பேட்டை வீ.ம. திவான் மைதீன், கடைய நல்லூர் ஏ.இ. அப்துல் காதர், மேலப் பாளையம் ஜே. ஷாகுல் ஹமீது, ஏர்வாடி தீன் இப்ராஹீம், மாவட்டச் செய்தி தொடர் பாளர் எஸ். பீர் முகைதீன், தொழிலதி பர்கள் எம்.கே. எம். கபீர், எம்.கே.எம். ஹமீது உட்பட பல்லாயிரக் கணக்கானோர் மாநாட் டில் பங்கேற்றனர்.
முடிவில் மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது முஹம்மது நன்றி கூறினார்.
தொகுப்பு - புளியங்குடி ஷாகுல் ஹமீது
மேலப்பாளையம் மாநாட்டுத் தீர்மானங்கள்
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மை யில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை
அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு
பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்
மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.
உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கி றது.
சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்
தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங் களில் காலிப்பணியி டங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை
கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்
தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை
தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கி றது.
செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி
மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்
திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.
இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி
தாய்மார்கள் வரவேற்ற கண்கொள்ளாக் காட்சி
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை யொட்டி சமூக நல்லிணக்க பேரணி மேலப்பாளையத் தில் 10-3-2010 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாய அறிஞர்கள் 6 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஹசமுதாய ஒளிவிளக்கு விருது|களை வழங்கி சிறப்பித்தார்.
மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக்கொடிகளின் பசுமைக்காடாக காட்சி யளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க ஊழியர்கள் வாகனங்கள் மூலம் பச்சிளம்பிறைக் கொடிக ளுடன் தக்பீர் முழங்கிய வாறு சாரிசாரியாக வரத் தொடங்கினர்.
மாலை 5 மணிக்கு மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் எச். ஹாமீத் பக்ரீ ஆலிம் தலைமையில் மாநாட்டு நிதிக் குழு தலைவர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கொடி யசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப்,
நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் டி.ஜே.எம். ஸலா ஹ{த்தீன் ரியாஜி, மாவட் டச் செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹீம் ஆலிம், ஏம்எ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், வடகரை சுலைமான் சேட் ஆலிம், தென்காசி ஏ. அப்துல் ரஹ்மான் ஷிப்லி ஆகியோர் பேரணியின் முன்னிலையாளர்களாக பங்கேற்று வந்தனர்.
புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், மாவட்ட துணைச் செய லாளர்கள் வி.கே.புரம் கானகத்தி மீரான், தென் காசி எம்.எஸ். முஹம்மது உசேன், கடையநல்லூர் எஸ்.ஏ. ஹைதர் அலி முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ்லுர் ரஹ்மான், தென் காசி நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், புளியங்குடி நகரச் செய லாளர் எம். அப்துல் ரஹீம், துணைத் தலைவர் பி.என்.எம். காதர் முகைதீன், பாளை மகப+ப் அலி, பத்தமடை சிராஜ்தீன், சங்க ரன்கோவில் சேகனா, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி செயலா ளர் பி.எம். முகைதீன் அப் துல் ஜப்பார் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர்.
நகரின் முக்கிய வீதிக ளில் தக்பீர் முழங்கி வரும் போது பார்வையா ளர்களாக நின்று கொண் டிருந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முகமலர்ச்சி யுடன் பேரணியை வர வேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட் டங்களில் இருந்து வந்த ஏராளமான ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாநில தொண்டர் அணி அமப்பாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம் ஆள்உயர பச்சிளம் பிறைக்கொடியை பிடித்து வந்தார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபி புர் ரஹ்மான், தேனி மாவட்டத் தலைவர் கம்பம் எம் ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹீம் ஷா, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புது ஆயக்குடி பாரூக், காயல் பட்டினம் நகரச் செய லாளர் அமானுல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி ஆகியோரும் பேரணியில் வந்தனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு ஜின்னா திடல் மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தலைமை வகித்தார்.
எச். ஹாமித் பக்ரீ ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற் றார்.
மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். மதுரை மாவட் டத் தலைவர் பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் மாநாட்டு திடலில் பச்சி ளம் பிறைக்கொடி ஏற்றி வைத்தார்.
தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், நெல்லை மஜீத், நாகூர் கவிஞர்இஜட். ஜப ருல்லாஹ், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், ஏ. அப்துல் ரவ+ப், நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜே.எம். சலா ஹ{த்தீன் ரியாஜி ஆகி யோர் பேசினர்.
மாநாட்டில் சிறந்த கல்வியாளர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர், சிறந்த சமூக சேவையாளர் ஷிபா டாக் டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த இலக்கியவாதி கவிஞர் வீரவநல்லூர் ரஹ்மான் ஆகியோருக்கு ஹசமுதாய ஒளி விளக்கு விருது|களையும், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம் மது அலி, எம்.என்.எம். முஹம்மது இல்யாஸ் ஆலிம், சிலம்பு வித்வான் மணியாச்சி ஹாஜா முகைதீன் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் லீகின் விருதுகளையும் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார்.
ஹபிறைமேடை| மாதமிரு முறை, ஹமணிச்சுடர் மாநாட்டு சிறப்பு மலர்|, ஏ.எம். ஹனீப் எழுதிய ஹசென்னை ராஜாஜி ஹாலிலிருந்து பெங்களூர் சாதாப் மைதானம் வரை| என்ற நூலையும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.
மாநாட்டில் தமிழக அமைச்சர் டாக்டர் ப+ங் கோதை, மாவட்ட திமு.க. செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்பாவு, என். மாலை ராஜா, நெல்லை மாநக ராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராம லிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். ஜலீல் ஹாஜியார், திருப்ப+ர் ஹம்ஸா, திருச்சி ஏ.எம். ஹனீப், மாவட்டத் துணைத்தலைவர்கள் பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை, நெல்லை பேட்டை வீ.ம. திவான் மைதீன், கடைய நல்லூர் ஏ.இ. அப்துல் காதர், மேலப் பாளையம் ஜே. ஷாகுல் ஹமீது, ஏர்வாடி தீன் இப்ராஹீம், மாவட்டச் செய்தி தொடர் பாளர் எஸ். பீர் முகைதீன், தொழிலதி பர்கள் எம்.கே. எம். கபீர், எம்.கே.எம். ஹமீது உட்பட பல்லாயிரக் கணக்கானோர் மாநாட் டில் பங்கேற்றனர்.
முடிவில் மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது முஹம்மது நன்றி கூறினார்.
தொகுப்பு - புளியங்குடி ஷாகுல் ஹமீது
மேலப்பாளையம் மாநாட்டுத் தீர்மானங்கள்
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மை யில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை
அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு
பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்
மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.
உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கி றது.
சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்
தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங் களில் காலிப்பணியி டங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை
கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்
தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை
தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கி றது.
செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி
மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்
திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.
இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Labels:
அமைச்சர்,
ஒளிவிளக்கு,
மறுமலர்ச்சி,
மாநாடு,
மு.க. அழகிரி,
முஸ்லிம் லீக்,
விருது
முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு
முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு
விழிப்புணர்வு கருத்தரங்கில் மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் உரை
மேலப்பாளையம், மார்ச்.10-
மகளிர் முன்னேற்றத் திற்கு ஹஇஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறி னார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-
தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங் களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக் காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக் கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன.
நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.
1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.
இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந் தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கி றது.
கல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண் டும்.
இவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.
விழிப்புணர்வு கருத்தரங்கில் மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் உரை
மேலப்பாளையம், மார்ச்.10-
மகளிர் முன்னேற்றத் திற்கு ஹஇஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறி னார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-
தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங் களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக் காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக் கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன.
நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.
1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.
இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந் தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கி றது.
கல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண் டும்.
இவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.
சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும்
சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும்
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேட்டி
காயல்பட்டினம், மார்ச் 9-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன் னிட்டு மேலப்பாளை யத்தில் நடைபெறும் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு தாய்ச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் தெரிவித்தார்.
மாநாடு நடைபெறும் இடத்தையும், பந்தலையும் பார்வையிட்டு பின்னர் நடைபெற்ற மாநாட்டு ஆலோசனை கூட்டத்தி லும் பங்கேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
இம் மாநாட்டின் ஒரு அங்கமாக முஸ்லிம் பெண் கள் விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெறுகிறது. முஸ்லிம் லீக் லட்சியங் களில் ஒன்றான சமூக நல்லிணக்கத்தை வலியு றுத்துகின்ற வகையில் நடைபெறுகிறது. அத னைத் தொடர்ந்து சமுதாய மறு மலர்ச்சி மாநாடு நடை பெறுகின்றது.
இம் மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென் மாவட்டத் தொண் டர்கள் பங்கேற் கின்றனர்.
தமிழ்நாட்டின் 42 மாவட்டங்களில் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிளை கள் உருவாக்கப்பட இருக் கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை நாடு தழுவிய அளவில் அமைக்கப்பட இருக்கின்றன. அவைகளுக் கெல்லாம் இம் மாநாடு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கும்.
இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கூறினார்.
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேட்டி
காயல்பட்டினம், மார்ச் 9-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன் னிட்டு மேலப்பாளை யத்தில் நடைபெறும் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு தாய்ச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் தெரிவித்தார்.
மாநாடு நடைபெறும் இடத்தையும், பந்தலையும் பார்வையிட்டு பின்னர் நடைபெற்ற மாநாட்டு ஆலோசனை கூட்டத்தி லும் பங்கேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
இம் மாநாட்டின் ஒரு அங்கமாக முஸ்லிம் பெண் கள் விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெறுகிறது. முஸ்லிம் லீக் லட்சியங் களில் ஒன்றான சமூக நல்லிணக்கத்தை வலியு றுத்துகின்ற வகையில் நடைபெறுகிறது. அத னைத் தொடர்ந்து சமுதாய மறு மலர்ச்சி மாநாடு நடை பெறுகின்றது.
இம் மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென் மாவட்டத் தொண் டர்கள் பங்கேற் கின்றனர்.
தமிழ்நாட்டின் 42 மாவட்டங்களில் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிளை கள் உருவாக்கப்பட இருக் கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை நாடு தழுவிய அளவில் அமைக்கப்பட இருக்கின்றன. அவைகளுக் கெல்லாம் இம் மாநாடு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கும்.
இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கூறினார்.
2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||
2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதயம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்
""""கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம்|| தேசியத் தலைவர் இ.அஹமது வாழ்த்து
சென்னை, மார்ச் 9:
2010மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவனதினமாகும்.
இந்நாளையொட்டி திரு நெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் ஹசமுதாய மறு மலர்ச்சி மாநாடு| மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடை பெறுகிறது.
இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும் மத்திய ரயில்வே இணையமைச்சரு மான இ.அஹமது சாஹிப் வாழ்த்துச் செய்தி அனுப்பி யுள்ளார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அது துவக்கப்பட்ட நன்னாளில் இந்திய முஸ்லிம்கள் அனை வரும் கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:
இ.ய+.நிறுவன தினம்
2010 மார்ச் 10 அன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமது 62 வது நிறுவன தினத்தை கொண்டாடுவது பெருமைக்குரிய விசய மாகும்.
இந்நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஹசமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுவது மகிழ்வுக்குரியது.
இந்திய முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில்-இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
காயிதெமில்லத்
அறை கூவல்
இந்திய முஸ்லிம்கள் கவுரவத்துடன வாழ ஒரு அமைப்பு தேவை என நமது தாய்ச்சபையின் நிறு வனரும் பெரும் தலைவரு மான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் அறை கூவல் விடுத்தார்.
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று ஏட்டில் இது ஒரு புதிய சகாப்தத்தை துவக்கியது. இந்திய நாட் டின் ஒற்றுமைக்கும், பேராண்மைக்கும் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு உறுப் பினரும் தங்களை அர்ப் பணித்துக்கொண்டது இந்திய முஸ்லிம்கள் தங்களது தனித்தன்மையை வெளிக்காட்டும் முகமாக அமைந்தது.
முஸ்லிம் லீக் சமுதாய ரீதியான ஒற்றுமையையும், மத ரீதியான நல்லிணக் கத்தையும் முன்னிறுத்தி பலசார் சமுதாயத்தில் அனைவரும் அமைதியு டன் ஒற்றுமையாக வாழ பாடுபட்டது.
இந்திய அரசியல் சாச னத்தில் கொடுக்கப்பட் டுள்ள உரிமைகளை நிலை நாட்டவும், தேசிய புனர் நிர்மான பணிகளில் ஆர் வத்துடன் பங்கேற்பதும், இஸ்லாமிய கலாச்சார மற் றும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் தேசிய நீரோட்டத்தில் கலப்பது இந்திய நாடு தனது அடிப் படையாக கொண்டுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கொள்கைகளை பாது காக்கவும், அவை களை பரப்பவும் பாடுபடு வது போன்ற லட்சியங் களை நமது கட்சியின் தெளிவான சித்தாந்தங் களாக கொண்டுள்ளது.
குறிக்கோள் 2020
இந்தியாவின் சிறு பான்மை இனத்தவரில் பெருவாரியான மக்க ளின் பிரதிநிதியாக உயி ரோட்டத்துடன் செயல் படும் அரசியல் அமைப்பே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
நாட்டின் சிறுபான்மை யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.
பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.
பிரார்த்தனை
மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.
நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!
இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.
யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.
பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.
பிரார்த்தனை
மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.
நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!
இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதயம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்
""""கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம்|| தேசியத் தலைவர் இ.அஹமது வாழ்த்து
சென்னை, மார்ச் 9:
2010மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவனதினமாகும்.
இந்நாளையொட்டி திரு நெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் ஹசமுதாய மறு மலர்ச்சி மாநாடு| மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடை பெறுகிறது.
இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும் மத்திய ரயில்வே இணையமைச்சரு மான இ.அஹமது சாஹிப் வாழ்த்துச் செய்தி அனுப்பி யுள்ளார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அது துவக்கப்பட்ட நன்னாளில் இந்திய முஸ்லிம்கள் அனை வரும் கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:
இ.ய+.நிறுவன தினம்
2010 மார்ச் 10 அன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமது 62 வது நிறுவன தினத்தை கொண்டாடுவது பெருமைக்குரிய விசய மாகும்.
இந்நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஹசமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுவது மகிழ்வுக்குரியது.
இந்திய முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில்-இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
காயிதெமில்லத்
அறை கூவல்
இந்திய முஸ்லிம்கள் கவுரவத்துடன வாழ ஒரு அமைப்பு தேவை என நமது தாய்ச்சபையின் நிறு வனரும் பெரும் தலைவரு மான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் அறை கூவல் விடுத்தார்.
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று ஏட்டில் இது ஒரு புதிய சகாப்தத்தை துவக்கியது. இந்திய நாட் டின் ஒற்றுமைக்கும், பேராண்மைக்கும் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு உறுப் பினரும் தங்களை அர்ப் பணித்துக்கொண்டது இந்திய முஸ்லிம்கள் தங்களது தனித்தன்மையை வெளிக்காட்டும் முகமாக அமைந்தது.
முஸ்லிம் லீக் சமுதாய ரீதியான ஒற்றுமையையும், மத ரீதியான நல்லிணக் கத்தையும் முன்னிறுத்தி பலசார் சமுதாயத்தில் அனைவரும் அமைதியு டன் ஒற்றுமையாக வாழ பாடுபட்டது.
இந்திய அரசியல் சாச னத்தில் கொடுக்கப்பட் டுள்ள உரிமைகளை நிலை நாட்டவும், தேசிய புனர் நிர்மான பணிகளில் ஆர் வத்துடன் பங்கேற்பதும், இஸ்லாமிய கலாச்சார மற் றும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் தேசிய நீரோட்டத்தில் கலப்பது இந்திய நாடு தனது அடிப் படையாக கொண்டுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கொள்கைகளை பாது காக்கவும், அவை களை பரப்பவும் பாடுபடு வது போன்ற லட்சியங் களை நமது கட்சியின் தெளிவான சித்தாந்தங் களாக கொண்டுள்ளது.
குறிக்கோள் 2020
இந்தியாவின் சிறு பான்மை இனத்தவரில் பெருவாரியான மக்க ளின் பிரதிநிதியாக உயி ரோட்டத்துடன் செயல் படும் அரசியல் அமைப்பே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
நாட்டின் சிறுபான்மை யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.
பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.
பிரார்த்தனை
மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.
நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!
இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.
யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.
பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.
பிரார்த்தனை
மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.
நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!
இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.
Saturday, January 23, 2010
முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநாடு இ.அஹமது சாஹிப், பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்கின்றனர்
முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநாடு இ.அஹமது சாஹிப், பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்கின்றனர்
இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மாணவர் அமைப்பான ஹமுஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ்.எஃப்) மாநாடு வரும் ஜனவரி 31ம் தேதி ஞாயிற் றுக்கிழமை சென்னை அண்ணாசாலை காயிதெ மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி பின்புறமுள்ள காயிதெ மில்லத் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இத்திஹாதுல் உம்மத் ஹசமுதாய ஒற்றுமை| என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஒரு நாள் மாநாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹமது சாஹிப் தொடங்கி வைக்கிறார்.
தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், கேரள மாநில முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில தலைவர் பி.கே. பைரோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
சமுதாயப் பணிகளுக்கு மிகச் சிறப்பான பஙகளிப்பை செய்து வரும் முஸ்லிம் மாணவர் பேரவை, மதிக்கத் தக்க பண்முகத் தன்மை, சமூக நீதியை நிலை நாட்டுதல் ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. தொடர்ந்து இப்பணி களில் இது அதிகமான கவனம் செலுத்தும்.
சென்னை மாநகரில் முஸ்லிம் மாணவர் பேர வையின் பணிகளை சிறப்பாக்குவதற்காகவும், விரிவு படுத்துவதற்காகவும் இம் மாநாடு வழி வகுக்கும்.
இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சென்னை எம்.எஸ்.எஃப் தலைவர் டி.கே. ஷாநாவாஸ் (90436 88959) பொதுச் செயலாளர் கே.கே. முஹம்மது நஸீர் (9043797856) பொருளாளார் சி.டி ஃபாரிஸ் (9043844248) உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.
பேராசிரியர் வேண்டுகோள்
பெங்களளுருவில் ஜனவரி 15,16 தேதிகளில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் அமைப்புப் பணிகளை நாடு முழுவதும் உடனடியாக துவக்கி பணகளை முடிக்கி விட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடை பெறும் முதல் நிகழ்ச்சி யான எம்.எஸ்.எஃப். மாநாட்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட் டங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு ஒவ்வொரு ஊரிலும் எம். எஸ்.எஃப் துவக்குவதற் குண்டான முயற்சிகளை உருவாக்க வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மாணவர் அமைப்பான ஹமுஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ்.எஃப்) மாநாடு வரும் ஜனவரி 31ம் தேதி ஞாயிற் றுக்கிழமை சென்னை அண்ணாசாலை காயிதெ மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி பின்புறமுள்ள காயிதெ மில்லத் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இத்திஹாதுல் உம்மத் ஹசமுதாய ஒற்றுமை| என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஒரு நாள் மாநாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹமது சாஹிப் தொடங்கி வைக்கிறார்.
தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், கேரள மாநில முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில தலைவர் பி.கே. பைரோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
சமுதாயப் பணிகளுக்கு மிகச் சிறப்பான பஙகளிப்பை செய்து வரும் முஸ்லிம் மாணவர் பேரவை, மதிக்கத் தக்க பண்முகத் தன்மை, சமூக நீதியை நிலை நாட்டுதல் ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. தொடர்ந்து இப்பணி களில் இது அதிகமான கவனம் செலுத்தும்.
சென்னை மாநகரில் முஸ்லிம் மாணவர் பேர வையின் பணிகளை சிறப்பாக்குவதற்காகவும், விரிவு படுத்துவதற்காகவும் இம் மாநாடு வழி வகுக்கும்.
இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சென்னை எம்.எஸ்.எஃப் தலைவர் டி.கே. ஷாநாவாஸ் (90436 88959) பொதுச் செயலாளர் கே.கே. முஹம்மது நஸீர் (9043797856) பொருளாளார் சி.டி ஃபாரிஸ் (9043844248) உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.
பேராசிரியர் வேண்டுகோள்
பெங்களளுருவில் ஜனவரி 15,16 தேதிகளில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் அமைப்புப் பணிகளை நாடு முழுவதும் உடனடியாக துவக்கி பணகளை முடிக்கி விட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடை பெறும் முதல் நிகழ்ச்சி யான எம்.எஸ்.எஃப். மாநாட்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட் டங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு ஒவ்வொரு ஊரிலும் எம். எஸ்.எஃப் துவக்குவதற் குண்டான முயற்சிகளை உருவாக்க வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
Tuesday, January 12, 2010
பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு!
பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு!
ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.
ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதனைகளையும் சொல்லத் தயாராகிவிட்டார்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சிய+ட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சிய+ட்டிக் கொண்டிருக்கிறது.
தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர்.
தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் வெற்றிக்கு பணியாற்றி விறுவிறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுகொண்டிருக்கும் செய்தி கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.
தீரர் திப்புவின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹ{ அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்க்கிறது.
1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிறுவனரும் வட ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீகின் முன்னாள் செயலாளருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதெ மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம். அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கண்ணியமிகு காயிதெ மில்லத் அவர்களுடன் மஹ்ப+பே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா ப+க்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், அன்றைய மேற்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ@ஜமான் மற்றும் நாடெங்குமிருந்தும் முஸ்லிம் லீகின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெரும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.
அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..
அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைபெற்று தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நன்மை பயக்க இருக்கிறது.
மாநாடு பிரகாசமாக நடைபெற்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!
-தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ
ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.
ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதனைகளையும் சொல்லத் தயாராகிவிட்டார்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சிய+ட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சிய+ட்டிக் கொண்டிருக்கிறது.
தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர்.
தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் வெற்றிக்கு பணியாற்றி விறுவிறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுகொண்டிருக்கும் செய்தி கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.
தீரர் திப்புவின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹ{ அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்க்கிறது.
1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிறுவனரும் வட ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீகின் முன்னாள் செயலாளருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதெ மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம். அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கண்ணியமிகு காயிதெ மில்லத் அவர்களுடன் மஹ்ப+பே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா ப+க்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், அன்றைய மேற்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ@ஜமான் மற்றும் நாடெங்குமிருந்தும் முஸ்லிம் லீகின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெரும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.
அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..
அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைபெற்று தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நன்மை பயக்க இருக்கிறது.
மாநாடு பிரகாசமாக நடைபெற்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!
-தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ
பெங்களுருவில் ; முஸ்லிம் லீக் தேசிய மாநாடு 20 மாநிலங்களிலிருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் ரயில் நிலையங்களில் வழிகாட்டும் தொண்டர்கள் வரவேற்பார்கள் என தலைவ
பெங்களுருவில் ; முஸ்லிம் லீக் தேசிய மாநாடு 20 மாநிலங்களிலிருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் ரயில் நிலையங்களில் வழிகாட்டும் தொண்டர்கள் வரவேற்பார்கள் என தலைவர் கே.எம்.கே. அறிக்கை
ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்க ளூருவில் நடைபெறும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலி ருந்து 2 ஆயிரத்திற்கும் அதிக மான பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக் கிறார்கள். அவர்களை பெங் களுரு ரயில் நிலையங்க ளில் வழிகாட்டும் தொண் டர்கள் வரவேற்று அழைத் துச் செல்வார்கள் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
பெங்களுரு நகரில் டேனரி சாலையில் அமைந் துள்ள விசாலமான சாதாப் மஹால் வளாகத்தில் வருகிற 15, 16 வெள்ளி, சனி ஆகிய தினங்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக் கிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள் ளன
மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து 20 மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் உரிய கட்டணத்தை செலுத்தி கலந்து கொள்ளவிருக்கி றார்கள்.
கேரளாவிலும், தமிழ் நாட்டிலுமிருந்து கிட்டத் தட்ட ஆயிரம் பிரதிநிதி களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிற மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
வட மாநிலங்கள்
பஞ்சாப் மாநிலத்திலி ருந்து மக்சூது ஹக் உள் பட 15 பிரதிநிதிகளும், உத்தர காண்ட் மாநிலத்தி லிருந்து ஹபீத் முஹம்மது அஸ்கர் உட்பட 23 பிரதி நிதிகளும், மத்தியப் பிரதே சத்திலிருந்து சாஜித் அலி உட்பட பலரும், ராஜஸ் தானிலிருந்து இஸ்ஹாக் முஹம்மது மன்சூர் உள்பட 9 பிரதிநிதிகளும், ஜம்மு-கஷ்மீரிலிருந்து முதாஸிர் அஹமது பத் உட்பட 3 பேரும், பீகாரி லிருந்து ஹாஜி மசூது ஹசன் ஷாபு உட்பட 47 பிரதிநிதிகளும், கர்நாடக மாநிலத்திலிருந்து மீர் முஹம்மது எஸ். இனாம் தார் உட்பட 30 பிரதிதிக ளும், உத்தரப்பிர தேச மாநிலத்திலிருந்து முஹம் மது ஷபீர் உள்பட 2 பிரதி நிதிகளும், புதுச் சேரியிலி ருந்து சி.வி. சுலைமான் ஹாஜி உட்பட 14 பிரதிதி களும், ஜார்க்கண்ட் மாநி லத்திலிருந்து செய்யது அம்ஜத் அலி உள்பட 31 பிரதிநிதிகளும், மேற்கு வங்கத்திலிருந்து சலீம் மக்கர் உள்பட 14 பிரதி நிதிகளும் கலந்து கொள்ள இருப்பதாக இது வரை தகவல் வந்துள்ளது.
வெளிநாடுகள்
ஐக்கிய அரபு அமீரகத் திலிருந்து லியாகத் அலி, முஹம்மது தாஹா, ஹமீத் ரஹ்மான், முத்தலிப் நஜ் முதீன், ஏ.பி. முஹம்மது, யஹ்யா ஆக 6 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக் கிறார்கள். மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் வரும் பிரதி நிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வதற்கும், அவர்கள் தங்குவவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஓர் அறிக்கையில் கூறியிருப்ப தாவது-
மாநாடு நடைபெறும் சாதாப் மஹால் விஸ்தா ரமான வளாகம் ஆகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் இந்த மாநாட்டுக்கு பங்கேற்க வரும் பிரதிநிதிகளின் மேலான வருகையினாலும் எடுக்கப்பட இருக்கும் முடிவுகளாலும் ஒரு வரலாற்று திருப்புமுனை நிகழவிருக்கிறது.
15-ம் தேதி காலை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தேசியத் தலைவர் மாண்புமிகு ஜனாப் இ.அஹமது சாஹிப் தலைமையில் அந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாடு தொடங்க இருக் கிறது. நமது தேசிய நிர் வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற் றும் பல்வேறு மாநில மற் றும் ய+னியன் பிரதேச தலைவர்கள் 2 நாட்களும் கலந்து கொண்டு தங்கள் அரிய கருத்துக்களை வெளியிட இருக்கிறார்கள்.
அமர்வுகள்
மாநாட்டு துவக்கத் திற்குப் பிறகு சாதனை அமர்வு, விய+க அமர்வு, 2020 எதிர்நோக்கு நிகழ்வு ஆகியவை முடிந்த பிறகு நிறைவு அமர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மிகுந்த அக்கறையோ டும், கவனத்தோடும் பிரதி நிதிகளை தங்க வைப்ப தற்கும், உணவு அளிப்பதற் கும் தக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதிநிதிகள் அனைவரும் 15-ம் தேதி காலை மாநாட்டு முகப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். நாட்டின் தென் பகுதியிலிருந்து மாநாட் டுக்கு வரும் பிரதிநிதிகள் பெங்களூரு நகரில் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கி ருந்து மாநாட்டு வழி காட்டுத் தொண்டர்கள் பிரதிநிதிகளை மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். மாநாட்டுக்கு நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் பிரதிநிதிகள் பெங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண் டும். அவர்களை அங்கே காத்திருக்கும் வரவேற்பு தொண்டர்கள் வரவேற்று மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.
சாதாப் மஹால் அமைவிடம்
மாநாடு நடைபெறும் ஹசாதாப் மஹால்| பெங்க ளூரு கன்டோன்மெட் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கன் டோன்ட் மென்ட் ரயில் நிலையத்திலிருந்து நேதாஜி ரோடு வழியாக பிரதிநிதி கள் பயணம் செய்தால் நேராக சதாப் மஹாலை அடைந்து விடலாம். பெங் களுரு சந்திப்பு ரயில் நிலையத்திற்கும், மாநாடு நடக்கும் சாதாப் மஹா லுக்கும் 8 கிலோ மீட்டர் தூரம் ஆகும். அங்கே தயா ராக இருக்கும் தொண் டர்கள் பிரதிநிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வர்.
மாநாட்டுக்கு வருகை தரும் பிரதிநிதிகளை வரவேற்க வரவேற்புக் குழு வினர் ஆர்வமுடன் காத்தி ருக்கிறார்கள். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் அனைவரும் ஒன்றுபட்டு புதிய வரலாற்றைப் படைக்க அணி வகுப் போமாக.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனார்.
முகவரி
தேசிய மாநாட்டு நிர்வாக அலுவலகம் மற்றும் தொடர்பு தொலைபேசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
28, டேனரி ரோடு, பெங்களுரு - 560 043.
தொடர்பாளர் :
முஹம்மது நயீம், செல் : 08147297795,
இக்பால், செல் : 08147310715
ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்க ளூருவில் நடைபெறும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலி ருந்து 2 ஆயிரத்திற்கும் அதிக மான பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக் கிறார்கள். அவர்களை பெங் களுரு ரயில் நிலையங்க ளில் வழிகாட்டும் தொண் டர்கள் வரவேற்று அழைத் துச் செல்வார்கள் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
பெங்களுரு நகரில் டேனரி சாலையில் அமைந் துள்ள விசாலமான சாதாப் மஹால் வளாகத்தில் வருகிற 15, 16 வெள்ளி, சனி ஆகிய தினங்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக் கிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள் ளன
மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து 20 மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் உரிய கட்டணத்தை செலுத்தி கலந்து கொள்ளவிருக்கி றார்கள்.
கேரளாவிலும், தமிழ் நாட்டிலுமிருந்து கிட்டத் தட்ட ஆயிரம் பிரதிநிதி களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிற மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
வட மாநிலங்கள்
பஞ்சாப் மாநிலத்திலி ருந்து மக்சூது ஹக் உள் பட 15 பிரதிநிதிகளும், உத்தர காண்ட் மாநிலத்தி லிருந்து ஹபீத் முஹம்மது அஸ்கர் உட்பட 23 பிரதி நிதிகளும், மத்தியப் பிரதே சத்திலிருந்து சாஜித் அலி உட்பட பலரும், ராஜஸ் தானிலிருந்து இஸ்ஹாக் முஹம்மது மன்சூர் உள்பட 9 பிரதிநிதிகளும், ஜம்மு-கஷ்மீரிலிருந்து முதாஸிர் அஹமது பத் உட்பட 3 பேரும், பீகாரி லிருந்து ஹாஜி மசூது ஹசன் ஷாபு உட்பட 47 பிரதிநிதிகளும், கர்நாடக மாநிலத்திலிருந்து மீர் முஹம்மது எஸ். இனாம் தார் உட்பட 30 பிரதிதிக ளும், உத்தரப்பிர தேச மாநிலத்திலிருந்து முஹம் மது ஷபீர் உள்பட 2 பிரதி நிதிகளும், புதுச் சேரியிலி ருந்து சி.வி. சுலைமான் ஹாஜி உட்பட 14 பிரதிதி களும், ஜார்க்கண்ட் மாநி லத்திலிருந்து செய்யது அம்ஜத் அலி உள்பட 31 பிரதிநிதிகளும், மேற்கு வங்கத்திலிருந்து சலீம் மக்கர் உள்பட 14 பிரதி நிதிகளும் கலந்து கொள்ள இருப்பதாக இது வரை தகவல் வந்துள்ளது.
வெளிநாடுகள்
ஐக்கிய அரபு அமீரகத் திலிருந்து லியாகத் அலி, முஹம்மது தாஹா, ஹமீத் ரஹ்மான், முத்தலிப் நஜ் முதீன், ஏ.பி. முஹம்மது, யஹ்யா ஆக 6 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக் கிறார்கள். மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் வரும் பிரதி நிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வதற்கும், அவர்கள் தங்குவவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஓர் அறிக்கையில் கூறியிருப்ப தாவது-
மாநாடு நடைபெறும் சாதாப் மஹால் விஸ்தா ரமான வளாகம் ஆகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் இந்த மாநாட்டுக்கு பங்கேற்க வரும் பிரதிநிதிகளின் மேலான வருகையினாலும் எடுக்கப்பட இருக்கும் முடிவுகளாலும் ஒரு வரலாற்று திருப்புமுனை நிகழவிருக்கிறது.
15-ம் தேதி காலை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தேசியத் தலைவர் மாண்புமிகு ஜனாப் இ.அஹமது சாஹிப் தலைமையில் அந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாடு தொடங்க இருக் கிறது. நமது தேசிய நிர் வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற் றும் பல்வேறு மாநில மற் றும் ய+னியன் பிரதேச தலைவர்கள் 2 நாட்களும் கலந்து கொண்டு தங்கள் அரிய கருத்துக்களை வெளியிட இருக்கிறார்கள்.
அமர்வுகள்
மாநாட்டு துவக்கத் திற்குப் பிறகு சாதனை அமர்வு, விய+க அமர்வு, 2020 எதிர்நோக்கு நிகழ்வு ஆகியவை முடிந்த பிறகு நிறைவு அமர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மிகுந்த அக்கறையோ டும், கவனத்தோடும் பிரதி நிதிகளை தங்க வைப்ப தற்கும், உணவு அளிப்பதற் கும் தக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதிநிதிகள் அனைவரும் 15-ம் தேதி காலை மாநாட்டு முகப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். நாட்டின் தென் பகுதியிலிருந்து மாநாட் டுக்கு வரும் பிரதிநிதிகள் பெங்களூரு நகரில் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கி ருந்து மாநாட்டு வழி காட்டுத் தொண்டர்கள் பிரதிநிதிகளை மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். மாநாட்டுக்கு நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் பிரதிநிதிகள் பெங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண் டும். அவர்களை அங்கே காத்திருக்கும் வரவேற்பு தொண்டர்கள் வரவேற்று மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.
சாதாப் மஹால் அமைவிடம்
மாநாடு நடைபெறும் ஹசாதாப் மஹால்| பெங்க ளூரு கன்டோன்மெட் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கன் டோன்ட் மென்ட் ரயில் நிலையத்திலிருந்து நேதாஜி ரோடு வழியாக பிரதிநிதி கள் பயணம் செய்தால் நேராக சதாப் மஹாலை அடைந்து விடலாம். பெங் களுரு சந்திப்பு ரயில் நிலையத்திற்கும், மாநாடு நடக்கும் சாதாப் மஹா லுக்கும் 8 கிலோ மீட்டர் தூரம் ஆகும். அங்கே தயா ராக இருக்கும் தொண் டர்கள் பிரதிநிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வர்.
மாநாட்டுக்கு வருகை தரும் பிரதிநிதிகளை வரவேற்க வரவேற்புக் குழு வினர் ஆர்வமுடன் காத்தி ருக்கிறார்கள். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் அனைவரும் ஒன்றுபட்டு புதிய வரலாற்றைப் படைக்க அணி வகுப் போமாக.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனார்.
முகவரி
தேசிய மாநாட்டு நிர்வாக அலுவலகம் மற்றும் தொடர்பு தொலைபேசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
28, டேனரி ரோடு, பெங்களுரு - 560 043.
தொடர்பாளர் :
முஹம்மது நயீம், செல் : 08147297795,
இக்பால், செல் : 08147310715
Sunday, January 10, 2010
திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!
திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!
தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஹிஜ;ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்துக்கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடந்துக்கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.
ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதணைகளையும் சொல்லத்தயாராகிவிட்டார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சியூட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறது.
பெங்களுர் மாநகரில் எழுச்சியூட்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர். பெங்களுர் மாநகர பத்திரிகையாளர் சந்திப்பிலும் மாநாட்டின் சிறப்பு பற்றியும் மகாத்தான ஏற்பாடுகள் பற்றியும் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிறப்பாக சொல்லியுள்ளார்.
தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் பணிப்பற்றி விறு விறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுக்கொண்டிருக்கும் செய்திக்கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.
தீரர் திப்புவின் நகரில் நடைப்பெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்கிறது. அந்த செய்தியை இங்கே சொல்லிக்காட்ட விரும்புகிறேன்.
1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிருவனரும் வடஆற்க்காடு மாவட்ட முஸ்லிம் லீக்கின் முன்னால் செயளாலருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம் அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா பூக்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், அன்றைய மேற்க்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ;ஜமான் மற்றும் நாடங்கும்மிருந்தம் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெறும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.
அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..
அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நண்மை பயக்க இருக்கிறது.
மாநாடு பிரகாசமாக நடைப்பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!
தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஹிஜ;ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்துக்கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடந்துக்கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.
ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதணைகளையும் சொல்லத்தயாராகிவிட்டார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சியூட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறது.
பெங்களுர் மாநகரில் எழுச்சியூட்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர். பெங்களுர் மாநகர பத்திரிகையாளர் சந்திப்பிலும் மாநாட்டின் சிறப்பு பற்றியும் மகாத்தான ஏற்பாடுகள் பற்றியும் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிறப்பாக சொல்லியுள்ளார்.
தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் பணிப்பற்றி விறு விறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுக்கொண்டிருக்கும் செய்திக்கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.
தீரர் திப்புவின் நகரில் நடைப்பெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்கிறது. அந்த செய்தியை இங்கே சொல்லிக்காட்ட விரும்புகிறேன்.
1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிருவனரும் வடஆற்க்காடு மாவட்ட முஸ்லிம் லீக்கின் முன்னால் செயளாலருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம் அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா பூக்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், அன்றைய மேற்க்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ;ஜமான் மற்றும் நாடங்கும்மிருந்தம் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெறும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.
அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..
அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நண்மை பயக்க இருக்கிறது.
மாநாடு பிரகாசமாக நடைப்பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!
Labels:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
திப்பு,
தேசிய பிரதிநிதி,
பெங்களுர்,
மாநாடு
Monday, January 26, 2009
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு: ஜமாஅத்துகளிடம் எதிர்பார்க்கப்படும் விபரங்கள்!
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு: ஜமாஅத்துகளிடம் எதிர்பார்க்கப்படும் விபரங்கள்!
ஜனவரி 31ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள - தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தரப்பட வேண்டிய விபரங்கள் குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
ஜனவரி 31இல் சென்னையில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் செயல்திட்டங்கள் வகுப்பதற்காக, பள்ளி வாசல், ஜமாஅத் அமைப்புகளும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் உடனடியாக கீழ்க்காணும் விவரங்களை அனுப்பித் தர வேண்டுகிறோம்.
1. பள்ளிவாசல்களை கட்டுவதற்கு விண்ணப்பித்தும், அனுமதி கிடைக்காத விவரங்கள்.
2. கபரஸ்தான் இல்லாத இடங்களுக்கு கபரஸ்தான் வசதி வேண்டி மனு செய்யப்பட்டும் கிடைக்காத விபரங்கள்.
3. கபரஸ்தான்களுக்கு பட்டா கிடைக்காத விபரம்
4. புதுப்பிக்கப்பட வேண்டிய மிகவும் பழுதடைந்த, வசதி வாய்ப்பற்ற பள்ளிவாசல்கள் விவரங்கள்.
5. இமாம்கள், முஅத்தீன்கள் இல்லாத பள்ளிவாசல்கள், விவரங்கள்.
6. மதரஸா இல்லாத ஊர்களின் விவரம்.
7. பள்ளிவாசல் நிர்வாகங்களில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவரங்கள்.
8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வஃக்பு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
9. வஃக்பு வாரிய தலைமையால் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்களின் விவரங்கள்.
தகவல் அனுப்பித் தரவேண்டிய முகவரி:-
மஹல்லா ஜமாஅத் மாநாடு வரவேற்புக்குழு,
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம்,
காயிதெ மில்லத் மன்ஸில்,
36, மரைக்காயர் லெப்பை தெரு,
மண்ணடி, சென்னை - 1.
செல் : 9840622809, ஃ, 9790740787
போன் :, 25218786, ஃபேக்ஸ் : 044-25217786
இவ்வாறு அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள - தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தரப்பட வேண்டிய விபரங்கள் குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
ஜனவரி 31இல் சென்னையில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் செயல்திட்டங்கள் வகுப்பதற்காக, பள்ளி வாசல், ஜமாஅத் அமைப்புகளும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் உடனடியாக கீழ்க்காணும் விவரங்களை அனுப்பித் தர வேண்டுகிறோம்.
1. பள்ளிவாசல்களை கட்டுவதற்கு விண்ணப்பித்தும், அனுமதி கிடைக்காத விவரங்கள்.
2. கபரஸ்தான் இல்லாத இடங்களுக்கு கபரஸ்தான் வசதி வேண்டி மனு செய்யப்பட்டும் கிடைக்காத விபரங்கள்.
3. கபரஸ்தான்களுக்கு பட்டா கிடைக்காத விபரம்
4. புதுப்பிக்கப்பட வேண்டிய மிகவும் பழுதடைந்த, வசதி வாய்ப்பற்ற பள்ளிவாசல்கள் விவரங்கள்.
5. இமாம்கள், முஅத்தீன்கள் இல்லாத பள்ளிவாசல்கள், விவரங்கள்.
6. மதரஸா இல்லாத ஊர்களின் விவரம்.
7. பள்ளிவாசல் நிர்வாகங்களில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவரங்கள்.
8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வஃக்பு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
9. வஃக்பு வாரிய தலைமையால் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்களின் விவரங்கள்.
தகவல் அனுப்பித் தரவேண்டிய முகவரி:-
மஹல்லா ஜமாஅத் மாநாடு வரவேற்புக்குழு,
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம்,
காயிதெ மில்லத் மன்ஸில்,
36, மரைக்காயர் லெப்பை தெரு,
மண்ணடி, சென்னை - 1.
செல் : 9840622809, ஃ, 9790740787
போன் :, 25218786, ஃபேக்ஸ் : 044-25217786
இவ்வாறு அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.1இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!
பிப்.1இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றிகிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.
இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸவாவுத்தீன் அய்ய+ப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றிகிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.
இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸவாவுத்தீன் அய்ய+ப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
Friday, August 15, 2008
இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான்!
இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான்!
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவருமான முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி வரும் அவர் காலை 9 மணிக்கு ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு திருச்சி 49வது வட்டத்தில் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சிறு விவசாயிகளுக்கு மூன்று சக்கர தள்ளுவண்டிகளை வழங்குகிறார்.
அன்று இரவு 9மணிக்கு நெல்லிக்குப்பம் தைக்கால் தெரு ஷேக்சாகிப் தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்தும் இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
16ஆம் தேதி சனிக்கிழமை காலை இந்திய முஸ்லிம் அயோஸியேஷன் ஒருங்கி ணைப்பாளர்களுடன் கல்வி உதவி தொகை பற்றி ஆலோசிக்கிறார். அன்று மாலை முத்துப் பேட்டையில் நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தை திறந்து வைத்து, திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவருமான முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி வரும் அவர் காலை 9 மணிக்கு ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு திருச்சி 49வது வட்டத்தில் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சிறு விவசாயிகளுக்கு மூன்று சக்கர தள்ளுவண்டிகளை வழங்குகிறார்.
அன்று இரவு 9மணிக்கு நெல்லிக்குப்பம் தைக்கால் தெரு ஷேக்சாகிப் தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்தும் இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
16ஆம் தேதி சனிக்கிழமை காலை இந்திய முஸ்லிம் அயோஸியேஷன் ஒருங்கி ணைப்பாளர்களுடன் கல்வி உதவி தொகை பற்றி ஆலோசிக்கிறார். அன்று மாலை முத்துப் பேட்டையில் நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தை திறந்து வைத்து, திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
Saturday, July 12, 2008
முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு
வல்ல அல்லாஹ் அருளால் 2008,ஜுன் 21ஆம் நாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம். காதர் முஹையத்தீன் M.A.M.P அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு உங்கள்
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
www.tamilmuslimtube.com ல்
Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com
Friday, June 27, 2008
Subscribe to:
Posts (Atom)


