இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !
இந்திய திருநாட்டை 800 ஆண்டு காலம் ஆண்டது இஸ்லாமிய சமுதாயம். அதே நேரத்தில் அடிமை இந்தியாவை சுதந்திர இந்தி யாவாக மாற்றியது இஸ்லாமியர்கள். நம்மவர்கள் இந்நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு சான்றாக ‘இந்நாளும் எந்நாளும் தாஜ்மஹால் சாட்சி சொல்லும் அதுவன்றி குதுப்மினார் சின்னமுண்டு’ இந்த சுதந்திரத்தை அடைவதற்காக நமது தேசத் தலைவர்கள், முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் தலைவர்கள் இன்னும் ஏனைய சமுதாயத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நாட்டிற்காக சுதந்திர வேட்கையால் பல முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் தியாகம் செய்த வரலாற்று சம்பவங்களை இந்த நாடு மறந்து விட்டதா ?
காங்கிரஸ் புகழாரம்
இந்நாட்டில் எந்த இயக்கம் தோன்றவில்லை என்றால் சுதந்திரம் இல்லையே என்று வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறதோ அந்த காங்கிரஸ் அதன் தலைவர் இவ்வாறு கூறுகிறார். இந்திய முஸ்லிம் லீக் தலைமையில் 1923- ஆம் ஆண்டு ஜனவரி 23 – ம்தேதி சென்னை சவுக்கார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சுயசரிதை வெளியிடுதல் மற்றும் மனிதருள் மாணிக்கம் மெளலானா முஹம்மது அலியின் சுயசரிதை வெளியீடு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகிறார். இவ்வாறு எங்களுக்கு கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்ததின் தாக்கம்தான் இந்நாட்டில் எங்களுக்கு சுதந்திர கிளர்ச்சியையும், உணர்ச்சியையும், புரட்சியையும், சுதந்திர தாகத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியது என்று தனது உரையில் கூறினார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது எது என்றால் வெள்ளையர் களால் சூளுரைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் ‘சிப்பாய் கலகம்’ 1857 –ம் ஆண்டு ஏற்படுத்திய நிகழ்ச்சியின் எழுச்சியைக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது வடநாடு சம்பந்தப்பட்ட ஒரு எழுச்சியாகவே முடிந்தது. ஆனால் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெருமக்களின் இதயங்களினால் சுதந்திர உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக கனன்றெழுந்தது – ‘கிலாபத்’ இயக்கத்தின்போது தான். ஆக அகில இந்திய அளவிலும், அரசியல் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டியது முஸ்லிம் லீக் தலைவர்கள் தோற்றுவித்த ‘கிலாபத் இயக்கம்’
இந்திய தேசிய ராணுவம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி நம் மண், பொன் மீது வெறி கொண்ட வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்தார். அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் முஸ்லிம் லீகை சேர்ந்த பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் குறிப்பாக இந்தோ – சீனாவில் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். சைக்கோன் ரேடியோவில் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நேதாஜி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அந்த பேச்சுக்களை தமிழ் மூலம் மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இது இந்திய தமிழ் வாலிபர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எழுச்சியையும் தந்தது.
வட்ட மேஜை மாநாட்டில் முஸ்லிம் லீக் பங்களிப்பு
முதல் வட்ட மேஜை மாநாடு (1930-32) லண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் கிலாபத் இயக்கத்தின் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவரான மெளலானா முஹம்மது அலி பங்கேற்றார்.
உணர்ச்சியுடன் பேசினால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் தடுத்துங்கூட மெளலானா அவர்கள் ‘என் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமல் இருப்பதை விட வெளியிட்டு இறந்து விடுகிறேன். இல்லையேல் சுதந்திரம் பெற்ற இந்நாட்டிலே ஒரு புதைகுழியைக் கொடுங்கள்’ என விடுதலை தாகத்தை வெளியிட்டார். எனவே, மெளலானாவின் தேசப்பற்றையும், விடுதலை வேட்கையும், மெய்சிலிர்க்க வைக்கிறது.
நம்நாடு விடுதலையான அந்த நேரத்தில் அந்த நடுநிசியில், அதாவது நிசப்தம் நிலவிய வேளையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் அந்த நேரத்தில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக பன்னிரெண்டு மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் நாம் தற்போது பாடக்கூடிய தேசிய கீதம் ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது முஸ்லிம் லீக் தலைமையேற்று வழிநடத்திய தலைவரான அமரகவி அல்லாமா இக்பாலின்
’ஸாரே ஜஹான்ஸே அச்சா
ஹிந்துஸ்தான் ஹமாரா ‘
எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த கீதத்தைத்தான் இன்று நம் முப்படையின் வீரர்கள் அணி வகுக்கும் போது எடுப்பான குரலில் இசையுடன் பாடுகிறார்கள்.
சங்கைக்குரிய உலமா பெருமக்களே !
முஸ்லிம் சமுதாய சான்றோர்களே !
தங்க நிகர் சமுதாயத்தின் சிங்கநிகர்
இளைஞர் பட்டாளமே !
மாணவச் செல்வங்களே !
இந்திய விடுதலையின்
முஸ்லிம் லீகின் தியாக வரலாறு
உலகெங்கும் ஒலிக்கட்டும் !
-எம் அப்துல் பாஸித், தேவதானப்பட்டி
நன்றி : பிறைமேடை மாதமிருமுறை இதழ்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts
Sunday, October 24, 2010
Friday, October 22, 2010
2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு
2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு எழுச்சியின் தொடர்ச்சி -
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தலைவர், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை
டிசம்பர் மாதம் என்றால் நம் சமுதாய மக்களிடம் பீதியும், தேவையில்லாத பதட்டமும் தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. அயோத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை காட்டி சமுதாயத்தின் பெயரில் ஆதாயத்திற்கு என்றே வீடுகளில் அடைந்து கிடந்தவர்களை எல்லாம் வீதியில் வந்து போராட செய்தோம் என்று பெருமை பேசி வந்தவர்கள் நம் சமுதாயத்தின் இளைஞர்களை நீதிமன்றங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கொண்டு இருந்தார்கள்.
பல்வேறு மத, இன வேறுபாடுகளை புறம்தள்ளி சகோதரத்துவத்துடன் வாழ்ந்த காலத்தை வீண் செய்து நம் சமுதாய குடும்பங்களில் நிம்மதி அற்ற தன்மையை பெறச் செய்தார்கள். ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கினார்கள். ஆனால், தங்களை மட்டும் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்கள்.
இவர்களின் வீவேகமற்ற வழிகாட்டு தலில் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. டிசம்பர் போராட்டங்களால் சாதித்தது என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அன்று முதல் இன்று வரை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேரியக்கம் ஒன்று மட்டுமே பல்நோக்கு பார்வையுடன் மார்க்க நெறிக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் சமூக சமய நல்லிணக்கத்திற்கும் செயலாற்றி மற்றவர் களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்கும் இறை பயபக்திக்கும் உகந்த வகையில் சான்று தருவார்கள்.
இதோ அடுத்தவர்களின் மன உணர்வுகளையும் ஏக் கத்தையும் அறிந்து, நாளை வல்ல அல்லாஹ்விடம் திருப்பொருத்ததை பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் எத்தனையோ இன்னல்களை சமுதாயத் திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் பொறுமையுடன் சந்தித்த ஆற்றல்மிக்க பாராம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் முஸ்லிம் லீகர்கள்.
இந்த தியாக சீலர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களின் பேச்சும் செயலும் வரும் டிசம்பர்-11ஐ முன்நிறுத்தி நமது தலைவர்கள் வழிகாட்டிய வழியில் சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!�� என்ற மாநில மாநாட்டின் நோக்கத்தை உலகிற்கு பறைசாட்டுவதுடன்நம்முடைய குரல் எத்திசையி லும் எதிரோலிக்க செய்ய வேண்டும். கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்களின் வழியில் சிராஜுல் மில்லத், மூனீருல் மில்லத் என்ற தன்னலமற்ற தலைவர்களின் வழிகாட்டுதல் தான் நம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூலதனம்.
முஸ்லிம் லீக் என்றால் இளைஞர்களே இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு பெரும் அடியாக மணிவிழா மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இளைஞர்களின் பட்டாளம் வந்து சென்னை மாநகரத்தையே திகைக்க வைத்தது.
இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் மணிவிழா மாநாட்டு மேடையிலேயே எங்கள் கட்சிக்கு நிகரான கட்சி இது, சமுதாய மக்களின் பலத்தை முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
டிசம்பர் 11-ல் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக வருவதற்கு இப்போதே திட்டம் வகுத்து செயல் படுகிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் மாநில மாநாட்டுக்கு வர அழைப்பும் ஏற்பாடுகளையும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் பிரைமரிகள் செய்ய தொடங்கி விட்டன என்ற செய்தி மாநில தலைமைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
டிசம்பர் 11-ல் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நேரடி ஒளிப்பரப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை கூட்டாக முஸ்லிம் லீக் இணையதளம் மூலம் ஒளிப்பரப்ப இருக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை உலகம் முழுவதும் உள்ள தமிழக முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் பணியை வெளிநாடு வாழ் தமிழக முஸ்லிம்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.
வல்ல அல்லாஹ்வின் திருவேதத்தையும், இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் என்றும் சமுதாய அரசியல் பொது வாழ்வில் பேணிநடக்கும் இயக்கமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்த இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல-ஒவ்வொரு முஸ்லிமின் உரிமைமிக்க இயக்கம்.
அதனால் தான் அதனை தாய்ச் சபை"" என்று எல்லோரும் போற்றி பேணி அன்பு காட்டி அழைக்கிறோம்.
மாநில மாநாடு சிறக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றி மாநாடு வெற்றி பெற செய்வோம். இந்த மாநாட்டின் மூலம் நம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கட்டும்.
முனைப்புடன் செயல்படுவோம்-மாநாடு வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம்.
சமுதாயம் தாம்பரத்தில் சங்கமம் ஆகட்டும்!
http://muslimleaguetn.com/news.asp?id=1935
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தலைவர், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை
டிசம்பர் மாதம் என்றால் நம் சமுதாய மக்களிடம் பீதியும், தேவையில்லாத பதட்டமும் தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. அயோத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை காட்டி சமுதாயத்தின் பெயரில் ஆதாயத்திற்கு என்றே வீடுகளில் அடைந்து கிடந்தவர்களை எல்லாம் வீதியில் வந்து போராட செய்தோம் என்று பெருமை பேசி வந்தவர்கள் நம் சமுதாயத்தின் இளைஞர்களை நீதிமன்றங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கொண்டு இருந்தார்கள்.
பல்வேறு மத, இன வேறுபாடுகளை புறம்தள்ளி சகோதரத்துவத்துடன் வாழ்ந்த காலத்தை வீண் செய்து நம் சமுதாய குடும்பங்களில் நிம்மதி அற்ற தன்மையை பெறச் செய்தார்கள். ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கினார்கள். ஆனால், தங்களை மட்டும் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்கள்.
இவர்களின் வீவேகமற்ற வழிகாட்டு தலில் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. டிசம்பர் போராட்டங்களால் சாதித்தது என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அன்று முதல் இன்று வரை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேரியக்கம் ஒன்று மட்டுமே பல்நோக்கு பார்வையுடன் மார்க்க நெறிக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் சமூக சமய நல்லிணக்கத்திற்கும் செயலாற்றி மற்றவர் களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்கும் இறை பயபக்திக்கும் உகந்த வகையில் சான்று தருவார்கள்.
இதோ அடுத்தவர்களின் மன உணர்வுகளையும் ஏக் கத்தையும் அறிந்து, நாளை வல்ல அல்லாஹ்விடம் திருப்பொருத்ததை பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் எத்தனையோ இன்னல்களை சமுதாயத் திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் பொறுமையுடன் சந்தித்த ஆற்றல்மிக்க பாராம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் முஸ்லிம் லீகர்கள்.
இந்த தியாக சீலர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களின் பேச்சும் செயலும் வரும் டிசம்பர்-11ஐ முன்நிறுத்தி நமது தலைவர்கள் வழிகாட்டிய வழியில் சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!�� என்ற மாநில மாநாட்டின் நோக்கத்தை உலகிற்கு பறைசாட்டுவதுடன்நம்முடைய குரல் எத்திசையி லும் எதிரோலிக்க செய்ய வேண்டும். கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்களின் வழியில் சிராஜுல் மில்லத், மூனீருல் மில்லத் என்ற தன்னலமற்ற தலைவர்களின் வழிகாட்டுதல் தான் நம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூலதனம்.
முஸ்லிம் லீக் என்றால் இளைஞர்களே இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு பெரும் அடியாக மணிவிழா மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இளைஞர்களின் பட்டாளம் வந்து சென்னை மாநகரத்தையே திகைக்க வைத்தது.
இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் மணிவிழா மாநாட்டு மேடையிலேயே எங்கள் கட்சிக்கு நிகரான கட்சி இது, சமுதாய மக்களின் பலத்தை முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
டிசம்பர் 11-ல் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக வருவதற்கு இப்போதே திட்டம் வகுத்து செயல் படுகிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் மாநில மாநாட்டுக்கு வர அழைப்பும் ஏற்பாடுகளையும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் பிரைமரிகள் செய்ய தொடங்கி விட்டன என்ற செய்தி மாநில தலைமைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
டிசம்பர் 11-ல் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நேரடி ஒளிப்பரப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை கூட்டாக முஸ்லிம் லீக் இணையதளம் மூலம் ஒளிப்பரப்ப இருக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை உலகம் முழுவதும் உள்ள தமிழக முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் பணியை வெளிநாடு வாழ் தமிழக முஸ்லிம்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.
வல்ல அல்லாஹ்வின் திருவேதத்தையும், இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் என்றும் சமுதாய அரசியல் பொது வாழ்வில் பேணிநடக்கும் இயக்கமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்த இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல-ஒவ்வொரு முஸ்லிமின் உரிமைமிக்க இயக்கம்.
அதனால் தான் அதனை தாய்ச் சபை"" என்று எல்லோரும் போற்றி பேணி அன்பு காட்டி அழைக்கிறோம்.
மாநில மாநாடு சிறக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றி மாநாடு வெற்றி பெற செய்வோம். இந்த மாநாட்டின் மூலம் நம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கட்டும்.
முனைப்புடன் செயல்படுவோம்-மாநாடு வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம்.
சமுதாயம் தாம்பரத்தில் சங்கமம் ஆகட்டும்!
http://muslimleaguetn.com/news.asp?id=1935
Wednesday, October 6, 2010
முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி
முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.
நிகழ்விற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்வில் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறைமேடை மாதமிருமுறை ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.
மேலும் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்குகின்றனர்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு : 050 467 4399 / 050 51 96 433
முஸ்லிம் லீக் இணையத்தளங்கள் :
http://www.indianunionmuslimleague.in
http://muslimleaguetn.com
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.
நிகழ்விற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்வில் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறைமேடை மாதமிருமுறை ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.
மேலும் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்குகின்றனர்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு : 050 467 4399 / 050 51 96 433
முஸ்லிம் லீக் இணையத்தளங்கள் :
http://www.indianunionmuslimleague.in
http://muslimleaguetn.com
Friday, September 24, 2010
வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்
வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்
தஞ்சை மாவட்டம் வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்புறம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சிறப்பு விருந்தினர்களாக வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி G.M.ஹாசிம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்
முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
தகவல் உதவி :
வடக்கு மாங்குடி பி. சகதுல்லா
shahadullah@yahoo.com
தஞ்சை மாவட்டம் வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்புறம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சிறப்பு விருந்தினர்களாக வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி G.M.ஹாசிம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்
முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
தகவல் உதவி :
வடக்கு மாங்குடி பி. சகதுல்லா
shahadullah@yahoo.com
Thursday, August 19, 2010
மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு
மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு
மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடு அறுக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில துணை அமைப்பாளரும், காயிதெ மில்லத் உடல் உழைப்பு தொழி லாளர் நலச்சங்க செயலாளருமான மௌலவி ஏ.ராஜா ஹுசைன் தாவூதி தெரிவித்துள்ளதாவது:
மதுரை மாநகராட்சி சார்பில் நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரைஅனுப்பானடியில் கடந்த வாரம் திறக் கப்பட்டுள்ளது. இங்கு ஆடுகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து அது மயங்கிய பின் ஆடுகள் அறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்தன.
இதனையறிந்து மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டு செய்முறை விளக்கம் பெற்றனர்.
மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை.
இதுபோன்று அறுக்கக் கூடாது எனவும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள முறைபடியே அறுக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடு அறுக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில துணை அமைப்பாளரும், காயிதெ மில்லத் உடல் உழைப்பு தொழி லாளர் நலச்சங்க செயலாளருமான மௌலவி ஏ.ராஜா ஹுசைன் தாவூதி தெரிவித்துள்ளதாவது:
மதுரை மாநகராட்சி சார்பில் நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரைஅனுப்பானடியில் கடந்த வாரம் திறக் கப்பட்டுள்ளது. இங்கு ஆடுகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து அது மயங்கிய பின் ஆடுகள் அறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்தன.
இதனையறிந்து மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டு செய்முறை விளக்கம் பெற்றனர்.
மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை.
இதுபோன்று அறுக்கக் கூடாது எனவும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள முறைபடியே அறுக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
Friday, July 30, 2010
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே முஸ்லிம் லீக் - அதிராம்பட்டினத்தில் பொதுச் செயலாளர் பேச்சு
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே முஸ்லிம் லீக் - அதிராம்பட்டினத்தில் பொதுச் செயலாளர் பேச்சு
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அதிராம்பட்டி னத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசினார். மேலும் அவர் கூறியதா வது:
வரலாற்று சிறப்புமிக்க அதிராம்பட்டினத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சுதந்திரத்திற்குப் பிறகு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் 3 லட்சியத்திற்காக தோற்று வித்தார்கள்.
பல்வேறு மொழி, இனம் என வேறுபாடுகள் நிறைந்த இந்நாட்டில் தேசிய ஒற்றுமைக்காகவும், ஒருமைபாட்டிற்காகவும் பாடுபடுதல், சமய நல்லிணக்கம், கலாச்சாரத் தன்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் லீகை தோற்றுவித்தார்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் பல் லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குழப்ப மான சூழ்நிலையில் காயிதெ மில்லத் அவர்கள் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தார்.
சுதந்திரத்திற்குப்பின் காயிதெ மில்லத் அவர்கள் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தபோது இந் தியா-சீனா போர் ஏற்பட்டி ருந்தது. அப்போது அவர் தனது உரையில்,
இந்திய நாட்டிற்காக எனது மகனை போருக்கு அனுப்ப தயாராக இருக்கி றேன் என்று கூறினார். இது இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை நிரூபிப்பதாக இருந்தது.
கஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரை முஸ்லிம் லீகின் நிலைப்பாடு தெளி வாக உள்ளது. கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடி யாத ஒரு பகுதி என்பது முஸ்லிம் லீகின் நிலைப்பா டாகும் என்று குறிப்பிட் டார். மேலும் முஸ்லிம் லீக் தேசிய ஒருமைப்பாட்டை தொடர்ந்து காத்து வருகி றது. இ.அஹமது அவர்கள் முஸ்லிம் லீகின் நிலைப் பாட்டை பற்றி ஐ.நா.சபை யில் உரையாற்றியபோது, இந்திய முஸ்லிம்கள் 1400 வருடங்களாக இஸ் லாத்தை பின்பற்றி வரு கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்தியாவிற்குள் இஸ்லாம் வந்தது. எனவே, இங்கிருக் கும் முஸ்லிம்கள் இந்திய நாட்டின் மைந்தர்களாவர் என்று கூறினார்.
மேலும், இ. அஹமது அவர்கள் கடந்தமுறை வெளியுறவுத்துறை அமைச் சராக இருந்தபோது, முஸ்லிம் லீகின் தலைவர்கள் தொடர்ந்து நாட்டுக்காக பாடுபட்டு தொடர்ந்து ஒருமைப்பாட்டை காத்து வருகின்றனர்.
சமய நல்லிணக்கம்
சமய நல்லிணக்கம்- இது முஸ்லிம் லீகின் இரண்டா வது குறிக்கோளாகும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தின் போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மக்களை அமைதிப்படுத்தியது.
மீனாட்சிபுரத்தில் தாழ்த் தப்பட்ட மக்கள் இஸ்லாத் தால் கவரப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டனர். இதனை பயன்படுத்தி இந்துத்துவா அமைப்புகள் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம்லீக் அந்த சூழ் நிலையில் முஸ்லிம்களை அமைதிப்படுத்தி சமய நல்லிணக்கம் காத்தது.
அதேபோல, டிசம்பர் 6 சங்பரிவாரால் பாபர் மஸ் ஜித் இடிக்கப்பட்ட போதும் இந்தியா முழுவ தும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட னர். ஆனால், முஸ்லிம் லீக் வலுவாக உள்ள கேரளா மற்றும் தமிழகதில் இந்த கலவரம் அமைதிப்படுத் தப்பட்டது. இந்த மாநிலங் களில் முஸ்லிம்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற் படாமல் காக்கப்பட்டது. இதனை செய்தது முஸ்லிம் லீக்.
பல்வேறு அமைப்புகள் பாபர் மஸ்ஜிதை மீட்க போராட்டங்களை அறி வித்தன. ஆனால் யாராலும் அதனை மீட்க முடிய வில்லை. ஆனால், முஸ்லிம் லீக் கேரள மாநில தலை வர் ஷிஹாப் தங்ஙள் அவர் கள் கேரள முஸ்லிம்களை அமைதிப்படுத்தியதோடு ஒரு பள்ளிக்கு பதிலாக இதுவரை 100 பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளார். இதுவே முஸ்லிம் லீகின் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகும்.
சென்னையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் முதல்வர் கலைஞர் உட்பட பல தலைவர்களை அழைத்து அமைதி கூட் டத்தை நடத்தினார்.
மேலும் தமிழகத்திலும் பதற்றமான சூழ்நிலையில் திருச்சியில் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் காவல்துறை வாகனத்தில் அமர்ந்துகொண்டு மக் களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு தரப்பு மக்களையும் அழைத்து அமைதி நட வடிக்கைகளை முஸ்லிம் லீக் மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் நாங்கள் பாபர் மஸ்ஜிதை மீட்கிறோம் என்று சொல்லி இதுவரை ஆயி ரக்கணக்கான போராட் டங்களை நடத்தி விட்டன. பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மக்களிடம் வசூல் செய்தும் விட்டன. அவர்கள் இதுவரை செலவழித்த தொகையைக் கொண்டு புதிதாக பத்து பள்ளிகளை கட்டியிருக் கலாம்.
ஆனால், முஸ்லிம் லீக் தொடர்ந்து ஆக்கப்ப+ர்வ பணிகளை செய்து வருகி றது. முஸ்லிம் லீகின் உறுப் பினர்கள் கேரள சட்ட மன்றத்தில் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து பாபர் மஸ்ஜித் விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர் மானம் கொண்டு வந்தனர்.
இதனை உச்சநீதி மன்றமே பிரதமரிடம் வலியுறுத்தியது. இது போன்று தொடர்ந்து சட்ட அவைகளில் குரல் எழுப்பி வருவது முஸ்லிம் லீக் மட்டுமே.
மேலும், டிசம்பர் 6 அன்று மற்ற அமைப்புகள் போராட்டங்களுக்கு முஸ்லிம்களை அழைக் கின்றனர் பிற சமூக மக்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால் முஸ்லிம் லீக் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று சமூக நல்லிணக்க கூட்டங்களை நடத்தி அனைத்து மதத்த வர்களையும் அழைத்து பாபர் மஸ்ஜிதிற்காக குரல் எழுப்பி வருகிறது.
கலாச்சார தனித்தன்மை
முஸ்லிம் லீகின் முக்கிய கொள்கையான சிறு பான்மை முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன் மையை காக்க தொடர்ந்து போராடி வருகிறது. தனி காலாச்சாரம் என்பது முஸ்லிம்கள் தொப்பி அணிவது, தாடி வைப்பது, இறந்தவர்களை அடக்கும் முறை, தனி சொத்துரிமை சட்டங்கள் உள்ளிட்ட ஷரீஅத் சட்டங்களாகும். இதனை காக்க முஸ்லிம் லீக் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
ஒரு சமயம் முஸ்லிம் களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சட்டம் முன்வரைவு விவாதத்திற்கு வந்தபோது அதனை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து போராடிஷரீஅத் சட்டத்தை காத்தது.
1955ல் ஷரீஅத் இயக் கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அதன் மூலம் முஸ்லிம்களின் ஷரீ அத் பாதுகாப்பு சட்டம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இதேபோல் ஒலிப் பெருக்கியில் பாங்கு சொல் வதும் விவாதத்திற்கு வந் தது. இதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் கொடுத்து ஒலிபெருக்கி யின் மூலம் பாங்கு சொல் வதை உறுதிப்படுத்தியது.
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக்
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காயிதெ மில்லத் அவர் களின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல முஸ்லிம் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன.
உதாரணமாக, சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, சதக் கல்லூரி உள் ளிட்ட கல்லூரிகள் ஏற் படுத்தப்பட்டன. இதேபோல் கேரளாவி லும் பல கல்லூரிகள் முஸ் லிம் லீகினால் ஏற்படுத்தப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
காயிதெ மில்லத்தை தொடர்ந்து சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் புதுக் கல்லூரி தலை வர் மியாசி ஓமியத் போன்ற முஸ்லிம்களின் கல்வி ஸ்தாபனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி களையும், இன்றைய தலை வர் பேராசிரியர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி யில் ஏழை மாணவர் களுக்கு விடுதி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கியதும் முஸ்லிம் லீக் தலைவர்கள் கல்விக்காக செய்த வரலாற்று செய்தி களாகும்.
இட ஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு களத்தில் முஸ்லிம் லீகின் பணி மிக முக்கியமானது.
முஸ்லிம்களில் பல் வேறு பிரிவினர்களாக இருந்த தக்னி, லெப்பை, மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகளை ஒரே பிற்படுத் தப்பட்ட இனத்தில் சேர்த்து இடஒதுக்கீடு சிக்கலை தீர்த்துவைத்தது.
மேலும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையில் உர்தூ, தெலுங்கு மொழி சிறுபான்மையினர் பாதிக் கப்படுவதாக கருத்து எழுந் துள்ளது. அதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் எழுப்பி வருகிறது.
மேலும், பேராசிரியர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களையும் ஒன்றி னைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி அறிய ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று பிரதமரி டம் வலியுறுத்தினார். அதன் அடிப்படையி லேயே சச்சார் கமிட்டி மற்றும் மிஸ்ரா கமிட்டி கள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், 62 வருட சுதந் திர இந்தியாவில் இப் போதுதான் சிறுபான்மை நல அமைச்சகம் முஸ்லிம் லீகின் முயற்சியால் ஏற் படுத்தப்பட்டது.
2010-11 வருடத்திற்கான சிறுபான்மை மாணவர் களுக்கான கல்வி ஒதுக்கீடு 2,600 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. இதுவும் முஸ்லிம் லீகின் சாதனையாகும்.
மேற்கூறிய தகவல் அனைத்தும் சட்டமன்ற பாராளுமன்ற கஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒரு தெளிவற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின் றன. காயல்பட்டினத்தில் தி.மு.க., வுக்கு ஆதரவும், சென்னை துறைமுகத்தில் எதிர்ப்பும் காட்டி தெளி வற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின்றன.
த.மு.மு.க. என்ற அமைப்பு இப்போது பல பிரிவுகளாக பிரிந்து ம.ம.க. என்று அரசியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.டி.பி.ஐ. என்ற அமைப்பும் புதிதாக தோன்றியுள்ளது. இது மனித நீதி பாசறை என்றும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்றும் இப் போது எஸ்.டி.பி.ஐ., என்று அடிக்கடி பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வமைப்புகளில் முஸ் லிம் என்ற பெயர் இல்லை. புதிய சட்ப்படி யாரும் சாதி சமயங்களின் பெயரை வைக்க முடியாது. துவங் கிய காலம் முதல் முஸ்லிம் என்ற பெயரிலும் இச்ச முதாயத்திற்கு நாம் பாடு பவது இறைவன் நமக்கு கொடுத்த நஃமத்-அருட் கொடை. பெயரையே தேர்வு செய்ய முடியாத அமைப்புகள் மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்?.
மேலும் டி.என்.டிஜே. 15 லட்சம் முஸ்லிம்களை தீவுத்திடலிலே கூட்டுவதாக அறிவித்தது. தீவுத்திடலில் சில ஆயிரம் மக்களுக்கு மேல் அமர முடியாது.
தமுமுக பணபிரச்சினை யின் காரணமாகவே டி. என்.டி.ஜே அமைப்பு உரு வானது. எங்கேயாவது பணத்திற்காக முஸ்லிம் லீக் பிரச்சினை செய்வதை காட்டமுடியுமா?
மேலும் ம.ம.க. போயஸ் கார்டனும் கோபலாபுர மும் எங்களை தேடி வர வேண்டும் என்று கூறினர். பிறகு, அவர்களால் நடிகர் சரத்குமாரைத்தான் வழிய சென்று பார்க்க முடிந்தது.. மேலும் பாராளுமன்ற தேர் தலில் படுதோல்வியையும் சந்தித்தனர்.
ஆனால், முஸ்லிம் லீக் இதுவரை தெளிவான அர சியல் முடிவுகளை எடுத்து வருகிறது. தனது முடிவை அடிக்கடி மாற்றும் பழக் கம் முஸ்லிம் லீகிற்கு இல்லை.
தீவுத்திடலிலே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாடு நடந்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தி-மு.கவிற்கு இணையான கூட்டம் இது என்று புகழாரம் சூட்டி னார். எனவே, மாற்று கட்சியனரும் புகழும் இயக்கமாகவே முஸ்லிம் லீக் இருந்து வருகிறது.
எனவே, பல்வேறு அமைப்பினரும் அரசியல் ரீதியாக ஒரே தலைமையின் கீழ் இணைந்து முஸ்லிம் லீகை பலப்படுத்தவேண் டும் என்று கேட்டுக் கௌ;கிறேன். மேலும், ஜமாஅத்தார் கள் மத்திய மாநில அரசுகளின் சலுகை களை அறிந்து அதனை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் உரையாற்றினார்.
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அதிராம்பட்டி னத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசினார். மேலும் அவர் கூறியதா வது:
வரலாற்று சிறப்புமிக்க அதிராம்பட்டினத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சுதந்திரத்திற்குப் பிறகு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் 3 லட்சியத்திற்காக தோற்று வித்தார்கள்.
பல்வேறு மொழி, இனம் என வேறுபாடுகள் நிறைந்த இந்நாட்டில் தேசிய ஒற்றுமைக்காகவும், ஒருமைபாட்டிற்காகவும் பாடுபடுதல், சமய நல்லிணக்கம், கலாச்சாரத் தன்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் லீகை தோற்றுவித்தார்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் பல் லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குழப்ப மான சூழ்நிலையில் காயிதெ மில்லத் அவர்கள் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தார்.
சுதந்திரத்திற்குப்பின் காயிதெ மில்லத் அவர்கள் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தபோது இந் தியா-சீனா போர் ஏற்பட்டி ருந்தது. அப்போது அவர் தனது உரையில்,
இந்திய நாட்டிற்காக எனது மகனை போருக்கு அனுப்ப தயாராக இருக்கி றேன் என்று கூறினார். இது இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை நிரூபிப்பதாக இருந்தது.
கஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரை முஸ்லிம் லீகின் நிலைப்பாடு தெளி வாக உள்ளது. கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடி யாத ஒரு பகுதி என்பது முஸ்லிம் லீகின் நிலைப்பா டாகும் என்று குறிப்பிட் டார். மேலும் முஸ்லிம் லீக் தேசிய ஒருமைப்பாட்டை தொடர்ந்து காத்து வருகி றது. இ.அஹமது அவர்கள் முஸ்லிம் லீகின் நிலைப் பாட்டை பற்றி ஐ.நா.சபை யில் உரையாற்றியபோது, இந்திய முஸ்லிம்கள் 1400 வருடங்களாக இஸ் லாத்தை பின்பற்றி வரு கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்தியாவிற்குள் இஸ்லாம் வந்தது. எனவே, இங்கிருக் கும் முஸ்லிம்கள் இந்திய நாட்டின் மைந்தர்களாவர் என்று கூறினார்.
மேலும், இ. அஹமது அவர்கள் கடந்தமுறை வெளியுறவுத்துறை அமைச் சராக இருந்தபோது, முஸ்லிம் லீகின் தலைவர்கள் தொடர்ந்து நாட்டுக்காக பாடுபட்டு தொடர்ந்து ஒருமைப்பாட்டை காத்து வருகின்றனர்.
சமய நல்லிணக்கம்
சமய நல்லிணக்கம்- இது முஸ்லிம் லீகின் இரண்டா வது குறிக்கோளாகும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தின் போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மக்களை அமைதிப்படுத்தியது.
மீனாட்சிபுரத்தில் தாழ்த் தப்பட்ட மக்கள் இஸ்லாத் தால் கவரப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டனர். இதனை பயன்படுத்தி இந்துத்துவா அமைப்புகள் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம்லீக் அந்த சூழ் நிலையில் முஸ்லிம்களை அமைதிப்படுத்தி சமய நல்லிணக்கம் காத்தது.
அதேபோல, டிசம்பர் 6 சங்பரிவாரால் பாபர் மஸ் ஜித் இடிக்கப்பட்ட போதும் இந்தியா முழுவ தும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட னர். ஆனால், முஸ்லிம் லீக் வலுவாக உள்ள கேரளா மற்றும் தமிழகதில் இந்த கலவரம் அமைதிப்படுத் தப்பட்டது. இந்த மாநிலங் களில் முஸ்லிம்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற் படாமல் காக்கப்பட்டது. இதனை செய்தது முஸ்லிம் லீக்.
பல்வேறு அமைப்புகள் பாபர் மஸ்ஜிதை மீட்க போராட்டங்களை அறி வித்தன. ஆனால் யாராலும் அதனை மீட்க முடிய வில்லை. ஆனால், முஸ்லிம் லீக் கேரள மாநில தலை வர் ஷிஹாப் தங்ஙள் அவர் கள் கேரள முஸ்லிம்களை அமைதிப்படுத்தியதோடு ஒரு பள்ளிக்கு பதிலாக இதுவரை 100 பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளார். இதுவே முஸ்லிம் லீகின் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகும்.
சென்னையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் முதல்வர் கலைஞர் உட்பட பல தலைவர்களை அழைத்து அமைதி கூட் டத்தை நடத்தினார்.
மேலும் தமிழகத்திலும் பதற்றமான சூழ்நிலையில் திருச்சியில் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் காவல்துறை வாகனத்தில் அமர்ந்துகொண்டு மக் களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு தரப்பு மக்களையும் அழைத்து அமைதி நட வடிக்கைகளை முஸ்லிம் லீக் மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் நாங்கள் பாபர் மஸ்ஜிதை மீட்கிறோம் என்று சொல்லி இதுவரை ஆயி ரக்கணக்கான போராட் டங்களை நடத்தி விட்டன. பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மக்களிடம் வசூல் செய்தும் விட்டன. அவர்கள் இதுவரை செலவழித்த தொகையைக் கொண்டு புதிதாக பத்து பள்ளிகளை கட்டியிருக் கலாம்.
ஆனால், முஸ்லிம் லீக் தொடர்ந்து ஆக்கப்ப+ர்வ பணிகளை செய்து வருகி றது. முஸ்லிம் லீகின் உறுப் பினர்கள் கேரள சட்ட மன்றத்தில் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து பாபர் மஸ்ஜித் விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர் மானம் கொண்டு வந்தனர்.
இதனை உச்சநீதி மன்றமே பிரதமரிடம் வலியுறுத்தியது. இது போன்று தொடர்ந்து சட்ட அவைகளில் குரல் எழுப்பி வருவது முஸ்லிம் லீக் மட்டுமே.
மேலும், டிசம்பர் 6 அன்று மற்ற அமைப்புகள் போராட்டங்களுக்கு முஸ்லிம்களை அழைக் கின்றனர் பிற சமூக மக்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால் முஸ்லிம் லீக் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று சமூக நல்லிணக்க கூட்டங்களை நடத்தி அனைத்து மதத்த வர்களையும் அழைத்து பாபர் மஸ்ஜிதிற்காக குரல் எழுப்பி வருகிறது.
கலாச்சார தனித்தன்மை
முஸ்லிம் லீகின் முக்கிய கொள்கையான சிறு பான்மை முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன் மையை காக்க தொடர்ந்து போராடி வருகிறது. தனி காலாச்சாரம் என்பது முஸ்லிம்கள் தொப்பி அணிவது, தாடி வைப்பது, இறந்தவர்களை அடக்கும் முறை, தனி சொத்துரிமை சட்டங்கள் உள்ளிட்ட ஷரீஅத் சட்டங்களாகும். இதனை காக்க முஸ்லிம் லீக் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
ஒரு சமயம் முஸ்லிம் களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சட்டம் முன்வரைவு விவாதத்திற்கு வந்தபோது அதனை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து போராடிஷரீஅத் சட்டத்தை காத்தது.
1955ல் ஷரீஅத் இயக் கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அதன் மூலம் முஸ்லிம்களின் ஷரீ அத் பாதுகாப்பு சட்டம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இதேபோல் ஒலிப் பெருக்கியில் பாங்கு சொல் வதும் விவாதத்திற்கு வந் தது. இதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் கொடுத்து ஒலிபெருக்கி யின் மூலம் பாங்கு சொல் வதை உறுதிப்படுத்தியது.
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக்
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காயிதெ மில்லத் அவர் களின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல முஸ்லிம் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன.
உதாரணமாக, சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, சதக் கல்லூரி உள் ளிட்ட கல்லூரிகள் ஏற் படுத்தப்பட்டன. இதேபோல் கேரளாவி லும் பல கல்லூரிகள் முஸ் லிம் லீகினால் ஏற்படுத்தப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
காயிதெ மில்லத்தை தொடர்ந்து சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் புதுக் கல்லூரி தலை வர் மியாசி ஓமியத் போன்ற முஸ்லிம்களின் கல்வி ஸ்தாபனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி களையும், இன்றைய தலை வர் பேராசிரியர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி யில் ஏழை மாணவர் களுக்கு விடுதி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கியதும் முஸ்லிம் லீக் தலைவர்கள் கல்விக்காக செய்த வரலாற்று செய்தி களாகும்.
இட ஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு களத்தில் முஸ்லிம் லீகின் பணி மிக முக்கியமானது.
முஸ்லிம்களில் பல் வேறு பிரிவினர்களாக இருந்த தக்னி, லெப்பை, மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகளை ஒரே பிற்படுத் தப்பட்ட இனத்தில் சேர்த்து இடஒதுக்கீடு சிக்கலை தீர்த்துவைத்தது.
மேலும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையில் உர்தூ, தெலுங்கு மொழி சிறுபான்மையினர் பாதிக் கப்படுவதாக கருத்து எழுந் துள்ளது. அதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் எழுப்பி வருகிறது.
மேலும், பேராசிரியர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களையும் ஒன்றி னைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி அறிய ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று பிரதமரி டம் வலியுறுத்தினார். அதன் அடிப்படையி லேயே சச்சார் கமிட்டி மற்றும் மிஸ்ரா கமிட்டி கள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், 62 வருட சுதந் திர இந்தியாவில் இப் போதுதான் சிறுபான்மை நல அமைச்சகம் முஸ்லிம் லீகின் முயற்சியால் ஏற் படுத்தப்பட்டது.
2010-11 வருடத்திற்கான சிறுபான்மை மாணவர் களுக்கான கல்வி ஒதுக்கீடு 2,600 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. இதுவும் முஸ்லிம் லீகின் சாதனையாகும்.
மேற்கூறிய தகவல் அனைத்தும் சட்டமன்ற பாராளுமன்ற கஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒரு தெளிவற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின் றன. காயல்பட்டினத்தில் தி.மு.க., வுக்கு ஆதரவும், சென்னை துறைமுகத்தில் எதிர்ப்பும் காட்டி தெளி வற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின்றன.
த.மு.மு.க. என்ற அமைப்பு இப்போது பல பிரிவுகளாக பிரிந்து ம.ம.க. என்று அரசியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.டி.பி.ஐ. என்ற அமைப்பும் புதிதாக தோன்றியுள்ளது. இது மனித நீதி பாசறை என்றும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்றும் இப் போது எஸ்.டி.பி.ஐ., என்று அடிக்கடி பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வமைப்புகளில் முஸ் லிம் என்ற பெயர் இல்லை. புதிய சட்ப்படி யாரும் சாதி சமயங்களின் பெயரை வைக்க முடியாது. துவங் கிய காலம் முதல் முஸ்லிம் என்ற பெயரிலும் இச்ச முதாயத்திற்கு நாம் பாடு பவது இறைவன் நமக்கு கொடுத்த நஃமத்-அருட் கொடை. பெயரையே தேர்வு செய்ய முடியாத அமைப்புகள் மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்?.
மேலும் டி.என்.டிஜே. 15 லட்சம் முஸ்லிம்களை தீவுத்திடலிலே கூட்டுவதாக அறிவித்தது. தீவுத்திடலில் சில ஆயிரம் மக்களுக்கு மேல் அமர முடியாது.
தமுமுக பணபிரச்சினை யின் காரணமாகவே டி. என்.டி.ஜே அமைப்பு உரு வானது. எங்கேயாவது பணத்திற்காக முஸ்லிம் லீக் பிரச்சினை செய்வதை காட்டமுடியுமா?
மேலும் ம.ம.க. போயஸ் கார்டனும் கோபலாபுர மும் எங்களை தேடி வர வேண்டும் என்று கூறினர். பிறகு, அவர்களால் நடிகர் சரத்குமாரைத்தான் வழிய சென்று பார்க்க முடிந்தது.. மேலும் பாராளுமன்ற தேர் தலில் படுதோல்வியையும் சந்தித்தனர்.
ஆனால், முஸ்லிம் லீக் இதுவரை தெளிவான அர சியல் முடிவுகளை எடுத்து வருகிறது. தனது முடிவை அடிக்கடி மாற்றும் பழக் கம் முஸ்லிம் லீகிற்கு இல்லை.
தீவுத்திடலிலே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாடு நடந்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தி-மு.கவிற்கு இணையான கூட்டம் இது என்று புகழாரம் சூட்டி னார். எனவே, மாற்று கட்சியனரும் புகழும் இயக்கமாகவே முஸ்லிம் லீக் இருந்து வருகிறது.
எனவே, பல்வேறு அமைப்பினரும் அரசியல் ரீதியாக ஒரே தலைமையின் கீழ் இணைந்து முஸ்லிம் லீகை பலப்படுத்தவேண் டும் என்று கேட்டுக் கௌ;கிறேன். மேலும், ஜமாஅத்தார் கள் மத்திய மாநில அரசுகளின் சலுகை களை அறிந்து அதனை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் உரையாற்றினார்.
Wednesday, July 7, 2010
முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்
முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்
காயல்பட்டினம், ஜூலை 7
காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் மேம்பாட் டுப் பணிகள் படிப்படி யாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணியர் தங்கும் அறை, கழிப்பறை, நடைமேடை உயர்த்தல், மேற்கூரையமைப்பு, ஒளி வெள்ள விளக்குகள் நிறுவுதல், பயணச்சீட்டு முன்பதிவு கணணிமய மாக்கல் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் நிறை வேற்றப்பட வேண்டு மென்று கோரி, காயல் பட்டினம் நகர பொதுமக் கள் சார்பாக காயல்பட் டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் பொது நல அமைப்புகள், சம்பந் தப்பட்ட துறை அமைச்சர் களுக்கும், அதிகாரிகளுக் கும் தொடராக கோரிக்கை வைத்தவண்ணம் இருந் தனர்.
இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால், ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்ட விழாவில், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மத் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு, மேற்படி அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப் படும் என்று அந்த மேடை யிலேயே உத்தரவிடுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இருளடைந்திருந்த ரயில் நிலையப் பாதையில் துவக்கமாக 3 ஒளிவிளக் குகள் மட்டும் பொருத்தப் பட்டன. அதன் பின், எந்த வொரு மேல்நடவடிக்கை யும் மேற்கொள்ளப்படாத நிலையில், சில மாதங் களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கணணிமயமாக் கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மதை, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம்.அபூபக்கரும் தொடர்ச் சியாக தொடர்பு கொண்டு, நிறைவேற்றப்பட வேண் டிய அடிப்படை வசதிகள் குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தனர்.
அத்தோடு, மதுரை கோட்ட ரயில்வே துறை முக்கிய அதிகாரி களிடமும் தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வந்த தன் பலனாக, தற்சமயம் இருளடைந்திருந்த இருப் புப்பாதை நடைமேடை யின் அனைத்துப் பகுதி களிலும் ஓரளவுக்கு குழல் விளக்குகளும், இரண்டு ஒளிவெள்ள விளக்குகளும் நிறுவப்பட்டுள்ளன. பய ணியர் அமருவதற்காக, ஆங்காங்கே கல் இருக்கை கள் நிறுவப்பட்டு வரு கிறது.
கழிப்பறை விரைவில் நவீனப்படுத்தப்படும் என் றும், பயணியர் தங்கும் அறை முழுமையாக தரை மட்டமாக்கப்பட்டு தற்கா லத் தேவைக்கேற்ப புதிதா கக் கட்டப்படும் என்றும், வரும் நவம்பர் மாதத்திற் குள் நிலைய மேலாளர் (ஸ்டேஷன் மாஸ்டர்) மற்றும் பயணச்சீட்டு முன்பதிவாளர் (டிக்கட் புக்கிங் க்ளெர்க்) என இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், நடைமேடை உயர்மட்ட நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக மாற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய் திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முன்பு மத்திய ரயில்வே அமைச்ச ராக இருந்த ஜாஃபர் ஷரீஃப் 21.10.1993 அன்று காயல் பட்டினம் வந்த இடத்தில், உயர்மட்ட நடைமேடை (ஹை லெவல் ப்ளாட் ஃபார்ம்) உருவாக்கத்திற் கான கட்டுமானப் பணி யைத் துவக்கி வைத்த தாகவும், 02.05.1994 அன்று காயல்பட்டினம் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட நடைமேடை யைத் துவக்கி வைத்த தாகவும், ரயில் நிலைய பயணியர் தங்கும் அறை சுவற்றிலிருந்த அடுத்தடுத்த இரண்டு கல்வெட்டுகளில் வாசகங்கள் காணப்படு கின்றன.
இதுபற்றி விசாரிக்கை யில், இதற்கு முன்பிருந்த மீட்டர் கேஜ் இருப்புப் பாதைக்கு ஏற்ப, அந்த உயர்மட்ட நடைமேடை அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது புதிதாக நிறு வப்பட்டுள்ள ஒளிவெள்ள விளக்குகளை, பொதுநல ஆர்வலர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன் இயக்கி, செயல் பாட்டைத் துவக்கி வைத் தார். நிலைய அதிகாரி முஹம்மத் யூசுப் உட னிருந்தார்
செந்தூர் விரைவு ரயில் விரைவில் மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கபட வுள்ளதாகவும், இதனால் தற்போதைய பயண நேரத்தை விட 2 மணி நேரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டி வரும் எனவும் செய்திகள் தெரி விக்கின்றன.
காயல்பட்டினம், ஜூலை 7
காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் மேம்பாட் டுப் பணிகள் படிப்படி யாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணியர் தங்கும் அறை, கழிப்பறை, நடைமேடை உயர்த்தல், மேற்கூரையமைப்பு, ஒளி வெள்ள விளக்குகள் நிறுவுதல், பயணச்சீட்டு முன்பதிவு கணணிமய மாக்கல் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் நிறை வேற்றப்பட வேண்டு மென்று கோரி, காயல் பட்டினம் நகர பொதுமக் கள் சார்பாக காயல்பட் டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் பொது நல அமைப்புகள், சம்பந் தப்பட்ட துறை அமைச்சர் களுக்கும், அதிகாரிகளுக் கும் தொடராக கோரிக்கை வைத்தவண்ணம் இருந் தனர்.
இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால், ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்ட விழாவில், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மத் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு, மேற்படி அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப் படும் என்று அந்த மேடை யிலேயே உத்தரவிடுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இருளடைந்திருந்த ரயில் நிலையப் பாதையில் துவக்கமாக 3 ஒளிவிளக் குகள் மட்டும் பொருத்தப் பட்டன. அதன் பின், எந்த வொரு மேல்நடவடிக்கை யும் மேற்கொள்ளப்படாத நிலையில், சில மாதங் களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கணணிமயமாக் கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மதை, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம்.அபூபக்கரும் தொடர்ச் சியாக தொடர்பு கொண்டு, நிறைவேற்றப்பட வேண் டிய அடிப்படை வசதிகள் குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தனர்.
அத்தோடு, மதுரை கோட்ட ரயில்வே துறை முக்கிய அதிகாரி களிடமும் தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வந்த தன் பலனாக, தற்சமயம் இருளடைந்திருந்த இருப் புப்பாதை நடைமேடை யின் அனைத்துப் பகுதி களிலும் ஓரளவுக்கு குழல் விளக்குகளும், இரண்டு ஒளிவெள்ள விளக்குகளும் நிறுவப்பட்டுள்ளன. பய ணியர் அமருவதற்காக, ஆங்காங்கே கல் இருக்கை கள் நிறுவப்பட்டு வரு கிறது.
கழிப்பறை விரைவில் நவீனப்படுத்தப்படும் என் றும், பயணியர் தங்கும் அறை முழுமையாக தரை மட்டமாக்கப்பட்டு தற்கா லத் தேவைக்கேற்ப புதிதா கக் கட்டப்படும் என்றும், வரும் நவம்பர் மாதத்திற் குள் நிலைய மேலாளர் (ஸ்டேஷன் மாஸ்டர்) மற்றும் பயணச்சீட்டு முன்பதிவாளர் (டிக்கட் புக்கிங் க்ளெர்க்) என இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், நடைமேடை உயர்மட்ட நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக மாற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய் திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முன்பு மத்திய ரயில்வே அமைச்ச ராக இருந்த ஜாஃபர் ஷரீஃப் 21.10.1993 அன்று காயல் பட்டினம் வந்த இடத்தில், உயர்மட்ட நடைமேடை (ஹை லெவல் ப்ளாட் ஃபார்ம்) உருவாக்கத்திற் கான கட்டுமானப் பணி யைத் துவக்கி வைத்த தாகவும், 02.05.1994 அன்று காயல்பட்டினம் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட நடைமேடை யைத் துவக்கி வைத்த தாகவும், ரயில் நிலைய பயணியர் தங்கும் அறை சுவற்றிலிருந்த அடுத்தடுத்த இரண்டு கல்வெட்டுகளில் வாசகங்கள் காணப்படு கின்றன.
இதுபற்றி விசாரிக்கை யில், இதற்கு முன்பிருந்த மீட்டர் கேஜ் இருப்புப் பாதைக்கு ஏற்ப, அந்த உயர்மட்ட நடைமேடை அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது புதிதாக நிறு வப்பட்டுள்ள ஒளிவெள்ள விளக்குகளை, பொதுநல ஆர்வலர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன் இயக்கி, செயல் பாட்டைத் துவக்கி வைத் தார். நிலைய அதிகாரி முஹம்மத் யூசுப் உட னிருந்தார்
செந்தூர் விரைவு ரயில் விரைவில் மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கபட வுள்ளதாகவும், இதனால் தற்போதைய பயண நேரத்தை விட 2 மணி நேரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டி வரும் எனவும் செய்திகள் தெரி விக்கின்றன.
Monday, June 21, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு
சென்னை, ஜூன்.20-
இந்தியத் திருநாடும் - இஸ்லாமிய சமுதாயமும் முன்னேற அறவழியில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களுக்கு தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் அழைப்பு விடுத்தார்.
காயிதெ மில்லத்
பிறந்த தின விழா
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்க ளின் 115-வது பிறந்த நாள் விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 19-ம் தேதி) தென் சென்னை மாவட்டம் அவ்வை சண் முகம் சாலை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப் பினர் கே.டி. கிஸர் முஹம் மது தலைமை தாங் கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, மாவட்டச் செயலா ளர் ப+வை எம்.எஸ். முஸ் தபா, 94-வது வட்ட தலைவர் என். ஜாபர் உசைன், செயலாளர் கே.யு. இதாயத்துல்லா, பொரு ளாளர் ஜே. தமீமுன் அன் சாரி, மாவட்டப் பிரதிநிதி வி.ஏ. அமானுல்லா, துணைச் செயலாளர் எஸ்.கே. மொய்தீன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஒய். முஹம்மது தமீம் வரவேற்று பேசினார். என். நிஸார் அலி துவக்கவுரை யாற்றினார். இக் கூட்டத் தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப் புரையாற்றும் போது தெரி வித்ததாவது-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்ததின விழாவை முன் னிட்டு தென் சென்னை மாவட்டம் லாயிட்ஸ் சாலையில் மிகச் சிறப்பான முறையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட் டத்தை ஏற்பாடு செய்த உங்களையெல்லாம் பாராட்ட கடமைப்பட் டுள்ளேன்.
தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை தென் சென்னை, வடசென்னை என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒவ் வொரு பகுதியிலும் உறுப் பினர் சேர்க்கப்பட்டு பிரை மரிகளும் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் சென்னை 94.வது வட்டத் தில் பிரைமரி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் தேர்த லும் நடத்தப்பட்டு, அந்த நிர்வாகிகளின் முயற்சியில் இந்த கூட்டமும் சிறப்பாக நடைபெறுகிறது.
முஸ்லிம் லீகின்
3 லட்சியங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் முப்பெரும் லட்சியங்கள், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான் மையினரின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத் தல் என்பவைகளாகும்.
இன்று இந்த கூட்டத் திற்கு ஏராளமானோர் வந் துள்ளீர்கள். குறிப்பாக தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு வந்தி ருக்கிறீர்கள்.
இந்தியாவையும் பார்க் கிறோம். ஐரோப்பிய நாடு களையும் பார்க்கிறோம்.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென் மார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலெல் லாம் பெண்கள் பர்தா அணிந்து செல்வதற்கு தடை விதிக்கிறார்கள். அப்படி அணிந்து வரும் பர்தாவை கிழித்துப் போடு கிறார்கள்.
ஆனால் இங்கு அப்படி அல்ல. பர்தா அணிந்தால் ஏன் என்று யாரும் கேட்ப தில்லை. இது நம்முடைய உரிமை, மார்க்கக் கடமை என அவர்களுக்கு தெரி கிறது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நம்முடைய கலாச்சார தனித்தன்மையை காப் பாற்ற சகோதர சமு தாய மக்கள் நம்மை கண்ணியப் படுத்துகிறார்கள். அந்நியப் படுத்தவில்லை. ஆனால், இந்த பண்பாடு, நாகரீகம் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. நம்மு டைய தனித்தன்மையை காப்பாற்றுவது என்பது நம்முடைய கடமை. அதே நேரத்தில் நாம் சமூக நல்லிணக்கத்தை, தேசிய ஒருமைப்பாட்டை காப் பாற்றுவதற்கும் கடமைப் பட்டவர்கள். மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டி யுள்ள 3647 வகுப்புகளுடன் நல்லிணக்கத்தை காப் பாற்ற வேண்டும்.
அறவழியில் சாதனை
ஆர்ப்பாட்டம் - போர்ப் பாட்டம் எதுவும் இல்லா மல் அமைதியான முறை யில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
சிறுபான்மை சமுதாயத் திற்கு அவர்களின் கலாச் சாரத் தனித்தன்மைக்கு பாதகம் ஏற்படும் நிலை உருவானபோதெலலாம் அதற்காக துணிந்து குரல் கொடுத்த இயக்கம்.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் சமுதாயத்தின் உணர்வு களை எதிர்பார்ப்புகளை சரியாக உணர்த்திய இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியலில் ஈடுபடுவது ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ, அர சாங்கத்தை நடத்துவதற் காகவே அல்ல. முகலாயப் பேரரசு மீண்டும் வர வேண்டும் என நாம் முயற்சி மேற்கொள்ளவில்லை.
சிறுபான்மையினர் களின் உணர்வுகளை - எண் ணங்களை எதிர்பார்ப்பு களை ஆட்சியாளர்களி டம் எடுத்துரைத்து அதனை சமுதாயத்திற்கு பெற்றுத் தரவே முஸ்லிம் லீக் அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக் கிறது. இந்த இயக்கம் செயல் பட வழிமுறை களை அமைத்துத் தந்தவர் தான் காயிதெ மில்லத். நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி இந்த இயக்கத்தின் கொடி.
அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் லீகை கலைத்து விடுங்கள் என மிரட்டிய நேரத்திலும் இந்த இயக் கத்தை தொடர்ந்து வழி நடத்தியவர். அதனால்தான் இன்றைக்கு அதே அதிகார பீடத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் லீகை நிலைக்கச் செய்யுங்கள் என்று நம்முடைய தலை வர் இ. அஹமது சாஹிப் கர்ஜிக்க முடிகிறது.
முஸ்லிம் லீகின்
தனித்தன்மை
மற்ற கட்சிகளிலுள்ள
சட்டமன்ற - நாடாளு மன்ற முஸ்லிம் உறுப்பினர் களுக்கும், முஸ்லிம் லீகைச் சார்ந்த சட்டமன்ற -நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சினைகள் வரும் போது அது குறித்து சட்ட மன்ற நாடாளுமன்றங்க ளில் குரல் கொடுப்பதற் காக மற்ற கட்சி உறுப்பி னர்கள் அவர்களின் தலைமையின் அனுமதிக் காக காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்தால்தான் அவர்கள் பேச முடியும். அனுமதி மறுக்கப்பட் டால் அவர்களால் எந்த கருத்தையும் எடுத்துரைக்க முடியாது. வாய் மூடி மவுனமாக இருக்கும் நிலை ஏற்படும்.
ஆனால், முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் எவ ரது அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டிய தில்லை. சமுதாயப் பிரச் சினைகளில் உடனுக்கு டன் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து உரிமை களுக்காக வாதாடும் நிலை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
முஸ்லிம் லீக் சார்பில் ஓரிருவர் உறுப்பினராக இருந்தாலும் இதனை சாதிக்க முடிகிறது.
அதனால்தான் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்க ளில் போட்டியிடுகிறோம்.
ஷரீஅத் உரிமைகளை பாதுகாத்த இயக்கம்
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலே ஒரு பிரச் சினை ப+தாகரமாக எழுந் தது.
இறந்து போனவர்களை புதைப்பதன் காரணமாக நிறைய இட நெருக்கடி ஏற் படுகிறது. எனவே, இறந்த வர்களை புதைக்காமல் எரித்து விட வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நிறை வேற்ற முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
அப்போது நாடாளு மன்றத்தில் இந்த திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற விடாமல் செய்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமேயாகும்.
விசேஷ திருமணச் சட் டம், ஷாபானு வழக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட போது சமுதா யத்தின் உரிமை களுக்காக வாதாடிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகே ஆகும்.
ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன கருத்தை நாம் ஏற்கவில்லை. உயர்ந்த பீடத்தில் உள்ள எந்த ஒரு நீதிபதியாலும் மார்க்கத்தை தீர்மானிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்த காரணத்தினால் தான் ஷரீஅத் பாதுகாப்பு சட்டமே நாடாளுமன்றத் தில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.
இந்திய முஸ்லிம்களின்
கண்ணியம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட் டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே இந்தியா வில் முஸ்லிம்கள் கண்ணி யத்துடனும், மரியாதையு டனும் இஸ்லாமிய அடை யாளத்துடனும் வாழ முடி கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேர்தல் கூட்டணியும் இந்த அடிப் படையில்தான் ஏற்படு கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை - எண்ணங் களை - எதிர்பார்ப்புகளை எவர்கள் புரிந்து நடக்கி றார்களோ அவர்களோடு தான் நாம் கூட்டணி சேர்ந்து வருகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டாக்டர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும் கூட்ட ணியில் நாம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறோம்.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நன்மை செய்வதில் மற்ற மாநிலங் களுக்கெல்லாம் முன் னோடியாக பல நல்ல திட் டங்களை செயல்படுத்தும் அரசாக திராவிட முன் னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞரின்
பெருந்தன்மை
சிறுபான்மை முஸ்லிம் களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி யதுடன் இது போன்று மற்ற மாநிலங்களில் வழங்க வேண்டும். மத்திய அரசும் உரிய இடஒதுக் கீட்டினை முஸ்லிம் சமுதா யத்திற்கு அளித்திடும் வகை யில் நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை செயல் படுத்த வேண்டும் என திராவிட முன் னேற்றக் கழகம் தீர்மானம் நிறை வேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த துடன் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வரு கிறது. மற்ற எந்தவொரு கட்சியும் இதுபோன்று செய்ததில்லை.
இதனால்தான் முஸ்லிம் லீக் முதல்வர் கலைஞரை யும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தொடர்ந்து ஆதரிக்கிறது. அந்த ஆட் சியே மீண்டும் தொடர வேண்டும் என விரும்பு கிறது. அதற்காக பாடுபடு கிறது.
முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதற்கு முன்பு எங்கும், எப்போதும், எந்த மொழிக்கும் நடந்திடாத ஒரு விழாவாக நடை பெறு கிறது.
ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|, ஹயாதும் ஊரே யாவரும் கேளிர், ஹஒன்றே குலம் ஒருவனே தேவன்| போன்ற உயர்ந்த நோக் கங்களை கொண்ட தமிழ் நெறி. இஸ்லாமிய நெறியும் அதுதான். தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச் சியுடன் வரவேற்கிறது. அதில் பங்கேற்று, சிறப் பிக்க உறுதி ப+ண்டுள்ளது.
இளைஞர்களுக்கு
அழைப்பு
இந்தப் பகுதியில் இந்த கூட்டத்தை இளைஞர்கள் முன்னின்று ஏற்பாடு செய் திருக்கிறார்கள். இதனை நான் பாராட்டுகிறேன்.
இந்த சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோளை விடுக்க விரும்பு கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியின் மாநாடு நாகப் பட்டினத்தில் விரைவில் நடைபெற உள்ளது. சமுதா யத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையாற்றி வரும் அறவழியில் செயல்படும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இளைஞர்கள் பெரு மளவில் இணைந்து பணி யாற்ற வேண்டும். வாருங் கள் இணைய வாருங்கள் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களை உள்ளன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மாவட்ட ஒருங்கியைப்பாளர் நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், வழக்கறி ஞர் மவ்லவி முஹம்மது ரபி ஜமாலி, நெசப்பாக்கம் முபாரக், முகம்மதுபேக், உள்ளிட்டோர் உரையாற் றினர். இறையன்பன் குத்தூஸ் இன்னிசை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆலந்தூர் எம். எஸ். அப்துல் வஹாப், கிண்டி கலீல், மேத்தப் பிள்ளை மரைக்காயர், பிறைமேடை இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் மொய் தீன், பனையூர் யூனுஸ், மடுவை பீர்முஹம்மது, சைதை கவுஸ்,ரியாஸ், அக்தர் அலி, சேப்பாக்கம் ஆலம்கான், அய்யூப்கான், கரீமுல்லா, ஹமீது, கபார் கான், சம்சுல் அஹமது, நிஷாத் ஃபாத்திமா, பாடகர் சாகுல் ஹமீது உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை 94- வது வட்டம் சென்னை மயிலைப் பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ. அப்துல் காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி மொய்தீன் அப்துல் காதர், கே. நாகூர் கனி, முஹம்மது ய+னூஸ், ஏ.எம். ஒய். அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி எஸ்.என். கே அக்பர் அலி, தொழி லாளர் அணி ஏ.எம்.டி. முஹம்மது மொய்தீன், ஏ. பீர் முஹம்மது, மாணவர் அணி எம்.கே. முஹம்மது ரபி, மகளிரணி எம்.கே. மெஹ்ருன்னிசா, எம்.ஜே. அஜீஸ் பாத்திமா, நாகூர் மீரான், செய்யது லத்தீப், இப்ராஹீம், செய்யது துராப்தீன், சலீம், ராஜேஷ், இஸ்மாயில், எஸ். சலீம், சுபான், மதார், கவுஸ், என்.கே. மொய்தீன், அப் துல் ரஜாக், ஹாஜி பாஷா, எம்.எச். முஹம்மது ஜலால் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
சென்னை, ஜூன்.20-
இந்தியத் திருநாடும் - இஸ்லாமிய சமுதாயமும் முன்னேற அறவழியில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களுக்கு தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் அழைப்பு விடுத்தார்.
காயிதெ மில்லத்
பிறந்த தின விழா
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்க ளின் 115-வது பிறந்த நாள் விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 19-ம் தேதி) தென் சென்னை மாவட்டம் அவ்வை சண் முகம் சாலை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப் பினர் கே.டி. கிஸர் முஹம் மது தலைமை தாங் கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, மாவட்டச் செயலா ளர் ப+வை எம்.எஸ். முஸ் தபா, 94-வது வட்ட தலைவர் என். ஜாபர் உசைன், செயலாளர் கே.யு. இதாயத்துல்லா, பொரு ளாளர் ஜே. தமீமுன் அன் சாரி, மாவட்டப் பிரதிநிதி வி.ஏ. அமானுல்லா, துணைச் செயலாளர் எஸ்.கே. மொய்தீன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஒய். முஹம்மது தமீம் வரவேற்று பேசினார். என். நிஸார் அலி துவக்கவுரை யாற்றினார். இக் கூட்டத் தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப் புரையாற்றும் போது தெரி வித்ததாவது-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்ததின விழாவை முன் னிட்டு தென் சென்னை மாவட்டம் லாயிட்ஸ் சாலையில் மிகச் சிறப்பான முறையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட் டத்தை ஏற்பாடு செய்த உங்களையெல்லாம் பாராட்ட கடமைப்பட் டுள்ளேன்.
தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை தென் சென்னை, வடசென்னை என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒவ் வொரு பகுதியிலும் உறுப் பினர் சேர்க்கப்பட்டு பிரை மரிகளும் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் சென்னை 94.வது வட்டத் தில் பிரைமரி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் தேர்த லும் நடத்தப்பட்டு, அந்த நிர்வாகிகளின் முயற்சியில் இந்த கூட்டமும் சிறப்பாக நடைபெறுகிறது.
முஸ்லிம் லீகின்
3 லட்சியங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் முப்பெரும் லட்சியங்கள், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான் மையினரின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத் தல் என்பவைகளாகும்.
இன்று இந்த கூட்டத் திற்கு ஏராளமானோர் வந் துள்ளீர்கள். குறிப்பாக தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு வந்தி ருக்கிறீர்கள்.
இந்தியாவையும் பார்க் கிறோம். ஐரோப்பிய நாடு களையும் பார்க்கிறோம்.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென் மார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலெல் லாம் பெண்கள் பர்தா அணிந்து செல்வதற்கு தடை விதிக்கிறார்கள். அப்படி அணிந்து வரும் பர்தாவை கிழித்துப் போடு கிறார்கள்.
ஆனால் இங்கு அப்படி அல்ல. பர்தா அணிந்தால் ஏன் என்று யாரும் கேட்ப தில்லை. இது நம்முடைய உரிமை, மார்க்கக் கடமை என அவர்களுக்கு தெரி கிறது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நம்முடைய கலாச்சார தனித்தன்மையை காப் பாற்ற சகோதர சமு தாய மக்கள் நம்மை கண்ணியப் படுத்துகிறார்கள். அந்நியப் படுத்தவில்லை. ஆனால், இந்த பண்பாடு, நாகரீகம் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. நம்மு டைய தனித்தன்மையை காப்பாற்றுவது என்பது நம்முடைய கடமை. அதே நேரத்தில் நாம் சமூக நல்லிணக்கத்தை, தேசிய ஒருமைப்பாட்டை காப் பாற்றுவதற்கும் கடமைப் பட்டவர்கள். மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டி யுள்ள 3647 வகுப்புகளுடன் நல்லிணக்கத்தை காப் பாற்ற வேண்டும்.
அறவழியில் சாதனை
ஆர்ப்பாட்டம் - போர்ப் பாட்டம் எதுவும் இல்லா மல் அமைதியான முறை யில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
சிறுபான்மை சமுதாயத் திற்கு அவர்களின் கலாச் சாரத் தனித்தன்மைக்கு பாதகம் ஏற்படும் நிலை உருவானபோதெலலாம் அதற்காக துணிந்து குரல் கொடுத்த இயக்கம்.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் சமுதாயத்தின் உணர்வு களை எதிர்பார்ப்புகளை சரியாக உணர்த்திய இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியலில் ஈடுபடுவது ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ, அர சாங்கத்தை நடத்துவதற் காகவே அல்ல. முகலாயப் பேரரசு மீண்டும் வர வேண்டும் என நாம் முயற்சி மேற்கொள்ளவில்லை.
சிறுபான்மையினர் களின் உணர்வுகளை - எண் ணங்களை எதிர்பார்ப்பு களை ஆட்சியாளர்களி டம் எடுத்துரைத்து அதனை சமுதாயத்திற்கு பெற்றுத் தரவே முஸ்லிம் லீக் அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக் கிறது. இந்த இயக்கம் செயல் பட வழிமுறை களை அமைத்துத் தந்தவர் தான் காயிதெ மில்லத். நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி இந்த இயக்கத்தின் கொடி.
அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் லீகை கலைத்து விடுங்கள் என மிரட்டிய நேரத்திலும் இந்த இயக் கத்தை தொடர்ந்து வழி நடத்தியவர். அதனால்தான் இன்றைக்கு அதே அதிகார பீடத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் லீகை நிலைக்கச் செய்யுங்கள் என்று நம்முடைய தலை வர் இ. அஹமது சாஹிப் கர்ஜிக்க முடிகிறது.
முஸ்லிம் லீகின்
தனித்தன்மை
மற்ற கட்சிகளிலுள்ள
சட்டமன்ற - நாடாளு மன்ற முஸ்லிம் உறுப்பினர் களுக்கும், முஸ்லிம் லீகைச் சார்ந்த சட்டமன்ற -நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சினைகள் வரும் போது அது குறித்து சட்ட மன்ற நாடாளுமன்றங்க ளில் குரல் கொடுப்பதற் காக மற்ற கட்சி உறுப்பி னர்கள் அவர்களின் தலைமையின் அனுமதிக் காக காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்தால்தான் அவர்கள் பேச முடியும். அனுமதி மறுக்கப்பட் டால் அவர்களால் எந்த கருத்தையும் எடுத்துரைக்க முடியாது. வாய் மூடி மவுனமாக இருக்கும் நிலை ஏற்படும்.
ஆனால், முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் எவ ரது அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டிய தில்லை. சமுதாயப் பிரச் சினைகளில் உடனுக்கு டன் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து உரிமை களுக்காக வாதாடும் நிலை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
முஸ்லிம் லீக் சார்பில் ஓரிருவர் உறுப்பினராக இருந்தாலும் இதனை சாதிக்க முடிகிறது.
அதனால்தான் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்க ளில் போட்டியிடுகிறோம்.
ஷரீஅத் உரிமைகளை பாதுகாத்த இயக்கம்
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலே ஒரு பிரச் சினை ப+தாகரமாக எழுந் தது.
இறந்து போனவர்களை புதைப்பதன் காரணமாக நிறைய இட நெருக்கடி ஏற் படுகிறது. எனவே, இறந்த வர்களை புதைக்காமல் எரித்து விட வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நிறை வேற்ற முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
அப்போது நாடாளு மன்றத்தில் இந்த திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற விடாமல் செய்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமேயாகும்.
விசேஷ திருமணச் சட் டம், ஷாபானு வழக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட போது சமுதா யத்தின் உரிமை களுக்காக வாதாடிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகே ஆகும்.
ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன கருத்தை நாம் ஏற்கவில்லை. உயர்ந்த பீடத்தில் உள்ள எந்த ஒரு நீதிபதியாலும் மார்க்கத்தை தீர்மானிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்த காரணத்தினால் தான் ஷரீஅத் பாதுகாப்பு சட்டமே நாடாளுமன்றத் தில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.
இந்திய முஸ்லிம்களின்
கண்ணியம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட் டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே இந்தியா வில் முஸ்லிம்கள் கண்ணி யத்துடனும், மரியாதையு டனும் இஸ்லாமிய அடை யாளத்துடனும் வாழ முடி கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேர்தல் கூட்டணியும் இந்த அடிப் படையில்தான் ஏற்படு கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை - எண்ணங் களை - எதிர்பார்ப்புகளை எவர்கள் புரிந்து நடக்கி றார்களோ அவர்களோடு தான் நாம் கூட்டணி சேர்ந்து வருகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டாக்டர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும் கூட்ட ணியில் நாம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறோம்.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நன்மை செய்வதில் மற்ற மாநிலங் களுக்கெல்லாம் முன் னோடியாக பல நல்ல திட் டங்களை செயல்படுத்தும் அரசாக திராவிட முன் னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞரின்
பெருந்தன்மை
சிறுபான்மை முஸ்லிம் களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி யதுடன் இது போன்று மற்ற மாநிலங்களில் வழங்க வேண்டும். மத்திய அரசும் உரிய இடஒதுக் கீட்டினை முஸ்லிம் சமுதா யத்திற்கு அளித்திடும் வகை யில் நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை செயல் படுத்த வேண்டும் என திராவிட முன் னேற்றக் கழகம் தீர்மானம் நிறை வேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த துடன் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வரு கிறது. மற்ற எந்தவொரு கட்சியும் இதுபோன்று செய்ததில்லை.
இதனால்தான் முஸ்லிம் லீக் முதல்வர் கலைஞரை யும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தொடர்ந்து ஆதரிக்கிறது. அந்த ஆட் சியே மீண்டும் தொடர வேண்டும் என விரும்பு கிறது. அதற்காக பாடுபடு கிறது.
முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதற்கு முன்பு எங்கும், எப்போதும், எந்த மொழிக்கும் நடந்திடாத ஒரு விழாவாக நடை பெறு கிறது.
ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|, ஹயாதும் ஊரே யாவரும் கேளிர், ஹஒன்றே குலம் ஒருவனே தேவன்| போன்ற உயர்ந்த நோக் கங்களை கொண்ட தமிழ் நெறி. இஸ்லாமிய நெறியும் அதுதான். தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச் சியுடன் வரவேற்கிறது. அதில் பங்கேற்று, சிறப் பிக்க உறுதி ப+ண்டுள்ளது.
இளைஞர்களுக்கு
அழைப்பு
இந்தப் பகுதியில் இந்த கூட்டத்தை இளைஞர்கள் முன்னின்று ஏற்பாடு செய் திருக்கிறார்கள். இதனை நான் பாராட்டுகிறேன்.
இந்த சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோளை விடுக்க விரும்பு கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியின் மாநாடு நாகப் பட்டினத்தில் விரைவில் நடைபெற உள்ளது. சமுதா யத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையாற்றி வரும் அறவழியில் செயல்படும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இளைஞர்கள் பெரு மளவில் இணைந்து பணி யாற்ற வேண்டும். வாருங் கள் இணைய வாருங்கள் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களை உள்ளன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மாவட்ட ஒருங்கியைப்பாளர் நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், வழக்கறி ஞர் மவ்லவி முஹம்மது ரபி ஜமாலி, நெசப்பாக்கம் முபாரக், முகம்மதுபேக், உள்ளிட்டோர் உரையாற் றினர். இறையன்பன் குத்தூஸ் இன்னிசை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆலந்தூர் எம். எஸ். அப்துல் வஹாப், கிண்டி கலீல், மேத்தப் பிள்ளை மரைக்காயர், பிறைமேடை இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் மொய் தீன், பனையூர் யூனுஸ், மடுவை பீர்முஹம்மது, சைதை கவுஸ்,ரியாஸ், அக்தர் அலி, சேப்பாக்கம் ஆலம்கான், அய்யூப்கான், கரீமுல்லா, ஹமீது, கபார் கான், சம்சுல் அஹமது, நிஷாத் ஃபாத்திமா, பாடகர் சாகுல் ஹமீது உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை 94- வது வட்டம் சென்னை மயிலைப் பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ. அப்துல் காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி மொய்தீன் அப்துல் காதர், கே. நாகூர் கனி, முஹம்மது ய+னூஸ், ஏ.எம். ஒய். அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி எஸ்.என். கே அக்பர் அலி, தொழி லாளர் அணி ஏ.எம்.டி. முஹம்மது மொய்தீன், ஏ. பீர் முஹம்மது, மாணவர் அணி எம்.கே. முஹம்மது ரபி, மகளிரணி எம்.கே. மெஹ்ருன்னிசா, எம்.ஜே. அஜீஸ் பாத்திமா, நாகூர் மீரான், செய்யது லத்தீப், இப்ராஹீம், செய்யது துராப்தீன், சலீம், ராஜேஷ், இஸ்மாயில், எஸ். சலீம், சுபான், மதார், கவுஸ், என்.கே. மொய்தீன், அப் துல் ரஜாக், ஹாஜி பாஷா, எம்.எச். முஹம்மது ஜலால் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Thursday, May 27, 2010
இடஒதுக்கீடு - பேச்சுரிமை - அதிகாரப்பங்கு என அனைத்தையும் பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் குணங்குடி ஆர்.எம். ஹனீபா புகழாரம்
இடஒதுக்கீடு - பேச்சுரிமை - அதிகாரப்பங்கு என அனைத்தையும் பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் குணங்குடி ஆர்.எம். ஹனீபா புகழாரம்
நாங்கள் பிறப்பதற்கு முன்பே எழுத்துரிமை, பேச்சுரிமை, ஆட்சி அதி கார உரிமை, இடஒதுக்கீடு என அனைத்தையும் பெற் றுத் தந்த பெருமைக்குரிய பேரியக்கம் முஸ்லிம் லீக் என குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டார்.
தாய்ச்சபை என் தாய் வீடு
13 ஆண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார். அப்போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்று கொண்டிருந்தது.
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து நன்றி தெரிவித்து உரையாற்றிய குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டதா வது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமை யகத்துக்கு வந்துள்ள நான் தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு இருக்கிறேன். ஏனெனில் இந்த தாய்ச்சபைதான் இந்திய முஸ்லிம்களுக்கு முழுமை யான சுதந்திரத்தை பெற் றுக் கொடுத்த பேரியக்கம். இன்றைக்கு எல்லோரும் பேசுகின்ற இடஒதுக் கீட்டை 1919ம் ஆண்டி லேயே இந்த சமுதாயத் துக்கு பெற்றுத் தந்த இயக்கம் முஸ்லிம் லீக். அதுமட்டுமின்றி நாங்கள் பிறப்பதற்கு முன்பே பேச்சு, எழுத்து, சுதந்தி ரத்தையும், ஆட்சி யில் அதிகார பங்களிப் பையும் அது பெற்றுத் தந்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனது மகள் திருமணத் தின்போது அநியாயமாக நான் கைது செய்யப்பட்டு, ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் சேர்க்கப் பட்டு 13 ஆண்டு காலம் சிறையில் இருந்தேன். கண் பார்வை மங்கி, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களெல்லாம் கூடி இன்று வெளியில் வந்துள் ளேன். என்னைப் போல் எத்தனையோ நிரபராதிகள் சிறையில் உள்ளனர்
எங்களுடைய விடு தலைக்கு ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளும் போராடின. இதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பங்களிப்பு என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அனைவருமே குரல் கொடுத்த காரணத்தால் நாங்கள் வெளியில் வந்துள்ளோம். இதற்கெல் லாம் மனநிறைவான நன்றியை சமர்ப்பிக்கின் றோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக தாய்ச்சபை யினர் குரல் கொடுத்தார் கள். முதல்வரையும், துணை முதல்வரை யும் பார்க்கும் போதெல்லாம் பேரா சிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் எங்கள் விடுதலைக்காக வலியுறுத்தினார்கள். இறைவன் அருளால் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.
ஆயுள் சிறைவாசிகள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டது போல் மீதியுள்ள வர்களும் விடுவிக்கப்படுவ தற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பெரு முயற்சி செய்ய வேண்டும். தாய்ச்சபை நம் சமுதாயத்திற்கு நிறைய செய்திருக்கிறது. இதையும் செய்து தர வேண்டும்.
இவ்வாறு குணங்குடி ஆர்.எம் ஹனீபா பேசினார்.
தலைவர் பேராசிரியர் வாழ்த்து
நீண்ட காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். எம். ஹனீபா இன்று விடுதலையாகி வெளியில் வந்துள்ளது நமக்கு மகிழ்வையும், மனநிறை வையும் தருகிறது. முறுக் கிய மீசையோடும், இளமை துடிப்போடும் சிறைக்குச் சென்ற அவர் இன்று தாடியோடும், தொப்பியோடும் பழுத்த ஆன்மீகவாதியாக, பக்குவப்பட்டவராக வெளியில் வந்துள்ளார்.
தனித்திருந்து, பசித்தி ருந்து, விழித்திருந்து, சிந்தனையில் ஆழ்ந்து புதிய மனிதராக இன்று வெளியில் வந்துள்ள அவர் சிறைச்சாலையை தவச் சாலையாக கருதி அவர் பெற்ற பக்குவத்தை இந்த சமுதாயத்திற்கு போதிக்க வேண்டும். பல்வேறு வகையான கஷ்டங்களை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை சந்தித்த அவர் அவைகளை பாட மாக கொள்ள வேண்டும்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தான் செய்த அனைத்தையும் சொல்லிக் காட்டுவதில்லை. ஆனால் அவர் விஷயத்திலும், சிறை வாசிகள் விடுதலை விஷயத் திலும் நாங்கள் என்ன செய்தோம்? செய்கிறோம் என்பது அவருக்கு நன்றா கத் தெரியும். அவருடைய நலத்திற்கும், வளத்திற்கும் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.
மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில துணைத் தலைவர் கள் அரூர் அப்துல் ஹாலிக், சேலம் காதர் உசைன், கோவை எல்.எம். அப்துல் ஜலீல் ஹாஜியார், நெல்லை கோதர் மொகி தீன், திருப்ப+ர் ஹம்சா,
மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ் மான், ராமநாதபுரம் ஷாஜ ஹான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்
காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்ப+ர் சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், ஓசூர் ஹபீபுர் ரஹ்மான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாங்கள் பிறப்பதற்கு முன்பே எழுத்துரிமை, பேச்சுரிமை, ஆட்சி அதி கார உரிமை, இடஒதுக்கீடு என அனைத்தையும் பெற் றுத் தந்த பெருமைக்குரிய பேரியக்கம் முஸ்லிம் லீக் என குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டார்.
தாய்ச்சபை என் தாய் வீடு
13 ஆண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார். அப்போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்று கொண்டிருந்தது.
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து நன்றி தெரிவித்து உரையாற்றிய குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டதா வது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமை யகத்துக்கு வந்துள்ள நான் தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு இருக்கிறேன். ஏனெனில் இந்த தாய்ச்சபைதான் இந்திய முஸ்லிம்களுக்கு முழுமை யான சுதந்திரத்தை பெற் றுக் கொடுத்த பேரியக்கம். இன்றைக்கு எல்லோரும் பேசுகின்ற இடஒதுக் கீட்டை 1919ம் ஆண்டி லேயே இந்த சமுதாயத் துக்கு பெற்றுத் தந்த இயக்கம் முஸ்லிம் லீக். அதுமட்டுமின்றி நாங்கள் பிறப்பதற்கு முன்பே பேச்சு, எழுத்து, சுதந்தி ரத்தையும், ஆட்சி யில் அதிகார பங்களிப் பையும் அது பெற்றுத் தந்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனது மகள் திருமணத் தின்போது அநியாயமாக நான் கைது செய்யப்பட்டு, ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் சேர்க்கப் பட்டு 13 ஆண்டு காலம் சிறையில் இருந்தேன். கண் பார்வை மங்கி, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களெல்லாம் கூடி இன்று வெளியில் வந்துள் ளேன். என்னைப் போல் எத்தனையோ நிரபராதிகள் சிறையில் உள்ளனர்
எங்களுடைய விடு தலைக்கு ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளும் போராடின. இதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பங்களிப்பு என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அனைவருமே குரல் கொடுத்த காரணத்தால் நாங்கள் வெளியில் வந்துள்ளோம். இதற்கெல் லாம் மனநிறைவான நன்றியை சமர்ப்பிக்கின் றோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக தாய்ச்சபை யினர் குரல் கொடுத்தார் கள். முதல்வரையும், துணை முதல்வரை யும் பார்க்கும் போதெல்லாம் பேரா சிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் எங்கள் விடுதலைக்காக வலியுறுத்தினார்கள். இறைவன் அருளால் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.
ஆயுள் சிறைவாசிகள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டது போல் மீதியுள்ள வர்களும் விடுவிக்கப்படுவ தற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பெரு முயற்சி செய்ய வேண்டும். தாய்ச்சபை நம் சமுதாயத்திற்கு நிறைய செய்திருக்கிறது. இதையும் செய்து தர வேண்டும்.
இவ்வாறு குணங்குடி ஆர்.எம் ஹனீபா பேசினார்.
தலைவர் பேராசிரியர் வாழ்த்து
நீண்ட காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். எம். ஹனீபா இன்று விடுதலையாகி வெளியில் வந்துள்ளது நமக்கு மகிழ்வையும், மனநிறை வையும் தருகிறது. முறுக் கிய மீசையோடும், இளமை துடிப்போடும் சிறைக்குச் சென்ற அவர் இன்று தாடியோடும், தொப்பியோடும் பழுத்த ஆன்மீகவாதியாக, பக்குவப்பட்டவராக வெளியில் வந்துள்ளார்.
தனித்திருந்து, பசித்தி ருந்து, விழித்திருந்து, சிந்தனையில் ஆழ்ந்து புதிய மனிதராக இன்று வெளியில் வந்துள்ள அவர் சிறைச்சாலையை தவச் சாலையாக கருதி அவர் பெற்ற பக்குவத்தை இந்த சமுதாயத்திற்கு போதிக்க வேண்டும். பல்வேறு வகையான கஷ்டங்களை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை சந்தித்த அவர் அவைகளை பாட மாக கொள்ள வேண்டும்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தான் செய்த அனைத்தையும் சொல்லிக் காட்டுவதில்லை. ஆனால் அவர் விஷயத்திலும், சிறை வாசிகள் விடுதலை விஷயத் திலும் நாங்கள் என்ன செய்தோம்? செய்கிறோம் என்பது அவருக்கு நன்றா கத் தெரியும். அவருடைய நலத்திற்கும், வளத்திற்கும் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.
மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில துணைத் தலைவர் கள் அரூர் அப்துல் ஹாலிக், சேலம் காதர் உசைன், கோவை எல்.எம். அப்துல் ஜலீல் ஹாஜியார், நெல்லை கோதர் மொகி தீன், திருப்ப+ர் ஹம்சா,
மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ் மான், ராமநாதபுரம் ஷாஜ ஹான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்
காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்ப+ர் சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், ஓசூர் ஹபீபுர் ரஹ்மான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tuesday, May 11, 2010
திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டம் ஜமீன் சிங்கம்பட்டியில் முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டம் ஜமீன் சிங்கம்பட்டியில் முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டம்.
திருநெல்வேலியிலிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டு செல்லும் வழியில் உள்ளது ஜமீன் சிங்கம்பட்டி. அது சுதந்திர காலத்துக்கு முன்னர் பெருமையோடு திகழ்ந்த பாளையங்களில் ஒன்றாக இருந்தது..சிங்கம்பட்டி ஜமீன் தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் இன்றளவும் அப்பகுதி முஸ்லிம் மக்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்படுபவர்.
அவரது நிர்வாகத்திலிருந்த பல்வேறு பகுதி முஸ்லிம் மக்களுக்கு பள்ளி வாசல் மற்றம் ஈத்கா திடல் அமைக்க இடவசதி செய்து கொடுத்த தீர்த்தபதி அரசா,; சிங்கம்பட்டி முஸ்லிம் மக்களுக்கு பள்ளிவாசல் கட்ட சுமார் 60 சென்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியதோடு பள்ளிவாசல் அமையவும் மிகவும் தொண்டுள்ளம் கொண்டு, உதவிகளும் செய்தார். பல்சமய மக்கள் ஒன்றாக வாழும் பகுதிகளில், பள்ளிவாசல் பாங்கோசையும் சர்ச்சுகளின் மணியோசையும்.கோவிலில் எழுப்பும் சங்கொலியும் இணக்கமாக ஒலித்தால் தான் அப்பகுதியில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்படும் என்ற இலக்கணத்தை இன்றளவும் சொல்லிக்காட்டி வருபவர்.அவர் திருநெல்வேலிச்சீமையின் தலை சிறந்த மத நல்லிணக்க வாதியாகவும்,மிகச்சிறந்த தமிழறிஞர்களில் ஒருவராகவும் உள்ளார்..அவரது ஆங்கிலத் திறமையும் அசாதாரணமானதாகும்.இஸ்லாமிய ஞானவான்கள் மீது அளவு கடந்த மரியாதைகாட்டி வருபவர்.
அவர்களது சமஸ்தானத்தில் தளபதிகளாக இருந்த முஸ்லிம் வீரர்களின் படங்களும் சாகசங்களும் அவர்களது அரண்மணயில் இன்றும் பல வீர வரலாறுகளைச் சொல்லிக்காட்டுகின்றன. அத்தகு வீர வழிக் கொடியை கொண்ட இஸ்லாமிய சமூகத்தின் மீதும் அவர்களின் சந்ததியினர் மீதும் ராஜா கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் அவர் சொல்லிக்காட்டும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
அத்தகு பெருமை வாய்ந்த சிங்கம்பட்டியில் உள்ள ஜூம்ஆ பள்ளி வாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாக அமைப்புக்கூட்டம் 7.5.10.அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கவிஞர் வீரை எம்.அப்தர் ரஹ்மான் தலைமையில் நடை பெற்றது .நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் மாநில் மாணவரணி அமைப்பாளருமான எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் சிறப்புரையாற்றினார். மாவட்டதுணைச்செயலாளர் கானகத்து மீரான், அம்பா சமுத்திரம் வட்டார முஸ்லிம் லீக் அமைப்பாளர் அம்பை அமானுல்லா,பள்ளி வாசல் இமாம் முஹம்மது அனீபா உஸ்மானி,பள்ளிவாசல் நிர்வாகி ஏ.அபுபக்கர்,எம்.அசன் முகைதீன்,எஸ்.சாகுல் அமீது,எஸ்.முகைதீன்,ஏ.ரப்பானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியிலிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டு செல்லும் வழியில் உள்ளது ஜமீன் சிங்கம்பட்டி. அது சுதந்திர காலத்துக்கு முன்னர் பெருமையோடு திகழ்ந்த பாளையங்களில் ஒன்றாக இருந்தது..சிங்கம்பட்டி ஜமீன் தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் இன்றளவும் அப்பகுதி முஸ்லிம் மக்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்படுபவர்.
அவரது நிர்வாகத்திலிருந்த பல்வேறு பகுதி முஸ்லிம் மக்களுக்கு பள்ளி வாசல் மற்றம் ஈத்கா திடல் அமைக்க இடவசதி செய்து கொடுத்த தீர்த்தபதி அரசா,; சிங்கம்பட்டி முஸ்லிம் மக்களுக்கு பள்ளிவாசல் கட்ட சுமார் 60 சென்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியதோடு பள்ளிவாசல் அமையவும் மிகவும் தொண்டுள்ளம் கொண்டு, உதவிகளும் செய்தார். பல்சமய மக்கள் ஒன்றாக வாழும் பகுதிகளில், பள்ளிவாசல் பாங்கோசையும் சர்ச்சுகளின் மணியோசையும்.கோவிலில் எழுப்பும் சங்கொலியும் இணக்கமாக ஒலித்தால் தான் அப்பகுதியில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்படும் என்ற இலக்கணத்தை இன்றளவும் சொல்லிக்காட்டி வருபவர்.அவர் திருநெல்வேலிச்சீமையின் தலை சிறந்த மத நல்லிணக்க வாதியாகவும்,மிகச்சிறந்த தமிழறிஞர்களில் ஒருவராகவும் உள்ளார்..அவரது ஆங்கிலத் திறமையும் அசாதாரணமானதாகும்.இஸ்லாமிய ஞானவான்கள் மீது அளவு கடந்த மரியாதைகாட்டி வருபவர்.
அவர்களது சமஸ்தானத்தில் தளபதிகளாக இருந்த முஸ்லிம் வீரர்களின் படங்களும் சாகசங்களும் அவர்களது அரண்மணயில் இன்றும் பல வீர வரலாறுகளைச் சொல்லிக்காட்டுகின்றன. அத்தகு வீர வழிக் கொடியை கொண்ட இஸ்லாமிய சமூகத்தின் மீதும் அவர்களின் சந்ததியினர் மீதும் ராஜா கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் அவர் சொல்லிக்காட்டும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
அத்தகு பெருமை வாய்ந்த சிங்கம்பட்டியில் உள்ள ஜூம்ஆ பள்ளி வாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாக அமைப்புக்கூட்டம் 7.5.10.அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கவிஞர் வீரை எம்.அப்தர் ரஹ்மான் தலைமையில் நடை பெற்றது .நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் மாநில் மாணவரணி அமைப்பாளருமான எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் சிறப்புரையாற்றினார். மாவட்டதுணைச்செயலாளர் கானகத்து மீரான், அம்பா சமுத்திரம் வட்டார முஸ்லிம் லீக் அமைப்பாளர் அம்பை அமானுல்லா,பள்ளி வாசல் இமாம் முஹம்மது அனீபா உஸ்மானி,பள்ளிவாசல் நிர்வாகி ஏ.அபுபக்கர்,எம்.அசன் முகைதீன்,எஸ்.சாகுல் அமீது,எஸ்.முகைதீன்,ஏ.ரப்பானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, April 27, 2010
ஆயங்குடியில் மீலாது விழா முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்
ஆயங்குடியில் மீலாது விழா முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்
ஆயங்குடி, ஏப். 27-
கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார் பில் மீலாது விழா மற்றும் முஸ்லிம் லீக் பொதுக்கூட் டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஹாஜி.ஏ.ஹெச். முஹம்மது ஹனீஃப் தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி.ஜலாலுத்தீன்,நகர துணைத்தலைவர் ஹாஜி முஹம்மது ஷரீஃப்,ஹாஜி எம்.ஐ.அப்துல் வதூது, இளைஞரணி செயலாளர் ஹாரூன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஜமா அத்துல் உலமா தலைவர் மௌலவி முஹம்மது மன்சூர் துவக்கவுரையாற் றினார். நகர பொருளாளர் ஹாஜி.முஹம்மது இக்பால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை யின் ஒருங்கிணைப்பாளரு மான எம்.அப்துல் ரஹ் மான், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.மாவட்டத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அப் துல் கஃப்பார், அபுதாபி மண்டல காயிதே மில்லத் பேரவைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் முஹம்மது அஃப்ஜல், பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ரஷீத் ஜான்,மாவட்ட இளைஞரணி கடலூர் முஸ்தஃபா,லால்பேட்டை நகரத் தலைவர் ஹாஜி கே .ஏ.முஹம்மது, துணைச் செயலாளர் முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் சுல்தான் மொய்தீன் நன்றி கூறினார்.
ஆயங்குடி, ஏப். 27-
கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார் பில் மீலாது விழா மற்றும் முஸ்லிம் லீக் பொதுக்கூட் டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஹாஜி.ஏ.ஹெச். முஹம்மது ஹனீஃப் தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி.ஜலாலுத்தீன்,நகர துணைத்தலைவர் ஹாஜி முஹம்மது ஷரீஃப்,ஹாஜி எம்.ஐ.அப்துல் வதூது, இளைஞரணி செயலாளர் ஹாரூன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஜமா அத்துல் உலமா தலைவர் மௌலவி முஹம்மது மன்சூர் துவக்கவுரையாற் றினார். நகர பொருளாளர் ஹாஜி.முஹம்மது இக்பால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை யின் ஒருங்கிணைப்பாளரு மான எம்.அப்துல் ரஹ் மான், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.மாவட்டத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அப் துல் கஃப்பார், அபுதாபி மண்டல காயிதே மில்லத் பேரவைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் முஹம்மது அஃப்ஜல், பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ரஷீத் ஜான்,மாவட்ட இளைஞரணி கடலூர் முஸ்தஃபா,லால்பேட்டை நகரத் தலைவர் ஹாஜி கே .ஏ.முஹம்மது, துணைச் செயலாளர் முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் சுல்தான் மொய்தீன் நன்றி கூறினார்.
Thursday, April 22, 2010
தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி - பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு
தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி - பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1207
தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு
திண்டுக்கல், ஏப்.21-
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடந்த 17-4-2010 சனிக்கிழமையன்று வந்து இறங்கிய மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகி யோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் நகர புதிய நிர்வாகிகள் தேர் தலை முடித்து விட்டு பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரையும், தேனி மாவட்ட முஸ்லிம்லீகின் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட் டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளாளர் எஸ். இமாம், துணைச் செய லாளர் ஆர்.எம். அப்துல் நசீர், பெரியகுளம் நகரத் தலைவர் எம். ஜான்பா, செயலாளர் யு.எம்.எஸ். நிஜாத் ரகுமான், பொரு ளாளர் யு.எம். முத்து மீரா ஷா, பி.பி. சுல்தான், சாதிக், அசன் முஹம்மது ஆகி யோர் தேனி மாவட் டத்திற்கு அழைத்து வந்த னர்.
தேனி மாவட்ட எல்லையான காட்ரோட் டில் கெங்குவார்பட்டி பிரைமரி நிர்வாகிகள் வரவேற்று தேவதானப்பட் டியில் நடந்த முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நிகழ்ச் சியில் கலந்து கொண்டனர். எம். அப்துல் ரஹ்மான் தக்பீர் முழங்க கொடி யேற்றி வைத்து அருகி லுள்ள ஜமாஅத் மண்டபத் தில் மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளா ளர் எஸ். இமாம் மற்றும் நகர நிர்வாகிகள் எம். அப்துல் லத்தீப் சிஷ்தி, எம்.எஸ். மீரா மைதீன், எம். அப்துல் பாசித், ஏ. அப்துல் சமது, எம். அப்துல் காதர், என். முஹம்மது அனிபா, ஜமால் மைதீன், ஆர்.எம். அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலை வகிக்க பொதுச் செயலாளர் கே.ஏ. முஹம் மது அப+பக்கரும், நாடா ளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசும் போது,
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் தலை மையில் இருந்து தொடர்ந்து வந்த தலை வர்கள் எல்லாம் எளிமை யாகவும், ஷரீஅத்தை முன் னிறுத்தி சகோதர சமுதாயத்துடன் இணக்கமாக வும், யாருடைய மனதை யும் புண்படுத்தாது மேடை களில் பேசியும், சந்திப்புகள் என்று வரும் போது அரசு அலுவலகங்கள் ஆனாலும், காவல் துறை ஆனாலும அமைச்சர்கள் என யாரை சந்தித்தாலும் கண்ணியம் பேணும் இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான் என குறிப்பிட்டார்.
மேலும், குறிப்பாக இளைஞர்கள் வெளிச்சம் கண்டு ஓடி விழும் விட்டில் ப+ச்சிகளைப் போல் இல்லாமல் சுதந்திரம் பெற்று தந்து, சுதந்திரத் திற்கு பின்னரும் கண்ணி யம், அமைதி, ஆர்ப்பரிப்பு இன்றி கட்டுப்பாட்டுடன் அமைதி வழியில் அறப் பணி ஆற்றி செயல்பட்டு வரும் பேரியக்கம் முஸ்லிம் லீக் என்பதை இளைஞர்களுக்கு எடுத் துக் கூறி, வழி தவறி ஆர்ப்பாட்டம், போர்ப் பாட்டம் என வாழ்க்கை யும், சக்தியையும் வீணடிக் காமல் ஷரீஅத்துடன் ஒன்றி செயல்படும் பேரி யக்கம் முஸ்லிம் லீகை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு மாவட்டத் தலைநகரான தேனியில் ஜனாப் டெக்ஸ் டைல்ஸ் அருகில் கொடி யேற்று விழாவிற்கு நகர நிர்வாகிகள் வரவேற்றனர். மதுரை சாலைகள் எல் லாம் பச்சிளம் பிறைக் கொடி பறக்க நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றினார். தலைவர் எஸ். முஹம்மது கனி வரவேற் புரையாற்ற தேசி நகரச் செயலாளர் கே. ஜவஹர் தீன், தேனி மற்றும் பழனி செட்டிப்பட்டி நிர்வாகிகள் முன்னிலையில் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றி பேசும் போது, வேலூர் தொகுதியிலிருந்து நான் நாடாளுமன்றம் சென் றாலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பிரதிநிதி யாக நான் செயல்படுவேன்.
தமிழக அரசு ஆனா லும், மத்திய அரசானாலும் என்னால் இயன்ற பணி களை செய்து தருவேன் என குறிப்பிட்டார்.
சூறாவளி சுற்றுப்பயண மாக அடுத்து சீலையம் பட்டியிலும் கொடியேற்றி நிர்வாகிகள் நயினார், அப்துல் ஜப்பார், மாலிக் மற்றும் ஜமாஅத்தார் களையு சந்தித்தார். பின்னர் உத்தமபாளையம் பைபாஸ் பள்ளிவாசல் அருகில் பேராசிரியர் ஹிதாயத் துல்லா, அப்துல் கரீம், ஜமாஅத்தார்களின் கூட் டத்துடன் பிறைக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கம்பம் நகர் புதுப்பள்ளி வாசல் நகரத் தலைவர் ஐ.எம். ஷரீப், செயலாளர் சுரபி, ஐ. முஹம்மது ஷரீப், பொருளாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட நிர்வாகி கள் அப்துல் அஜீஸ், முஹம்மது இப்ராஹீம், எம்.கே. அப்துல் ரஜாக், இளைஞர் அணி சம்சுல் ஹ{தா, மிர்சா இஸ்மாயில், சலீம், அஜ்மல், ராஜிக், சேட், அமானுல்லா, ஷாஜ ஹான், வர்த்தக அணி ஷேக் ஒலி உட்பட ஜமாஅத் தார்களின் தக்பீர் முழக் கத்துடன் பிறைக் கொடியை ஏற்றிவிட்டு தொடர்ச்சியாக சுங்கம் தெரு, தாத்தப்பன் குளம் ஆகிய இடங்களிலும் பிறைக்கொடி ஏற்றினார் கள்.
நிறைவாக மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் கே.ஏ. அப்துல் ரவ+ப் அவர்களை தலைவராக கொண்ட கம்பம் இஸ்லாமிய சாலிஹீன் அறக்கட்டளை யின் சார்பாக நாடாளு மன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், தமிழக அரசின் ஹகோட்டை அமீர்| விருது பெற்ற திண்டுக்கல் தோல் வணிகர் ஏ. மைதீன், சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வரும், காலஞ்சென்ற மூத்த முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. பாஷாவின் மகளு மான டாக்டர் தஸ்ரின் ஜஹான் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஏற்புரை நிகழ்த்திட, அறக்கட்டளையால் பாராட்டுப் பத்திரமும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 11.30 மணிக்கு தொடர் நிகழ்வு கள் நிறைவு பெற்றது.
ஒரே நாளில் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சூறாவளி சுற்றுப் பயணமாக முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டது சமு தாய நெஞ்சங்களில் மகிழ் வும், இயக்கத்தினரிடையே எழுச்சியையும் ஏற்படுத்தி யது.
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1207
தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு
திண்டுக்கல், ஏப்.21-
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடந்த 17-4-2010 சனிக்கிழமையன்று வந்து இறங்கிய மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகி யோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் நகர புதிய நிர்வாகிகள் தேர் தலை முடித்து விட்டு பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரையும், தேனி மாவட்ட முஸ்லிம்லீகின் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட் டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளாளர் எஸ். இமாம், துணைச் செய லாளர் ஆர்.எம். அப்துல் நசீர், பெரியகுளம் நகரத் தலைவர் எம். ஜான்பா, செயலாளர் யு.எம்.எஸ். நிஜாத் ரகுமான், பொரு ளாளர் யு.எம். முத்து மீரா ஷா, பி.பி. சுல்தான், சாதிக், அசன் முஹம்மது ஆகி யோர் தேனி மாவட் டத்திற்கு அழைத்து வந்த னர்.
தேனி மாவட்ட எல்லையான காட்ரோட் டில் கெங்குவார்பட்டி பிரைமரி நிர்வாகிகள் வரவேற்று தேவதானப்பட் டியில் நடந்த முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நிகழ்ச் சியில் கலந்து கொண்டனர். எம். அப்துல் ரஹ்மான் தக்பீர் முழங்க கொடி யேற்றி வைத்து அருகி லுள்ள ஜமாஅத் மண்டபத் தில் மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளா ளர் எஸ். இமாம் மற்றும் நகர நிர்வாகிகள் எம். அப்துல் லத்தீப் சிஷ்தி, எம்.எஸ். மீரா மைதீன், எம். அப்துல் பாசித், ஏ. அப்துல் சமது, எம். அப்துல் காதர், என். முஹம்மது அனிபா, ஜமால் மைதீன், ஆர்.எம். அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலை வகிக்க பொதுச் செயலாளர் கே.ஏ. முஹம் மது அப+பக்கரும், நாடா ளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசும் போது,
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் தலை மையில் இருந்து தொடர்ந்து வந்த தலை வர்கள் எல்லாம் எளிமை யாகவும், ஷரீஅத்தை முன் னிறுத்தி சகோதர சமுதாயத்துடன் இணக்கமாக வும், யாருடைய மனதை யும் புண்படுத்தாது மேடை களில் பேசியும், சந்திப்புகள் என்று வரும் போது அரசு அலுவலகங்கள் ஆனாலும், காவல் துறை ஆனாலும அமைச்சர்கள் என யாரை சந்தித்தாலும் கண்ணியம் பேணும் இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான் என குறிப்பிட்டார்.
மேலும், குறிப்பாக இளைஞர்கள் வெளிச்சம் கண்டு ஓடி விழும் விட்டில் ப+ச்சிகளைப் போல் இல்லாமல் சுதந்திரம் பெற்று தந்து, சுதந்திரத் திற்கு பின்னரும் கண்ணி யம், அமைதி, ஆர்ப்பரிப்பு இன்றி கட்டுப்பாட்டுடன் அமைதி வழியில் அறப் பணி ஆற்றி செயல்பட்டு வரும் பேரியக்கம் முஸ்லிம் லீக் என்பதை இளைஞர்களுக்கு எடுத் துக் கூறி, வழி தவறி ஆர்ப்பாட்டம், போர்ப் பாட்டம் என வாழ்க்கை யும், சக்தியையும் வீணடிக் காமல் ஷரீஅத்துடன் ஒன்றி செயல்படும் பேரி யக்கம் முஸ்லிம் லீகை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு மாவட்டத் தலைநகரான தேனியில் ஜனாப் டெக்ஸ் டைல்ஸ் அருகில் கொடி யேற்று விழாவிற்கு நகர நிர்வாகிகள் வரவேற்றனர். மதுரை சாலைகள் எல் லாம் பச்சிளம் பிறைக் கொடி பறக்க நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றினார். தலைவர் எஸ். முஹம்மது கனி வரவேற் புரையாற்ற தேசி நகரச் செயலாளர் கே. ஜவஹர் தீன், தேனி மற்றும் பழனி செட்டிப்பட்டி நிர்வாகிகள் முன்னிலையில் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றி பேசும் போது, வேலூர் தொகுதியிலிருந்து நான் நாடாளுமன்றம் சென் றாலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பிரதிநிதி யாக நான் செயல்படுவேன்.
தமிழக அரசு ஆனா லும், மத்திய அரசானாலும் என்னால் இயன்ற பணி களை செய்து தருவேன் என குறிப்பிட்டார்.
சூறாவளி சுற்றுப்பயண மாக அடுத்து சீலையம் பட்டியிலும் கொடியேற்றி நிர்வாகிகள் நயினார், அப்துல் ஜப்பார், மாலிக் மற்றும் ஜமாஅத்தார் களையு சந்தித்தார். பின்னர் உத்தமபாளையம் பைபாஸ் பள்ளிவாசல் அருகில் பேராசிரியர் ஹிதாயத் துல்லா, அப்துல் கரீம், ஜமாஅத்தார்களின் கூட் டத்துடன் பிறைக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கம்பம் நகர் புதுப்பள்ளி வாசல் நகரத் தலைவர் ஐ.எம். ஷரீப், செயலாளர் சுரபி, ஐ. முஹம்மது ஷரீப், பொருளாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட நிர்வாகி கள் அப்துல் அஜீஸ், முஹம்மது இப்ராஹீம், எம்.கே. அப்துல் ரஜாக், இளைஞர் அணி சம்சுல் ஹ{தா, மிர்சா இஸ்மாயில், சலீம், அஜ்மல், ராஜிக், சேட், அமானுல்லா, ஷாஜ ஹான், வர்த்தக அணி ஷேக் ஒலி உட்பட ஜமாஅத் தார்களின் தக்பீர் முழக் கத்துடன் பிறைக் கொடியை ஏற்றிவிட்டு தொடர்ச்சியாக சுங்கம் தெரு, தாத்தப்பன் குளம் ஆகிய இடங்களிலும் பிறைக்கொடி ஏற்றினார் கள்.
நிறைவாக மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் கே.ஏ. அப்துல் ரவ+ப் அவர்களை தலைவராக கொண்ட கம்பம் இஸ்லாமிய சாலிஹீன் அறக்கட்டளை யின் சார்பாக நாடாளு மன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், தமிழக அரசின் ஹகோட்டை அமீர்| விருது பெற்ற திண்டுக்கல் தோல் வணிகர் ஏ. மைதீன், சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வரும், காலஞ்சென்ற மூத்த முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. பாஷாவின் மகளு மான டாக்டர் தஸ்ரின் ஜஹான் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஏற்புரை நிகழ்த்திட, அறக்கட்டளையால் பாராட்டுப் பத்திரமும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 11.30 மணிக்கு தொடர் நிகழ்வு கள் நிறைவு பெற்றது.
ஒரே நாளில் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சூறாவளி சுற்றுப் பயணமாக முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டது சமு தாய நெஞ்சங்களில் மகிழ் வும், இயக்கத்தினரிடையே எழுச்சியையும் ஏற்படுத்தி யது.
Sunday, April 18, 2010
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் துபாய் வருகை
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் துபாய் வருகை
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் 09.04.2010 வெள்ளிக்கிழமை அதிகாலை துபாய் வருகை புரிந்துள்ளார்கள். கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் துபாய் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையினால் கௌரவிக்கப்பட்டார். மௌலானாவின் புதல்வர்கள் துபாயில் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் இரண்டு மாதம் அவர்கள் துபாயில் இருப்பார்கள்.
அதன் புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு இதோ :
மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம்
இராமநாதபுரம் ஜில்லா பார்த்திபனூர் பரளையில் 1944ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பக் கல்வி பயின்று 1957 ஆம் ஆண்டு ஈஸநத்தம் மதரஸாவில் மவ்லவி ஆலிம் பட்டம் பெற கல்வி கற்க ஆரம்பித்தார். வேலூர் அஃலா ஹஜ்ரத்திடம் நேரடியாக கல்வி பயின்ற மீரா ஹுசேன் ஹஜ்ரத்திடம் நான்கு ஜும்ராக்கள் கல்வி பயின்றார்.
1961 ஆம் ஆண்டு லால்பேட்டை அரபிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் கல்வி பயின்று 1964 ஆம் ஆண்டு மவ்லவி ஆலிம் பட்டம் பெற்றார். அமானி ஹஜ்ரத்திடன் நன்கு பேசக் கூடியவர், அரசியல் செய்திகளை சேகரித்து சொல்லக் கூடியவர், செய்தி தொடர்பாளர். அமானி ஹஜ்ரத் கரங்களாலேயே பட்டம் பெற்றவர்.
1958 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் லீக் பற்றி அரபிக் கல்லூரி மாணவர்களிடம் பேசக் கூடியவர். 1964 ஆம் ஆண்டிலிருந்து மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர்களிடம் நன்கு பழகியவர். 1990 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட முஸ்லிம் லீக்கின் துணைத்தலைவராக கமாலுத்தீன் ஹாஜியரால் அறிவிக்கப்பட்டவர்.
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எஸ். கமாலுத்தீன் அவர்கள் வஃபாத்தானதையடுத்து 05.01.2007 ந் தேதி மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் எம்.பி. அவர்களால் அறிவிக்கப்பட்டார். 29.01.2007 ஆம் தேதி மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு பேராசிரியர் அறிவிப்பை அங்கீகரித்து தலைவராக தேர்ந்தெடுத்தது.
1980 ஆம் வருடம் மறைநேசன் என்ற மாதந்திர பத்திரிக்கையை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நடத்தி வந்தார். மாமேதை மவ்லானா அபுல்ஹஸன் அலி நத்வியின் கருத்துக்களை பத்திரிக்கையில் எழுதி வந்தார். ஜும் ஆ பயான்களிலும் மாமேதைய்ன் கருத்துக்களையே அழகாக பிரதிபலித்து உரை நிகழ்த்துவார்.
முஸ்லிம் லீக் பற்றியே பிரச்சாரம் செய்து வருகிறார். நீண்ட காலமாக முஸ்லிம் லீக் இயக்கத்திலேயே இருந்து வருகிறார்.
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் 09.04.2010 வெள்ளிக்கிழமை அதிகாலை துபாய் வருகை புரிந்துள்ளார்கள். கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் துபாய் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையினால் கௌரவிக்கப்பட்டார். மௌலானாவின் புதல்வர்கள் துபாயில் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் இரண்டு மாதம் அவர்கள் துபாயில் இருப்பார்கள்.
அதன் புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு இதோ :
மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம்
இராமநாதபுரம் ஜில்லா பார்த்திபனூர் பரளையில் 1944ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பக் கல்வி பயின்று 1957 ஆம் ஆண்டு ஈஸநத்தம் மதரஸாவில் மவ்லவி ஆலிம் பட்டம் பெற கல்வி கற்க ஆரம்பித்தார். வேலூர் அஃலா ஹஜ்ரத்திடம் நேரடியாக கல்வி பயின்ற மீரா ஹுசேன் ஹஜ்ரத்திடம் நான்கு ஜும்ராக்கள் கல்வி பயின்றார்.
1961 ஆம் ஆண்டு லால்பேட்டை அரபிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் கல்வி பயின்று 1964 ஆம் ஆண்டு மவ்லவி ஆலிம் பட்டம் பெற்றார். அமானி ஹஜ்ரத்திடன் நன்கு பேசக் கூடியவர், அரசியல் செய்திகளை சேகரித்து சொல்லக் கூடியவர், செய்தி தொடர்பாளர். அமானி ஹஜ்ரத் கரங்களாலேயே பட்டம் பெற்றவர்.
1958 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் லீக் பற்றி அரபிக் கல்லூரி மாணவர்களிடம் பேசக் கூடியவர். 1964 ஆம் ஆண்டிலிருந்து மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர்களிடம் நன்கு பழகியவர். 1990 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட முஸ்லிம் லீக்கின் துணைத்தலைவராக கமாலுத்தீன் ஹாஜியரால் அறிவிக்கப்பட்டவர்.
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எஸ். கமாலுத்தீன் அவர்கள் வஃபாத்தானதையடுத்து 05.01.2007 ந் தேதி மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் எம்.பி. அவர்களால் அறிவிக்கப்பட்டார். 29.01.2007 ஆம் தேதி மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு பேராசிரியர் அறிவிப்பை அங்கீகரித்து தலைவராக தேர்ந்தெடுத்தது.
1980 ஆம் வருடம் மறைநேசன் என்ற மாதந்திர பத்திரிக்கையை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நடத்தி வந்தார். மாமேதை மவ்லானா அபுல்ஹஸன் அலி நத்வியின் கருத்துக்களை பத்திரிக்கையில் எழுதி வந்தார். ஜும் ஆ பயான்களிலும் மாமேதைய்ன் கருத்துக்களையே அழகாக பிரதிபலித்து உரை நிகழ்த்துவார்.
முஸ்லிம் லீக் பற்றியே பிரச்சாரம் செய்து வருகிறார். நீண்ட காலமாக முஸ்லிம் லீக் இயக்கத்திலேயே இருந்து வருகிறார்.
Labels:
துபாய்,
பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம்,
மதுரை,
முஸ்லிம் லீக்
Saturday, April 17, 2010
திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல், பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல், பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல்; பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த, கடந்த இரு வாரங்களாக திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மாநில மாணவர் பேரவை அமைப்பாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர்கள் கவிஞர் வீரை அப்துர் ரஹ்மான், கானகத்து மீரான். வீரை இமாம் சேக்மீரான்மௌலானா,மேலப்பாளையம் மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதா,; மில்லத் காஜா முகைதீன், அம்பை வட்டார முஸ்லிம் லீக் செயலாளர் அம்பை அமானுல்லா,மேலப்பாளையம் சிந்தா புகாரி உள்ளிட்ட குழுவினர் பள்ளி வாசல்கள் தோரும் சென்று முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலச் செவல் ஊர் ஷாபி ஜூம் ஆ பள்ளி வாசலில் 17.4.10 ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் நடந்த கூட்டத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் பேசியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் தாயுள்ளம் கொண்டது.ஆகவே தான் தாய்ச்சபை என்றழைக்கப்படுகிறது. இங்கு உறுப்பினர்களாக இருப்பவர்கள்.தம் குடும்பத்தை முன்னேற்றி, சமூகத்தை உயர்த்திட, பாரம்பரியமான வழக்கப்படி உள்ள ஜமாஅத்துக்களுடைய பெருமையையும் நிலை நாட்ட உழைத்துக் கொணடிருக்கும் தன்னலமற்ற திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.
ஜமாஅத்துக்கள் சிறப்பாகச் செயல்படும்;போதுதான் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்ப்புக்களை மிக இயல்பாக வழங்கி, யாவரும் இணக்கத்துடன் வாழ வழிவகைகளை பல நூறு வருடங்களாக தொன்று தொட்டு செய்து வருபவை ஜமாத்துக்கள் தான். மற்ற இயக்கங்களைவிட முஸ்லிம் லீக்,இயக்கம், இந்த வலிமையான ஜமாஅத் அமைப்பு பட்டுப் பொய்விடக்கூடாது என்பதிலே மிகக்கவனமாக இருந்து வருகிறது.
முஹல்லா ஜமாஅத்துக்களின் பெருமையை பாதுகாக்கிற அளவில் ஒருங்கிணைப்பு மாநாடுகள் நடத்தும் தகுதியும், அம்மாநாட்டின் வாயிலாக உலமா நல வாரியம் கலைஞர் அரசில் அமைத்துத் தந்த பெருமையும் முஸ்லிம் லீகிற்கு உண்டு என்பதை நாம் யாரும் அறிவோம்.
பள்ளி வாசல்களின் அடக்கவிடங்களை, மைய வாடிகளை ஊருக்கு தூரமாக அப்போதிருந்த அரசுகள் தள்ளிவிட முயன்ற போது, பள்ளி வாசலும் கபருஸ்தானும் அருகருகே தான் அமைய வேண்டும். அதன் மூலமாக எந்தக்கேடும் வந்து விடாது என்று, மைய வாடிகளை காயிதே மில்லத் அவர்கள் காலம் தொட்டு பாது காத்தத் தந்தது முஸ்லிம் லீக் இயக்கம் தான்.
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் மகத்தான காரியங்கள் பலவற்றைச் செய்து வருகிறது.1944 ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை மூலமாக பல்லாயிரம் பேர்கள் தூய இஸ்லாத்தை ஏற்றிடும் வகையில் அரும் பணியாற்றும் சபைக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.
பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உருவாகிட அடியெடுத்துக் கொடுத்ததோடு, ஆரம்பம் செய்யவும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதும் முஸ்லிம் லீக் இயக்கம்தான்.
தற்போதும் இரு பெரும் சமுதாய நலக்காரியங்களை கையிலெடுத்துக் கொண்டே இங்கும் வந்துள்ளோம். உங்களுடைய ஊரில் குடும்பப் பொருளாதார நிலையின் காரணமாக, யாராவது ஒரு மாணவர் வேலைக்குச் சென்றுதான் தமது குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்கிற நிலை இருக்குமானால், அந்த மாணவரை எங்களிடம் தாருங்கள்.
நாங்கள் அத்தைகைய மாணவரை குற்றாலம் சீனா தானா ஹைடெக் டெக்னிகல் டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து 5 மாத காலம் எலக்ட்ரீசியன் படிப்பு பற்றிய அடிப்படைகளை புரிய வைக்கிறோம்,அம்மாணவர் தமது டிரைனிங் பீரியடு முடிந்த பின்னர் துபாய் போன்ற நாடுகளிலோ, அல்லது உள் நாட்டிலோ வேலை வாய்ப்பு பெற்றிட தயார் படுத்துகிறோம்.எங்கள் மூலமாக எண்ணற்ற இளைஞர்கள் இன்று துபாய் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புப் பலன் பெற்றுள்ளார்கள்.இன்று அவர்களது குடும்பங்களே முஸ்லிம் லீகை வாழ்த்தி நிற்கிறது.
குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேறியவராகவோ தவறியவராகவோ அல்லது பிளஸ் 2 படித்தவராகவோ இருந்தால் பரவாயில்லை. இதன் மூலமாக வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிற மகத்தான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மேல்படிப்பு படிக்க ஆசைப்படுபவராக இருந்தால் தயக்கமில்லாமல் சொல்லுங்கள்;. அதற்கும் நாங்கள் எங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்ததாக முஸ்லிம் லீக் சார்பாக நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் துவக்கம் செய்ய இருக்கிறோம்.அதன் மூலமாக நமது சமுதாயத்தில் எழ்மை துரத்தப்படும் என்று நம்புகிறோம்;. இங்குள்ள ஊர் உறவின் முறை ஜமாத்தார்கள் ஒரு நிதியை சேகரம் செய்துவைத்தால் அதற்குப் பக்க பலமாக நாங்களும் உங்களுடன் வந்து வட்டியில்லாக்கடன், மருந்து மாத்திரை வாங்க வழியில்லாமல் அல்லாடுபவர்களுக்காக மாதம் தோரும் நிதியதவி, ஏழைக் குமருகளுக்கு திருமண நிதியதவி போன்ற அல்லாஹ்விற்குப் பிடித்தமான பணிகளை செய்து தர இருக்கிறோம்
.இதற்கெல்லாம் நமது தாய்ச்சபையின் சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற கீழக்கரை அல்ஹாஜ் சீனா தானா செய்யது ஆப்துல் காதர் அவர்களுடைய ஒத்துழைப்ப மிக நன்றிக்குரியது.ஆகவே இளைஞர்களே அணிவகுத்து வாருங்கள். மாணவச் செல்வங்களே இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய ஊருக்கும் எங்களுக்கும் இணைப்பாக, கிராம அளவிலோ அல்லது நகர அளவிலோ முஸ்லிம் லீகின் அடிப்படை அமைப்பாகிய பிரைமரி முஸ்லிம் லீகை ஏற்படுத்துங்கள். அத்தகைய பிரைமரி முஸ்லிம் லீக், சிபாரிசு செய்யும் பிள்ளைகளுக்கு உதவி வழங்கும் போது எங்களுக்கு எவ்விதமான குழப்பங்களும் சிரமமும் வராது. ஜமாத் நிர்வாகிகள், நகர ,கிராம அளவிலான முஸ்லிம் லீக் நிர்வாகிகள் இதற்கான பணிகளில் சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்றிடக் கேட்டுக் கொள்கிறேன்.
கூட்ட முடிவில் த.மு.மு.க. மேலச் செவல் முன்னாள் துணைத் தலைவர் எஸ் நெய்னா முஹம்மது தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகில் தம்மை இணைத்துக் கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல்; பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த, கடந்த இரு வாரங்களாக திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மாநில மாணவர் பேரவை அமைப்பாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர்கள் கவிஞர் வீரை அப்துர் ரஹ்மான், கானகத்து மீரான். வீரை இமாம் சேக்மீரான்மௌலானா,மேலப்பாளையம் மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதா,; மில்லத் காஜா முகைதீன், அம்பை வட்டார முஸ்லிம் லீக் செயலாளர் அம்பை அமானுல்லா,மேலப்பாளையம் சிந்தா புகாரி உள்ளிட்ட குழுவினர் பள்ளி வாசல்கள் தோரும் சென்று முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலச் செவல் ஊர் ஷாபி ஜூம் ஆ பள்ளி வாசலில் 17.4.10 ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் நடந்த கூட்டத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் பேசியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் தாயுள்ளம் கொண்டது.ஆகவே தான் தாய்ச்சபை என்றழைக்கப்படுகிறது. இங்கு உறுப்பினர்களாக இருப்பவர்கள்.தம் குடும்பத்தை முன்னேற்றி, சமூகத்தை உயர்த்திட, பாரம்பரியமான வழக்கப்படி உள்ள ஜமாஅத்துக்களுடைய பெருமையையும் நிலை நாட்ட உழைத்துக் கொணடிருக்கும் தன்னலமற்ற திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.
ஜமாஅத்துக்கள் சிறப்பாகச் செயல்படும்;போதுதான் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்ப்புக்களை மிக இயல்பாக வழங்கி, யாவரும் இணக்கத்துடன் வாழ வழிவகைகளை பல நூறு வருடங்களாக தொன்று தொட்டு செய்து வருபவை ஜமாத்துக்கள் தான். மற்ற இயக்கங்களைவிட முஸ்லிம் லீக்,இயக்கம், இந்த வலிமையான ஜமாஅத் அமைப்பு பட்டுப் பொய்விடக்கூடாது என்பதிலே மிகக்கவனமாக இருந்து வருகிறது.
முஹல்லா ஜமாஅத்துக்களின் பெருமையை பாதுகாக்கிற அளவில் ஒருங்கிணைப்பு மாநாடுகள் நடத்தும் தகுதியும், அம்மாநாட்டின் வாயிலாக உலமா நல வாரியம் கலைஞர் அரசில் அமைத்துத் தந்த பெருமையும் முஸ்லிம் லீகிற்கு உண்டு என்பதை நாம் யாரும் அறிவோம்.
பள்ளி வாசல்களின் அடக்கவிடங்களை, மைய வாடிகளை ஊருக்கு தூரமாக அப்போதிருந்த அரசுகள் தள்ளிவிட முயன்ற போது, பள்ளி வாசலும் கபருஸ்தானும் அருகருகே தான் அமைய வேண்டும். அதன் மூலமாக எந்தக்கேடும் வந்து விடாது என்று, மைய வாடிகளை காயிதே மில்லத் அவர்கள் காலம் தொட்டு பாது காத்தத் தந்தது முஸ்லிம் லீக் இயக்கம் தான்.
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் மகத்தான காரியங்கள் பலவற்றைச் செய்து வருகிறது.1944 ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை மூலமாக பல்லாயிரம் பேர்கள் தூய இஸ்லாத்தை ஏற்றிடும் வகையில் அரும் பணியாற்றும் சபைக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.
பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உருவாகிட அடியெடுத்துக் கொடுத்ததோடு, ஆரம்பம் செய்யவும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதும் முஸ்லிம் லீக் இயக்கம்தான்.
தற்போதும் இரு பெரும் சமுதாய நலக்காரியங்களை கையிலெடுத்துக் கொண்டே இங்கும் வந்துள்ளோம். உங்களுடைய ஊரில் குடும்பப் பொருளாதார நிலையின் காரணமாக, யாராவது ஒரு மாணவர் வேலைக்குச் சென்றுதான் தமது குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்கிற நிலை இருக்குமானால், அந்த மாணவரை எங்களிடம் தாருங்கள்.
நாங்கள் அத்தைகைய மாணவரை குற்றாலம் சீனா தானா ஹைடெக் டெக்னிகல் டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து 5 மாத காலம் எலக்ட்ரீசியன் படிப்பு பற்றிய அடிப்படைகளை புரிய வைக்கிறோம்,அம்மாணவர் தமது டிரைனிங் பீரியடு முடிந்த பின்னர் துபாய் போன்ற நாடுகளிலோ, அல்லது உள் நாட்டிலோ வேலை வாய்ப்பு பெற்றிட தயார் படுத்துகிறோம்.எங்கள் மூலமாக எண்ணற்ற இளைஞர்கள் இன்று துபாய் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புப் பலன் பெற்றுள்ளார்கள்.இன்று அவர்களது குடும்பங்களே முஸ்லிம் லீகை வாழ்த்தி நிற்கிறது.
குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேறியவராகவோ தவறியவராகவோ அல்லது பிளஸ் 2 படித்தவராகவோ இருந்தால் பரவாயில்லை. இதன் மூலமாக வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிற மகத்தான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மேல்படிப்பு படிக்க ஆசைப்படுபவராக இருந்தால் தயக்கமில்லாமல் சொல்லுங்கள்;. அதற்கும் நாங்கள் எங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்ததாக முஸ்லிம் லீக் சார்பாக நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் துவக்கம் செய்ய இருக்கிறோம்.அதன் மூலமாக நமது சமுதாயத்தில் எழ்மை துரத்தப்படும் என்று நம்புகிறோம்;. இங்குள்ள ஊர் உறவின் முறை ஜமாத்தார்கள் ஒரு நிதியை சேகரம் செய்துவைத்தால் அதற்குப் பக்க பலமாக நாங்களும் உங்களுடன் வந்து வட்டியில்லாக்கடன், மருந்து மாத்திரை வாங்க வழியில்லாமல் அல்லாடுபவர்களுக்காக மாதம் தோரும் நிதியதவி, ஏழைக் குமருகளுக்கு திருமண நிதியதவி போன்ற அல்லாஹ்விற்குப் பிடித்தமான பணிகளை செய்து தர இருக்கிறோம்
.இதற்கெல்லாம் நமது தாய்ச்சபையின் சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற கீழக்கரை அல்ஹாஜ் சீனா தானா செய்யது ஆப்துல் காதர் அவர்களுடைய ஒத்துழைப்ப மிக நன்றிக்குரியது.ஆகவே இளைஞர்களே அணிவகுத்து வாருங்கள். மாணவச் செல்வங்களே இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய ஊருக்கும் எங்களுக்கும் இணைப்பாக, கிராம அளவிலோ அல்லது நகர அளவிலோ முஸ்லிம் லீகின் அடிப்படை அமைப்பாகிய பிரைமரி முஸ்லிம் லீகை ஏற்படுத்துங்கள். அத்தகைய பிரைமரி முஸ்லிம் லீக், சிபாரிசு செய்யும் பிள்ளைகளுக்கு உதவி வழங்கும் போது எங்களுக்கு எவ்விதமான குழப்பங்களும் சிரமமும் வராது. ஜமாத் நிர்வாகிகள், நகர ,கிராம அளவிலான முஸ்லிம் லீக் நிர்வாகிகள் இதற்கான பணிகளில் சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்றிடக் கேட்டுக் கொள்கிறேன்.
கூட்ட முடிவில் த.மு.மு.க. மேலச் செவல் முன்னாள் துணைத் தலைவர் எஸ் நெய்னா முஹம்மது தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகில் தம்மை இணைத்துக் கொண்டார்.
Labels:
உறுப்பினர்,
திருநெல்வேலி,
பத்தமடை,
முஸ்லிம் லீக்,
மேலச் செவல்
Thursday, April 1, 2010
கண்ணியத்திற்குரிய தலைவர்களால் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பாடசாலை முஸ்லிம் லீக்
கண்ணியத்திற்குரிய தலைவர்களால் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பாடசாலை முஸ்லிம் லீக்
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வெள்ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.
இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச்செய லாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன் றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத் தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.
பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹ{ சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.
கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.
முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக் கும் பாணி.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கி னோம்.
முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.
முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி யில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத் திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.
அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.
தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.
அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட் டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வெள்ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.
இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச்செய லாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன் றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத் தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.
பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹ{ சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.
கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.
முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக் கும் பாணி.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கி னோம்.
முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.
முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி யில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத் திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.
அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.
தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.
அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட் டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.
Thursday, March 18, 2010
முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்
முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு ஆண்டுக்கான சேவைத் திட்டங்கள் வகுத்தளிக்கப்பட்டதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தஞ்சை வழுத்தூரிலும் கிருஷ்ணகிரி ஒசூரிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்று, முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளில் பயிற்றி பெற்று, சமுதாய சன்மார்க்க தேசிய சேவையில் இப்பொழுது முனைந்து ஈடுபட்டும் பாடுபட்டும் வருகின்றனர்.
எதிர் பார்த்ததைவிடப் பலமடங்கு இதயத்துக்கு நிறைவு தரும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்களும், அவற்றின் பயன்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
அடுத்த திட்டமாக, மார்ச் 10 ஆம் நாள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினவிழா நெல்லைச் சீமையில் மேலப்பளையத்தில் மிகமிக விமரிசையாக நடைபெற் றிருக்கிறது. மகளிர் அரங்கும், பிறைக் கொடி பேரணியும் விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்களும், மாநில அமைச்சர் மாண்புமிகு மொய்தீன்கான் அவர்களும், மாண்புமிகு ப+ங்கோதை அருணா அவர்களும் நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினர் மார்ச் 10ஆம் நாள் விழா தமிழக அரசியல் அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும்
விழாவில் ~~இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - இலட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை|| என்னும் சிறிய நூலும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் லீக் வரலாற்று ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் 1948 மார்ச் 10 முதல் ஜனவரி 16, 2010 வரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்தக் குறுநூலில் கோர்வை செய்திருக்கிறார். அந்த நூலில் கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் எத்துணை பலமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அங்கே பன்னிரண் டாயிரம் பிரைமரிகளுக்கு மேல் உள்ளன என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு கோடி இருபது இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கேரளாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேர்ந்திருக்கின்றனர் என்பதே அந்த உண்மையாகும். கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, தலித் இன மக்களும் முஸ்லிம் லீகில் ஏராளமான இணைந்துள்ளனர். இதே நிலையைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற பேரவாவின் அடிப்படையில்தான் பத்து இலட்சம் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சிய+ட்டும் செய்தி என்னவெனில், தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் முஸ்லிம் லீக் நுழையாத பல ஊர்களில் இன்றைய தினம் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடி பறக்கிறது@ ஆர்வத் துடிப்போடு அங்கெல்லாம் இளைஞர்கள் முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்@ புதிய பிரைமரிகள் உருவாக் கப்பட்டு வருகின்றன.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பும் பிரைமரி தேர்தலும் நிறைவு பெற்றுள்ளதோ, அந்த மாவட்டத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் மாவட்டம் முழுவதிலும் உள்ள உறுப்பினர் படிவங்களை மாநில முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். அதோடு, ஒவ்வொரு பிரைமரிவாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரைமரி தேர்தல் விவரங்கள் மற்றும் உறுப்பினர் கட்டண மாநில அந்த மாவட்ட முஸ்லிம் லீக் தேர்தல் தேதியும் மற்ற விவரமும் அறிவிக்கப்பட விருக்கின்றது. சில மாவட்டங்களில் ஐம்பது ஆயிரத்துக்குப் மேலாக உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் @ சில மாவட்டங் களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இத்தகைய மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புக்கு என்றும் பிரைமரி தேர்தலுக்கு என்றும் நாட்களைக் குறித்து அறிவித்து இப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் முடித்திட வேண்டும்.
நாம் அறிவித்த தேதிகள் கடந்துள்ள நிலையிலும் சில இடங்களில் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை என்னும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வலிமையான அடித்தளம் அமைக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்திடல் மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பாடுபட்டால்தான் நாளைக்குப் பலனை எதிர் பார்க்க முடியும்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு ஆண்டுக்கான சேவைத் திட்டங்கள் வகுத்தளிக்கப்பட்டதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தஞ்சை வழுத்தூரிலும் கிருஷ்ணகிரி ஒசூரிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்று, முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளில் பயிற்றி பெற்று, சமுதாய சன்மார்க்க தேசிய சேவையில் இப்பொழுது முனைந்து ஈடுபட்டும் பாடுபட்டும் வருகின்றனர்.
எதிர் பார்த்ததைவிடப் பலமடங்கு இதயத்துக்கு நிறைவு தரும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்களும், அவற்றின் பயன்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
அடுத்த திட்டமாக, மார்ச் 10 ஆம் நாள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினவிழா நெல்லைச் சீமையில் மேலப்பளையத்தில் மிகமிக விமரிசையாக நடைபெற் றிருக்கிறது. மகளிர் அரங்கும், பிறைக் கொடி பேரணியும் விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்களும், மாநில அமைச்சர் மாண்புமிகு மொய்தீன்கான் அவர்களும், மாண்புமிகு ப+ங்கோதை அருணா அவர்களும் நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினர் மார்ச் 10ஆம் நாள் விழா தமிழக அரசியல் அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும்
விழாவில் ~~இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - இலட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை|| என்னும் சிறிய நூலும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் லீக் வரலாற்று ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் 1948 மார்ச் 10 முதல் ஜனவரி 16, 2010 வரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்தக் குறுநூலில் கோர்வை செய்திருக்கிறார். அந்த நூலில் கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் எத்துணை பலமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அங்கே பன்னிரண் டாயிரம் பிரைமரிகளுக்கு மேல் உள்ளன என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு கோடி இருபது இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கேரளாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேர்ந்திருக்கின்றனர் என்பதே அந்த உண்மையாகும். கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, தலித் இன மக்களும் முஸ்லிம் லீகில் ஏராளமான இணைந்துள்ளனர். இதே நிலையைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற பேரவாவின் அடிப்படையில்தான் பத்து இலட்சம் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சிய+ட்டும் செய்தி என்னவெனில், தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் முஸ்லிம் லீக் நுழையாத பல ஊர்களில் இன்றைய தினம் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடி பறக்கிறது@ ஆர்வத் துடிப்போடு அங்கெல்லாம் இளைஞர்கள் முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்@ புதிய பிரைமரிகள் உருவாக் கப்பட்டு வருகின்றன.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பும் பிரைமரி தேர்தலும் நிறைவு பெற்றுள்ளதோ, அந்த மாவட்டத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் மாவட்டம் முழுவதிலும் உள்ள உறுப்பினர் படிவங்களை மாநில முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். அதோடு, ஒவ்வொரு பிரைமரிவாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரைமரி தேர்தல் விவரங்கள் மற்றும் உறுப்பினர் கட்டண மாநில அந்த மாவட்ட முஸ்லிம் லீக் தேர்தல் தேதியும் மற்ற விவரமும் அறிவிக்கப்பட விருக்கின்றது. சில மாவட்டங்களில் ஐம்பது ஆயிரத்துக்குப் மேலாக உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் @ சில மாவட்டங் களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இத்தகைய மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புக்கு என்றும் பிரைமரி தேர்தலுக்கு என்றும் நாட்களைக் குறித்து அறிவித்து இப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் முடித்திட வேண்டும்.
நாம் அறிவித்த தேதிகள் கடந்துள்ள நிலையிலும் சில இடங்களில் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை என்னும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வலிமையான அடித்தளம் அமைக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்திடல் மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பாடுபட்டால்தான் நாளைக்குப் பலனை எதிர் பார்க்க முடியும்.
Labels:
கே.எம்.காதர் மொகிதீன்,
தலைவர்,
தேர்தல்,
பிரைமரி,
முஸ்லிம் லீக்
Saturday, March 13, 2010
இருகூராக பிரிந்து செயல்பட்ட ஜமாஅத்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெரும் முயற்சியால் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டனர்
இருகூராக பிரிந்து செயல்பட்ட ஜமாஅத்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெரும் முயற்சியால் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டனர்
திருவள்ளுர், மார்ச்.13-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்ப+ண்டி வட்டம் மாநெல்லூர் கிராமம். இங்கு சுமார் 45 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வரு கிறார்கள். இந்த ஊரில் மஸ்ஜிதெ இலாஹி ஆஷர் கானா, கமிட்டி என்று தமிழ் நாடு வக்ஃபு வாரியத்தால் ஜி.எஸ். நெ.153ஃ1958-சி, சி.ஜி.டி அங்கீகரிக்கப்பட்டு கமிட்டியின் தலைவராக ஷேக் அன்சம்பாஷா, செய லாளர் இ.எ. நசீர் உசேன் மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் செயல்பட்டு வந் தார்கள்.
ரமளான் மாதம் முடிந்ததும் கணக்கு கேட்டு இருக்கிறார்கள். மேற்படி அன்சர் பாஷா வரவு செலவு கணக்கு கொடுக்காததி னால் ஜமாஅத்தில் பிரச் சினை பிணக்கு ஏற்பட்டி ருக்கிறது.இதனால் ஊத் துக்கோட்டை ஜமாஅத், மாதர்பாக்கம் ஜமாஅத் கும்மிடிப+ண்டி ஜாஅத் பழவேற்காடு, செம்பாசி பள்ளி ஜமாஅத், பொன் னேரி ஒருங்கிணைப்பு கமிட்டி ஆகியவர்கள் வந்து சமாதானம் செய்தும் முடிவு ஏற்படவில்லை.
மேற்படி அன்சார்பாய் அவர்களைச் சேர்ந்த வர்கள் தனியாக ஐவேளை தொழுகை ஜும்ஆ போன் றவை நடத்தி வந்தார்கள். நசீர் உசேன், அவரைச் சேர்ந்தவர்கள் மஸ்ஜிதெ இலாஹியில் தொழுகை நடத்தி வந்தார்கள் இரு ஜமாஅத்தார்களுக்கும் அடிக்கடிமோதல் ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார், பஞ்சாயத்து என்று கடந்த 8 மாதமாக இருந்து வந் துள்து அனைத்து ஜமா அத்து ஜமாத்தும் முயன் றும் தீவு கிடைத்காததால் சமுதாயத்தின் தாய்ச்சபை தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களுக்கு அவ்வ+ர் ஜமாஅத்தினர் கடிதம் மூலம் தெரிவித்த தினால் இவ்வ+ர் பிரச்சினை குறித்து விசாரித்து விபரம் தெரிவிக்கும்படி தாய்ச்சபை பொதுச் செய லாளர் கே.எம். அப+பக்கர் அவர்கள் கடிதம் மூலம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் காயல் அஹ மது சாலிஹ் ஆலோசனை வழங்கப்பட்டது.
தலைவர் அவர்களின் மேலான ஆலோசனைப் படி திரவள்ளூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் திருவள்ளூர் மாவட்ட தப்லீக் அமீர்சாப், டி.எஸ். யாக்கூப் ஆகியோர் 09-3-10 அன்று காலை மாதர் பாக்கம் பள்ளிவாசலில் இருந்து கொண்டு மாநெல் லூர் இருஜமாஅத்தார்க ளையும் அழைத்து லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய வந்துகளில் 3சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இரு வரின் கருத்துகளை கேட்டு இஷா தொழு கைக்கு பின் ஒருமித்த கருத்தோடு இரண்டு ஜமாத்துகளை ஒரு ஜமாஅத்தாக ஒன்றி ணைத்து 10-3-10 அன்று முதல் சுப்ஹ{ தொழுகை யில் இருந்து ஒரே ஜமாஅத்தாக மஸ்ஜிதெ இலாஹில்தான் தொழ வேண்டும் என்றும், இருதரப்பில இருந்து மூவர், மூவர் என்று 6 மாதம் வரை மஸ்ஜித் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றும், எழுத்துப்ப+ர்வமாக எழு தப்பட்டு- இருதரப்பினர் களும் கையொப்பம் இட்டு பகைமையை மறந்து விரோதத்தை துறந்து இரு ஜமாஅத்தார்களும் ஒரே ஜமாஅத்தாக இணைந்து ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து முஸாபா, மானகா செய்து கொண் டனர்.
மாதர்பாக்கம் ஜமாஅத் தலைவர் காசிம் சாஹிப், செயலாள்ர கபீர் சாஹிப், கும்மிடிப்ப+ண்டி அ.தி.முக. கவுன்சிலர் சிராஜுதீன், ஊத்துக்கோட்டை தி.மு.க. கவுன்சிலர் சம்சுதீன், தப்லீக் அமீர் பாபு பாய், முஸ்லிம் லீக் இளைஞரணி அமைப் பாளர் ஜமாலுதீன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜலீல்கான் ஆகியோர் கலந்துகொண்டு இணைந்த ஜமாஅத்திற்காக துஆ செய்தனர். முஸ்லிம் லீகின் முயற்சிக்கு வெற்றி கிடைத் தைதைப் பாராட்டினர்.
தகவல்:
காயல் அஹமது சாலிஹ்
திருவள்ளுர், மார்ச்.13-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்ப+ண்டி வட்டம் மாநெல்லூர் கிராமம். இங்கு சுமார் 45 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வரு கிறார்கள். இந்த ஊரில் மஸ்ஜிதெ இலாஹி ஆஷர் கானா, கமிட்டி என்று தமிழ் நாடு வக்ஃபு வாரியத்தால் ஜி.எஸ். நெ.153ஃ1958-சி, சி.ஜி.டி அங்கீகரிக்கப்பட்டு கமிட்டியின் தலைவராக ஷேக் அன்சம்பாஷா, செய லாளர் இ.எ. நசீர் உசேன் மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் செயல்பட்டு வந் தார்கள்.
ரமளான் மாதம் முடிந்ததும் கணக்கு கேட்டு இருக்கிறார்கள். மேற்படி அன்சர் பாஷா வரவு செலவு கணக்கு கொடுக்காததி னால் ஜமாஅத்தில் பிரச் சினை பிணக்கு ஏற்பட்டி ருக்கிறது.இதனால் ஊத் துக்கோட்டை ஜமாஅத், மாதர்பாக்கம் ஜமாஅத் கும்மிடிப+ண்டி ஜாஅத் பழவேற்காடு, செம்பாசி பள்ளி ஜமாஅத், பொன் னேரி ஒருங்கிணைப்பு கமிட்டி ஆகியவர்கள் வந்து சமாதானம் செய்தும் முடிவு ஏற்படவில்லை.
மேற்படி அன்சார்பாய் அவர்களைச் சேர்ந்த வர்கள் தனியாக ஐவேளை தொழுகை ஜும்ஆ போன் றவை நடத்தி வந்தார்கள். நசீர் உசேன், அவரைச் சேர்ந்தவர்கள் மஸ்ஜிதெ இலாஹியில் தொழுகை நடத்தி வந்தார்கள் இரு ஜமாஅத்தார்களுக்கும் அடிக்கடிமோதல் ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார், பஞ்சாயத்து என்று கடந்த 8 மாதமாக இருந்து வந் துள்து அனைத்து ஜமா அத்து ஜமாத்தும் முயன் றும் தீவு கிடைத்காததால் சமுதாயத்தின் தாய்ச்சபை தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களுக்கு அவ்வ+ர் ஜமாஅத்தினர் கடிதம் மூலம் தெரிவித்த தினால் இவ்வ+ர் பிரச்சினை குறித்து விசாரித்து விபரம் தெரிவிக்கும்படி தாய்ச்சபை பொதுச் செய லாளர் கே.எம். அப+பக்கர் அவர்கள் கடிதம் மூலம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் காயல் அஹ மது சாலிஹ் ஆலோசனை வழங்கப்பட்டது.
தலைவர் அவர்களின் மேலான ஆலோசனைப் படி திரவள்ளூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் திருவள்ளூர் மாவட்ட தப்லீக் அமீர்சாப், டி.எஸ். யாக்கூப் ஆகியோர் 09-3-10 அன்று காலை மாதர் பாக்கம் பள்ளிவாசலில் இருந்து கொண்டு மாநெல் லூர் இருஜமாஅத்தார்க ளையும் அழைத்து லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய வந்துகளில் 3சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இரு வரின் கருத்துகளை கேட்டு இஷா தொழு கைக்கு பின் ஒருமித்த கருத்தோடு இரண்டு ஜமாத்துகளை ஒரு ஜமாஅத்தாக ஒன்றி ணைத்து 10-3-10 அன்று முதல் சுப்ஹ{ தொழுகை யில் இருந்து ஒரே ஜமாஅத்தாக மஸ்ஜிதெ இலாஹில்தான் தொழ வேண்டும் என்றும், இருதரப்பில இருந்து மூவர், மூவர் என்று 6 மாதம் வரை மஸ்ஜித் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றும், எழுத்துப்ப+ர்வமாக எழு தப்பட்டு- இருதரப்பினர் களும் கையொப்பம் இட்டு பகைமையை மறந்து விரோதத்தை துறந்து இரு ஜமாஅத்தார்களும் ஒரே ஜமாஅத்தாக இணைந்து ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து முஸாபா, மானகா செய்து கொண் டனர்.
மாதர்பாக்கம் ஜமாஅத் தலைவர் காசிம் சாஹிப், செயலாள்ர கபீர் சாஹிப், கும்மிடிப்ப+ண்டி அ.தி.முக. கவுன்சிலர் சிராஜுதீன், ஊத்துக்கோட்டை தி.மு.க. கவுன்சிலர் சம்சுதீன், தப்லீக் அமீர் பாபு பாய், முஸ்லிம் லீக் இளைஞரணி அமைப் பாளர் ஜமாலுதீன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜலீல்கான் ஆகியோர் கலந்துகொண்டு இணைந்த ஜமாஅத்திற்காக துஆ செய்தனர். முஸ்லிம் லீகின் முயற்சிக்கு வெற்றி கிடைத் தைதைப் பாராட்டினர்.
தகவல்:
காயல் அஹமது சாலிஹ்
Friday, March 12, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளால் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளால் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது
62-வது நிறுவன தினம்: மேலப்பாளையம் மாநாட்டில்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
மேலப்பாளையம், மார்ச்.12-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பணிக ளால் சமுதாயத்தில் எழுச்சி யும், மறுமலர்ச்சியும் ஏற் பட்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர் கலைஞருக்கும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும் நன்றி தெரி வித்துக் கொள்வதுடன் பென்னாகரம் இடைத் தேர்தலில் திமு.க. வெற்றிக் காக முஸ்லிம் லீகினர் தீவிர மாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.
மேலப்பாளையம் மாநாட்டில் நிறைவுரை யாற்றிய போது அவர் குறிப் பிட்டதாவது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நினைவு தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மிக எழுச்சியுடன் இன்று காலை யிலிருந்து தொடர்ந்து நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது. மாநாடு நடைபெறும் இந்த திருநெல்வேலி மாவட்டம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகோடு அதன் வர லாற்றோடு பின்னிப் பிணைந்த மாவட்டமாகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை எழுதும் போது திருநெல்வேலி மாவட்டத்தை தவிர்த்து எழுத முடியாத அளவிற்கு அதன் ஒவ்வொரு சாதனை யிலும் இந்த மாவட்டத் திற்கு பங்கு இருக்கிறது.
காயிதெ மில்லத் பிறந்த மண்
நமது இயக்கத்தின் நிறுவனத்தலைவர் கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களை தந்த மாவட்டம் இந்த மாவட் டம் அவர்கள் பிறந்து வளர்ந்து சமுதாயத்திற்கு பல சேவைகளை செய் வதற்கு அடித்தளமிட்ட மாவட்டம் இந்த மாவட் டம்.
முஸ்லிம் லீக்
சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள்
முஸ்லிம் லீகிற்கு ஏராள மான எம்.எல்.ஏக்களை (சட்டமன்ற உறுப்பினர் களை) தொடர்ந்து தந்து வந்த மாவட்டம் இந்த மாவட்டம். வேலூர் தொகுதி முஸ்லிம் லீகிற்கு நாடாளுமன்ற உறுப்பி னரை தொடர்ந்து தருவது போல் தொடர்ந்து நாடா ளுமன்ற உறுப்பினர்களை யும், சட்டமன்றத்திற்கு பல உறுப்பினர்களை தொடர்ந்து தந்துள்ளது திருநெல்வேலி மாவட்டம்.
கடையநல்லூரிலிருந்து சாகுல் ஹமீதையும், பாளையங் கோட்டையிலி ருந்து ரவணசமுத்திரம் பீர் முஹம்மதுவையும், கோதர் முகைதீன், சம்சுல் ஆலம் போன்ற பல முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் சமுதாயத்திற்கு நிறைந்த சேவை புரிந்துள்ளனர்.
அதேபோன்று கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத், கே.டி.எம். அஹமது இப்ராஹீம், ஏ.கே. ரிபாயி சாஹிப் ஆகி யோர் நாடாளுமன்ற உறுப் பினர்களாக இருந்து சமு தாயத்திற்கு சேவையாற்றி யுள்ளனர்.
நெசவோடு சேர்த்து
திருக்குர்ஆன் மனனம்
அரசியலில் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்தி லும் இந்த மாவட்டம் குறிப்பாக மேலப்பாளை யம் மார்க்கக் கோட்டை யாக திகழ்ந்து வந்துள்ளது. பல இறைநேசச் செல்வர் கள் இந்த மண்ணிலிருந்து மார்க்க சேவை புரிந் துள்ளனர். இங்குள்ள முஸ்லிம்களில் பெரும் பாலானோர் நெசவுத் தொழில் மேற்கொள்ளக் கூடியவர்களாக திகழ்ந்த போதிலும், நெசவுக்காக துணியை நெய்யும்போது கூடவே திருக்குர்ஆன் வச னங்களையும் தங்கள் நெஞ்சங்களில் நெய்யக் கூடியவர்களாக திகழ்ந்து வந்த காரணத்தால் இந்த மாவட்டத்திலிருந்து ஏராளமான ஹாபிஸ்கள் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் நாட்டில் பல பகுதிகளுக்கும் சென்று மார்க்க சேவை புரிந்துள் ளனர்.
தமிழகத்திலே இரண்டு பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை சமுதாயம் பெற்ற ஒரே மாவட்டம் இந்த மாவட்டம்தான். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கனி சாஹிப் கோழிக்கோடு பல் கலைக் கழகத்தில் துணை வேந்தராக பொறுப்பேற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கோழிக் கோட்டிலே பல்கலைக் கழகம் அமைக்கப்பட்ட தும் அதன் துணைவேந் தராக பொறுப்பேற்க தகுதி யான ஒருவரை நாட்டின் பல பகுதிகளிலும் தேடி அலைந்து கடைசியில் மேலப்பாளையத்தில் சம்சு கனியை கண்டு பிடித்து அழைத்துச் சென்றார் கேரள மாநில கல்வி அமைச்சராக இருந்த சி.எச். கோயாசாஹிப் அவர்கள்
அதேபோன்று சென்னை பல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக பணியாற்றிய சாதிக் அவர்கள் இந்த மாவட் டத்தைச் சேர்ந்தவர்தான். இதுவரை முஸ்லிம் சமுதா யத்திலிருந்து நான்கு பேர் வேளாண் துறைக்கு ஒரு வரும், மருத்துவப் பல் கலைக்கழகத்திற்கு டாக்டர் மீர் முஸ்தபா உசேனும் பதவி வகித்திருந் தாலும் ஒரே மாவட்டத் திலிருந்து இரண்டு பேர் வந்த பெருமை திரு நெல்வேலிக்கு சேரும்.
இப்படி கல்வியிலும் , மார்க்க சேவையிலும் குர்ஆன் மனனத்திலும் மற்ற பல மாவட்டங்க ளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் திருநெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் நடை பெறும் இந்த சமுதாய எழுச்சி மாநாடு நிச்சயம் சமுதாயத்தில் ஒரு மலர்ச்சியை உருவாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
சமுதாயத்தின்
மறுமலர்ச்சி
1948 மார்ச் 10-ம் தேதி இந்த இயக்கம் துவங்கப் பட்டபோது இந்த இயக் கத்தில் இணையக் கூடிய நிலையில் அன்றைய சமுதாய மக்கள் இல்லை. இந்த இயக்கத்தில் இருந்த பல பேர் வெளியேறி செல்லக்கூடிய சூழ்நிலை தான் அன்று இருந்தது. முஸ்லிம் லீக் என்று சொல்லவே பயந்த நிலையி லேயே பலரும் இருந்துள் ளனர். அப்படிப்பட்ட சூழ் நிலையில்தான் எவர் வந்தா லும், வராவிட்டாலும் நான் ஒருவன் உயிருடன் இருக் கும் வரையிலாவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இந்த மண்ணில் இருந்தே தீரும் என்று கண்ணியத்தென்றல் காயிதெ மில்லத் பிரகட னப்படுத்தினார். அவ்வாறே பிரசாரங்களை மேற் கொண்டார். அதன் விளை வாக சமுதாயத்தில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட் டது.
இயக்கம்தொடங்கப்பட்டு சுமார் 15 ஆண்டு காலத் திற்கு பின்னர் 1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போதுதான் இயக்கத்திற்கான முழுமை யான அங்கீகாரம் சமுதாய மக்களிடமிருந்து கிடைக் கத் துவங்கியது. அதன் பின்னரே பலரும் முஸ்லிம் லீகில் தங்களை இணைத் துக் கொள்ளவும் இயக்கம் குறித்து வெளிப்படையாக பேசவும் துவங்கினர். அது மெல்ல மெல்ல வளர்ந்து இன்று மிக எழுச்சியுடன் காணப்படுகிறது.
ஆண்டுதோறும்
ஐந்து நிகழ்ச்சிகள்
முஸ்லிம் லீகின் பணிகளை விரிவான முறை யில் எடுத்துச் சொல்லவும், ஒட்டு மொத்த சமுதாய மக்களும் இந்த இயக் கத்தின் பின்னால் அணி வகுக்க செய்யும் நோக்கிலும் சீரிய திட் டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆர்ப்பாட்டம் - போராட்டத்தின் மூலம் நாம் கட்சியை வளர்க்க வில்i ல. ஆக்கப்ப+ர்வ மான வழிமுறைகளில்தான் நாம் கட்சியை வளர்ப்ப தோடு சமுதாயத்திற்கு நன்மை களை பெற்றுத் தர முடியும் என்பதை உணர்ந்து மத்திய - மாநில அரசுகளோடு நல்லுறவு பேணும் வகையிலேயே முஸ்லிம் லீகின் செயல் பாடுகள் அமைந்துள்ளன. நாம் வகுத்த சீரிய திட்டத் தின்படி - எடுத்த தீர்மா னத்தின்படி ஆண்டுக்கு ஐந்து நிகழ்ச்சிகளை மாநில அளவில் மேற்கொள்ள முடிவு செய்த தன்படி முதல் நிகழ்ச்சியாக முஸ்லிம் லீக்பேச்சாளர் பயிற்சி முகாமை தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.
இரண்டாவதாக முஸ்லிம் லீக் நிறுவன தினத்தை ஆண்டுதோறும் மாநிலம் தழுவிய மாநாடாக நடத்த முடிவு செய்ததன்படி இன்று இந்த மறுமலர்ச்சி மாநாடு இங்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
மூன்றாவதாக காயிதெ மில்லத் அவர்கள் பிறந்த தினமான ஜூன் 5-ஐ கல்வி விழிப்புணர்வு மாநாடாக கொண்டாட முடிவு செய்யப்பட்டதன்படி அந்த நிகழ்ச்சியும்,
நான்காவதாக சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது பிறந்த அக்டோபர் 4-ஐ சமூக நல்லிணக்க மாநாடா கவும் சமுதாய மக்களை மஹல்லா ஜமாஅத்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுக்கொரு முறை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் நடத்தும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு, அது தொடர்பான பணிகள் நடைபெற உள்ளன.
இப்படி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை ஆக்கப்ப+ர்வமான வகை யில் வளர்க்கவும் சமுதாய மக்களுக்கு அதிகமான நன்மைகள் பெற்றுத்தரவும் நாம் அனைவரும் முயற்சி களில் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
பென்னாகரத்தில்
தீவிரப் பிரச்சாரம்
நடைபெற உள்ள பென்னாகரம் இடைத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித் துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. அதேபோன்று மத்தியில் ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பிரச் சாரம் செய்யவும், சமுதா யத்திற்கு உரிய நன்மை களை பெற்றுத் தரவும் முஸ்லிம் லீகினர் ஒவ்வொ ருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். இன்றைய சமு தாய மறுமலர்ச்சி மாநாட் டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச் சர் மு.க. அழகிரி அவர்க ளுக்கும் அவர் பங்கேற்கும் வகையில் அனுமதி வழங்கி யும் மாநாடு சிறக்க வாழ்த் துச் செய்தி அனுப்பியும் நம்மைப் பெருமைப்படுத் திய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இம் மாநாடு சிறக்க பல வகையி லும் உற்ற துணையாக இருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நமது நன்றியையும் தெரி வித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமது நிறைவு உரையில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் லீக் மாநாட்டில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேச்சு
கலைஞர் வழியில் முஸ்லிம்களுடன் நட்பைத் தொடருவேன்
மேலப்பாளையம், மார்ச்.12-
கலைஞர் வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பை தொடருவேன் என்று மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாடு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதலில் முஸ்லிம் பெண்கள் விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடந் தன. மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ். டி. சந்தை முக்கில் சமூக நல்லிணக்க பேரணி தொடங்கி, ஜின்னா திடலை அடைந்தது.
அதைத் தொடர்ந்து சமுதாய மறுமலர்ச்சி மாநாடு தொடங்கியது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் முகை தீன் தலைமை தாங்கினார். மாநாட்டுக் குழு தலைவர் துராப்ஷா மாநாட்டை தொடங்கி வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வாழ்த்திப் பேசினார்.
மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதா வது:-
வாக்காளர்களுக்கு நன்றி
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலப் பாளையம் நகருக்குள் நுழையும் போது மனதில் ஒரு நினைவு தோன்றியது. கடந்த 2006-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி பாளைங்கோட்டை தொகுதி என்ற பெருமை மனதில் வந்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட டி.பி.எம். மைதீன்கான் இன்று அமைச்சரவை யிலும் இடம் பெற்று உள்ளார்.
இந்த மாநாடு மூலம் பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.
வாக்குறுதிதான் முக்கியம்
பாராளுமன்றத்தில் முக் கியமான மசோதாவான மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் பட்டு உள்ளது. மாநிலங் களவையில் வெற்றி பெற்று விட்டதால் மக்களவை யிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் விமான நிலையத்துக்கு புறப்பட்டேன்.
அப்போது சகோதரி கனிமொழியும், தயாநிதி மாறனும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களவையில் மசோதா நிறைவேறும் போதும் நான் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். என்னுடைய ஒரு ஓட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்களிடம் கூறினேன். அதனால் என்னுடைய பதவி பறிபோனால் கூட பரவா யில்லை. எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம், முஸ்லிம் லீக் நண்பர்க ளுக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம் என்று புறப் பட்டு வந்தேன்.
கலைஞர் வழியில் நட்பு
என்னுடைய தந்தை கலைஞர் உங்களோடு எந்த அளவுக்கு அன்பை பகிர்ந்து கொண்டாரோ, அதே போல் நானும் உங்களோடு நட்பை, அன்பை பகிர்ந்து கொள் வேன். என்னுடைய தந்தை வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பைத் தொடருவேன்.
1948-ம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சி தொடங்கப் பட்டபோது காயிதெ மில்லத் அவர்களை சிறு வயதில் 3 முறை பார்த்து உள்ளேன். அண்ணா, கலைஞர், காயிதெ மில்லத் ஆகியோர் ஒன்றாக உட் கார்ந்து பேசியது என்னு டைய நினைவில் உள்ளது.
காயிதே மில்லத்தின் பேரன் அப்துல் ஹக், நான் படித்த கிறிஸ்தவ பள்ளி யில் படித்தார். நான் 8-ம் வகுப்பு படித்த போது என்னுடைய தம்பி ஸ்டா லினும், அப்துல் ஹக்கும் 7-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தனர். படிப்பை முடித்த பிறகும் எங்க ளுடைய நட்பு தொடர்ந் தது.
காயல்பட்டின மக்கள்
திருச்செந்தூர் இடைத் தேர்தலின் போது மற்ற இடங்களில் இருந்ததை விட காயல்பட்டினத்தில் அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு இஸ்லாமிய மக் களுக்கும் கலைஞருக்கும் உள்ள நட்புதான் காரணம். அவர் நீதி கேட்டு நடை பயணம் மேற்கொண்ட போது நானும் உடன் சென்று இருக்கிறேன். கலைஞர் காயல்பட்டினத் தில் காலடி எடுத்து வைத்தபோது, பெண்கள் மலர் தூவி வரவேற்றதை நான் இன்னமும் மறக்கவே இல்லை.
திருச்செந்தூர் தொகுதி யில் 45 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில், காயல்பட்டி னத்தில் மட்டும் 12 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்தது. ஆனால் அந்த ஊரில் 70 சதவீதம் மட்டுமே ஓட்டு பதிவு ஆகியது, சற்று கோபம் தான். அதிக ஓட்டுப் பதிவாகி இருந்தால் கூடு தல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைந்திருக்கும்.
கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும், இஸ் லாமிய மக்கள் வைத்து இருக்கும் அன்பு கலைஞரை 100 ஆண்டு காலம் வாழச் செய்யும். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சராகவே இருக்கச் செய்யும். உங்களுக்காக தொடர்ந்து நல்ல பணியை செய்து கொண்டே இருப்பார்.
தி.மு.க. செய்த நன்மைகள்
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் கலைஞரும், தி.மு.க.வும் செய்த சலுகை களை கூறுகிறேன். 1947 முதல் 62 வரை தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வர் அமைச்சராக இல்லாத நிலை யில் அண்ணா தனது முயற்சியில் கடையநல்லூர் மஜீத்தை அமைச்சரவை யில் இடம் பெறச் செய் தார். அப்துஸ் சமதை திமுக தான் மாநிலங்களவை எம். பி.யாக்கியது.
தென்காசி இடைத் தேர்தலில் நெல்லை கதிரவனை வெற்றி பெறச் செய்தது, கவுஸ் பாட்சா, பெரியகுளம் மேத்தாவை எம்எல்ஏ ஆக்கியது, ஜின்னாவை மாநிலங் களவை உறுப்பினராக்கி யது, ரகுமான்கானை சிறு சேமிப்பு துறை தலைவ ராக்கியது, சாதிக் பாட் ஷாவை அமைச்சராக்கி யது, சல் மாவை சமூக நலத்துறை தலைவியாக்கி யது. இவை அனைத்தும் திமுக தான் செய்தது. தற்போது மைதீன் கானை அமைச்சராக்கியுள்ளோம்.
மிலாது நபிக்கு விடு முறை அறிவித்தது தி.மு.க. தான். அடுத்து வந்த அரசு அதை ரத்து செய்த போதும் மீண்டும் விடு முறை அறிவித்தோம். சென்னை மகளிர் கல்லூ ரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டினோம். வக்பு வாரிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கியதோடு சொத் துக்களை பராமரிக்க ரூ.40 லட்சமும் ஒதுக்கினோம்.
குலுக்கல் முறையில் ஹஜ் பயணத்திற்கு அனுப் பியதை கைவிட்டு விண் ணப்பித்த அனைவரையும் திமுக அரசு அனுப்பியது. உருது அகடமி, காயிதே மில்லத் மணி மண்டபம், உமறுப்புலவர் மணிமண்ட பம் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்தது திமுக. உலமா நல வாரியம் தந்த தும் கலைஞர் ஆட்சி தான். எனவே தமிழக முதல்வ ருக்கு முஸ்லிம்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண் டும்.
மீண்டும் உங்களை சந்திக்க வாய்ப்பு வரும். அப்போது சந்திக்க நிச்சயம் வருவேன்.
இவ்வாறு மத்திய மந்திரி மு.க.அழகிரி பேசினார்.
மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப+ங்கோதை, மேயர் ஏ.எல்.சுப்பிரமணி யன், தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., அப்பாவு எம்.எல்.ஏ. டாக் டர் எம்.கே.எம்.முகமது ஷாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செய்யது முகம்மது நன்றி கூறினார்.
From: Anbudan Usman
Best Regards
A.Usman
9944741315
62-வது நிறுவன தினம்: மேலப்பாளையம் மாநாட்டில்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
மேலப்பாளையம், மார்ச்.12-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பணிக ளால் சமுதாயத்தில் எழுச்சி யும், மறுமலர்ச்சியும் ஏற் பட்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர் கலைஞருக்கும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும் நன்றி தெரி வித்துக் கொள்வதுடன் பென்னாகரம் இடைத் தேர்தலில் திமு.க. வெற்றிக் காக முஸ்லிம் லீகினர் தீவிர மாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.
மேலப்பாளையம் மாநாட்டில் நிறைவுரை யாற்றிய போது அவர் குறிப் பிட்டதாவது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நினைவு தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மிக எழுச்சியுடன் இன்று காலை யிலிருந்து தொடர்ந்து நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது. மாநாடு நடைபெறும் இந்த திருநெல்வேலி மாவட்டம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகோடு அதன் வர லாற்றோடு பின்னிப் பிணைந்த மாவட்டமாகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை எழுதும் போது திருநெல்வேலி மாவட்டத்தை தவிர்த்து எழுத முடியாத அளவிற்கு அதன் ஒவ்வொரு சாதனை யிலும் இந்த மாவட்டத் திற்கு பங்கு இருக்கிறது.
காயிதெ மில்லத் பிறந்த மண்
நமது இயக்கத்தின் நிறுவனத்தலைவர் கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களை தந்த மாவட்டம் இந்த மாவட் டம் அவர்கள் பிறந்து வளர்ந்து சமுதாயத்திற்கு பல சேவைகளை செய் வதற்கு அடித்தளமிட்ட மாவட்டம் இந்த மாவட் டம்.
முஸ்லிம் லீக்
சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள்
முஸ்லிம் லீகிற்கு ஏராள மான எம்.எல்.ஏக்களை (சட்டமன்ற உறுப்பினர் களை) தொடர்ந்து தந்து வந்த மாவட்டம் இந்த மாவட்டம். வேலூர் தொகுதி முஸ்லிம் லீகிற்கு நாடாளுமன்ற உறுப்பி னரை தொடர்ந்து தருவது போல் தொடர்ந்து நாடா ளுமன்ற உறுப்பினர்களை யும், சட்டமன்றத்திற்கு பல உறுப்பினர்களை தொடர்ந்து தந்துள்ளது திருநெல்வேலி மாவட்டம்.
கடையநல்லூரிலிருந்து சாகுல் ஹமீதையும், பாளையங் கோட்டையிலி ருந்து ரவணசமுத்திரம் பீர் முஹம்மதுவையும், கோதர் முகைதீன், சம்சுல் ஆலம் போன்ற பல முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் சமுதாயத்திற்கு நிறைந்த சேவை புரிந்துள்ளனர்.
அதேபோன்று கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத், கே.டி.எம். அஹமது இப்ராஹீம், ஏ.கே. ரிபாயி சாஹிப் ஆகி யோர் நாடாளுமன்ற உறுப் பினர்களாக இருந்து சமு தாயத்திற்கு சேவையாற்றி யுள்ளனர்.
நெசவோடு சேர்த்து
திருக்குர்ஆன் மனனம்
அரசியலில் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்தி லும் இந்த மாவட்டம் குறிப்பாக மேலப்பாளை யம் மார்க்கக் கோட்டை யாக திகழ்ந்து வந்துள்ளது. பல இறைநேசச் செல்வர் கள் இந்த மண்ணிலிருந்து மார்க்க சேவை புரிந் துள்ளனர். இங்குள்ள முஸ்லிம்களில் பெரும் பாலானோர் நெசவுத் தொழில் மேற்கொள்ளக் கூடியவர்களாக திகழ்ந்த போதிலும், நெசவுக்காக துணியை நெய்யும்போது கூடவே திருக்குர்ஆன் வச னங்களையும் தங்கள் நெஞ்சங்களில் நெய்யக் கூடியவர்களாக திகழ்ந்து வந்த காரணத்தால் இந்த மாவட்டத்திலிருந்து ஏராளமான ஹாபிஸ்கள் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் நாட்டில் பல பகுதிகளுக்கும் சென்று மார்க்க சேவை புரிந்துள் ளனர்.
தமிழகத்திலே இரண்டு பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை சமுதாயம் பெற்ற ஒரே மாவட்டம் இந்த மாவட்டம்தான். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கனி சாஹிப் கோழிக்கோடு பல் கலைக் கழகத்தில் துணை வேந்தராக பொறுப்பேற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கோழிக் கோட்டிலே பல்கலைக் கழகம் அமைக்கப்பட்ட தும் அதன் துணைவேந் தராக பொறுப்பேற்க தகுதி யான ஒருவரை நாட்டின் பல பகுதிகளிலும் தேடி அலைந்து கடைசியில் மேலப்பாளையத்தில் சம்சு கனியை கண்டு பிடித்து அழைத்துச் சென்றார் கேரள மாநில கல்வி அமைச்சராக இருந்த சி.எச். கோயாசாஹிப் அவர்கள்
அதேபோன்று சென்னை பல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக பணியாற்றிய சாதிக் அவர்கள் இந்த மாவட் டத்தைச் சேர்ந்தவர்தான். இதுவரை முஸ்லிம் சமுதா யத்திலிருந்து நான்கு பேர் வேளாண் துறைக்கு ஒரு வரும், மருத்துவப் பல் கலைக்கழகத்திற்கு டாக்டர் மீர் முஸ்தபா உசேனும் பதவி வகித்திருந் தாலும் ஒரே மாவட்டத் திலிருந்து இரண்டு பேர் வந்த பெருமை திரு நெல்வேலிக்கு சேரும்.
இப்படி கல்வியிலும் , மார்க்க சேவையிலும் குர்ஆன் மனனத்திலும் மற்ற பல மாவட்டங்க ளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் திருநெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் நடை பெறும் இந்த சமுதாய எழுச்சி மாநாடு நிச்சயம் சமுதாயத்தில் ஒரு மலர்ச்சியை உருவாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
சமுதாயத்தின்
மறுமலர்ச்சி
1948 மார்ச் 10-ம் தேதி இந்த இயக்கம் துவங்கப் பட்டபோது இந்த இயக் கத்தில் இணையக் கூடிய நிலையில் அன்றைய சமுதாய மக்கள் இல்லை. இந்த இயக்கத்தில் இருந்த பல பேர் வெளியேறி செல்லக்கூடிய சூழ்நிலை தான் அன்று இருந்தது. முஸ்லிம் லீக் என்று சொல்லவே பயந்த நிலையி லேயே பலரும் இருந்துள் ளனர். அப்படிப்பட்ட சூழ் நிலையில்தான் எவர் வந்தா லும், வராவிட்டாலும் நான் ஒருவன் உயிருடன் இருக் கும் வரையிலாவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இந்த மண்ணில் இருந்தே தீரும் என்று கண்ணியத்தென்றல் காயிதெ மில்லத் பிரகட னப்படுத்தினார். அவ்வாறே பிரசாரங்களை மேற் கொண்டார். அதன் விளை வாக சமுதாயத்தில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட் டது.
இயக்கம்தொடங்கப்பட்டு சுமார் 15 ஆண்டு காலத் திற்கு பின்னர் 1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போதுதான் இயக்கத்திற்கான முழுமை யான அங்கீகாரம் சமுதாய மக்களிடமிருந்து கிடைக் கத் துவங்கியது. அதன் பின்னரே பலரும் முஸ்லிம் லீகில் தங்களை இணைத் துக் கொள்ளவும் இயக்கம் குறித்து வெளிப்படையாக பேசவும் துவங்கினர். அது மெல்ல மெல்ல வளர்ந்து இன்று மிக எழுச்சியுடன் காணப்படுகிறது.
ஆண்டுதோறும்
ஐந்து நிகழ்ச்சிகள்
முஸ்லிம் லீகின் பணிகளை விரிவான முறை யில் எடுத்துச் சொல்லவும், ஒட்டு மொத்த சமுதாய மக்களும் இந்த இயக் கத்தின் பின்னால் அணி வகுக்க செய்யும் நோக்கிலும் சீரிய திட் டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆர்ப்பாட்டம் - போராட்டத்தின் மூலம் நாம் கட்சியை வளர்க்க வில்i ல. ஆக்கப்ப+ர்வ மான வழிமுறைகளில்தான் நாம் கட்சியை வளர்ப்ப தோடு சமுதாயத்திற்கு நன்மை களை பெற்றுத் தர முடியும் என்பதை உணர்ந்து மத்திய - மாநில அரசுகளோடு நல்லுறவு பேணும் வகையிலேயே முஸ்லிம் லீகின் செயல் பாடுகள் அமைந்துள்ளன. நாம் வகுத்த சீரிய திட்டத் தின்படி - எடுத்த தீர்மா னத்தின்படி ஆண்டுக்கு ஐந்து நிகழ்ச்சிகளை மாநில அளவில் மேற்கொள்ள முடிவு செய்த தன்படி முதல் நிகழ்ச்சியாக முஸ்லிம் லீக்பேச்சாளர் பயிற்சி முகாமை தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.
இரண்டாவதாக முஸ்லிம் லீக் நிறுவன தினத்தை ஆண்டுதோறும் மாநிலம் தழுவிய மாநாடாக நடத்த முடிவு செய்ததன்படி இன்று இந்த மறுமலர்ச்சி மாநாடு இங்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
மூன்றாவதாக காயிதெ மில்லத் அவர்கள் பிறந்த தினமான ஜூன் 5-ஐ கல்வி விழிப்புணர்வு மாநாடாக கொண்டாட முடிவு செய்யப்பட்டதன்படி அந்த நிகழ்ச்சியும்,
நான்காவதாக சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது பிறந்த அக்டோபர் 4-ஐ சமூக நல்லிணக்க மாநாடா கவும் சமுதாய மக்களை மஹல்லா ஜமாஅத்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுக்கொரு முறை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் நடத்தும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு, அது தொடர்பான பணிகள் நடைபெற உள்ளன.
இப்படி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை ஆக்கப்ப+ர்வமான வகை யில் வளர்க்கவும் சமுதாய மக்களுக்கு அதிகமான நன்மைகள் பெற்றுத்தரவும் நாம் அனைவரும் முயற்சி களில் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
பென்னாகரத்தில்
தீவிரப் பிரச்சாரம்
நடைபெற உள்ள பென்னாகரம் இடைத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித் துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. அதேபோன்று மத்தியில் ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பிரச் சாரம் செய்யவும், சமுதா யத்திற்கு உரிய நன்மை களை பெற்றுத் தரவும் முஸ்லிம் லீகினர் ஒவ்வொ ருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். இன்றைய சமு தாய மறுமலர்ச்சி மாநாட் டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச் சர் மு.க. அழகிரி அவர்க ளுக்கும் அவர் பங்கேற்கும் வகையில் அனுமதி வழங்கி யும் மாநாடு சிறக்க வாழ்த் துச் செய்தி அனுப்பியும் நம்மைப் பெருமைப்படுத் திய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இம் மாநாடு சிறக்க பல வகையி லும் உற்ற துணையாக இருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நமது நன்றியையும் தெரி வித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமது நிறைவு உரையில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் லீக் மாநாட்டில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேச்சு
கலைஞர் வழியில் முஸ்லிம்களுடன் நட்பைத் தொடருவேன்
மேலப்பாளையம், மார்ச்.12-
கலைஞர் வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பை தொடருவேன் என்று மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாடு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதலில் முஸ்லிம் பெண்கள் விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடந் தன. மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ். டி. சந்தை முக்கில் சமூக நல்லிணக்க பேரணி தொடங்கி, ஜின்னா திடலை அடைந்தது.
அதைத் தொடர்ந்து சமுதாய மறுமலர்ச்சி மாநாடு தொடங்கியது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் முகை தீன் தலைமை தாங்கினார். மாநாட்டுக் குழு தலைவர் துராப்ஷா மாநாட்டை தொடங்கி வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வாழ்த்திப் பேசினார்.
மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதா வது:-
வாக்காளர்களுக்கு நன்றி
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலப் பாளையம் நகருக்குள் நுழையும் போது மனதில் ஒரு நினைவு தோன்றியது. கடந்த 2006-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி பாளைங்கோட்டை தொகுதி என்ற பெருமை மனதில் வந்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட டி.பி.எம். மைதீன்கான் இன்று அமைச்சரவை யிலும் இடம் பெற்று உள்ளார்.
இந்த மாநாடு மூலம் பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.
வாக்குறுதிதான் முக்கியம்
பாராளுமன்றத்தில் முக் கியமான மசோதாவான மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் பட்டு உள்ளது. மாநிலங் களவையில் வெற்றி பெற்று விட்டதால் மக்களவை யிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் விமான நிலையத்துக்கு புறப்பட்டேன்.
அப்போது சகோதரி கனிமொழியும், தயாநிதி மாறனும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களவையில் மசோதா நிறைவேறும் போதும் நான் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். என்னுடைய ஒரு ஓட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்களிடம் கூறினேன். அதனால் என்னுடைய பதவி பறிபோனால் கூட பரவா யில்லை. எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம், முஸ்லிம் லீக் நண்பர்க ளுக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம் என்று புறப் பட்டு வந்தேன்.
கலைஞர் வழியில் நட்பு
என்னுடைய தந்தை கலைஞர் உங்களோடு எந்த அளவுக்கு அன்பை பகிர்ந்து கொண்டாரோ, அதே போல் நானும் உங்களோடு நட்பை, அன்பை பகிர்ந்து கொள் வேன். என்னுடைய தந்தை வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பைத் தொடருவேன்.
1948-ம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சி தொடங்கப் பட்டபோது காயிதெ மில்லத் அவர்களை சிறு வயதில் 3 முறை பார்த்து உள்ளேன். அண்ணா, கலைஞர், காயிதெ மில்லத் ஆகியோர் ஒன்றாக உட் கார்ந்து பேசியது என்னு டைய நினைவில் உள்ளது.
காயிதே மில்லத்தின் பேரன் அப்துல் ஹக், நான் படித்த கிறிஸ்தவ பள்ளி யில் படித்தார். நான் 8-ம் வகுப்பு படித்த போது என்னுடைய தம்பி ஸ்டா லினும், அப்துல் ஹக்கும் 7-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தனர். படிப்பை முடித்த பிறகும் எங்க ளுடைய நட்பு தொடர்ந் தது.
காயல்பட்டின மக்கள்
திருச்செந்தூர் இடைத் தேர்தலின் போது மற்ற இடங்களில் இருந்ததை விட காயல்பட்டினத்தில் அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு இஸ்லாமிய மக் களுக்கும் கலைஞருக்கும் உள்ள நட்புதான் காரணம். அவர் நீதி கேட்டு நடை பயணம் மேற்கொண்ட போது நானும் உடன் சென்று இருக்கிறேன். கலைஞர் காயல்பட்டினத் தில் காலடி எடுத்து வைத்தபோது, பெண்கள் மலர் தூவி வரவேற்றதை நான் இன்னமும் மறக்கவே இல்லை.
திருச்செந்தூர் தொகுதி யில் 45 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில், காயல்பட்டி னத்தில் மட்டும் 12 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்தது. ஆனால் அந்த ஊரில் 70 சதவீதம் மட்டுமே ஓட்டு பதிவு ஆகியது, சற்று கோபம் தான். அதிக ஓட்டுப் பதிவாகி இருந்தால் கூடு தல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைந்திருக்கும்.
கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும், இஸ் லாமிய மக்கள் வைத்து இருக்கும் அன்பு கலைஞரை 100 ஆண்டு காலம் வாழச் செய்யும். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சராகவே இருக்கச் செய்யும். உங்களுக்காக தொடர்ந்து நல்ல பணியை செய்து கொண்டே இருப்பார்.
தி.மு.க. செய்த நன்மைகள்
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் கலைஞரும், தி.மு.க.வும் செய்த சலுகை களை கூறுகிறேன். 1947 முதல் 62 வரை தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வர் அமைச்சராக இல்லாத நிலை யில் அண்ணா தனது முயற்சியில் கடையநல்லூர் மஜீத்தை அமைச்சரவை யில் இடம் பெறச் செய் தார். அப்துஸ் சமதை திமுக தான் மாநிலங்களவை எம். பி.யாக்கியது.
தென்காசி இடைத் தேர்தலில் நெல்லை கதிரவனை வெற்றி பெறச் செய்தது, கவுஸ் பாட்சா, பெரியகுளம் மேத்தாவை எம்எல்ஏ ஆக்கியது, ஜின்னாவை மாநிலங் களவை உறுப்பினராக்கி யது, ரகுமான்கானை சிறு சேமிப்பு துறை தலைவ ராக்கியது, சாதிக் பாட் ஷாவை அமைச்சராக்கி யது, சல் மாவை சமூக நலத்துறை தலைவியாக்கி யது. இவை அனைத்தும் திமுக தான் செய்தது. தற்போது மைதீன் கானை அமைச்சராக்கியுள்ளோம்.
மிலாது நபிக்கு விடு முறை அறிவித்தது தி.மு.க. தான். அடுத்து வந்த அரசு அதை ரத்து செய்த போதும் மீண்டும் விடு முறை அறிவித்தோம். சென்னை மகளிர் கல்லூ ரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டினோம். வக்பு வாரிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கியதோடு சொத் துக்களை பராமரிக்க ரூ.40 லட்சமும் ஒதுக்கினோம்.
குலுக்கல் முறையில் ஹஜ் பயணத்திற்கு அனுப் பியதை கைவிட்டு விண் ணப்பித்த அனைவரையும் திமுக அரசு அனுப்பியது. உருது அகடமி, காயிதே மில்லத் மணி மண்டபம், உமறுப்புலவர் மணிமண்ட பம் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்தது திமுக. உலமா நல வாரியம் தந்த தும் கலைஞர் ஆட்சி தான். எனவே தமிழக முதல்வ ருக்கு முஸ்லிம்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண் டும்.
மீண்டும் உங்களை சந்திக்க வாய்ப்பு வரும். அப்போது சந்திக்க நிச்சயம் வருவேன்.
இவ்வாறு மத்திய மந்திரி மு.க.அழகிரி பேசினார்.
மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப+ங்கோதை, மேயர் ஏ.எல்.சுப்பிரமணி யன், தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., அப்பாவு எம்.எல்.ஏ. டாக் டர் எம்.கே.எம்.முகமது ஷாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செய்யது முகம்மது நன்றி கூறினார்.
From: Anbudan Usman
Best Regards
A.Usman
9944741315
Thursday, March 11, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்
பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி
தாய்மார்கள் வரவேற்ற கண்கொள்ளாக் காட்சி
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை யொட்டி சமூக நல்லிணக்க பேரணி மேலப்பாளையத் தில் 10-3-2010 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாய அறிஞர்கள் 6 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஹசமுதாய ஒளிவிளக்கு விருது|களை வழங்கி சிறப்பித்தார்.
மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக்கொடிகளின் பசுமைக்காடாக காட்சி யளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க ஊழியர்கள் வாகனங்கள் மூலம் பச்சிளம்பிறைக் கொடிக ளுடன் தக்பீர் முழங்கிய வாறு சாரிசாரியாக வரத் தொடங்கினர்.
மாலை 5 மணிக்கு மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் எச். ஹாமீத் பக்ரீ ஆலிம் தலைமையில் மாநாட்டு நிதிக் குழு தலைவர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கொடி யசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப்,
நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் டி.ஜே.எம். ஸலா ஹ{த்தீன் ரியாஜி, மாவட் டச் செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹீம் ஆலிம், ஏம்எ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், வடகரை சுலைமான் சேட் ஆலிம், தென்காசி ஏ. அப்துல் ரஹ்மான் ஷிப்லி ஆகியோர் பேரணியின் முன்னிலையாளர்களாக பங்கேற்று வந்தனர்.
புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், மாவட்ட துணைச் செய லாளர்கள் வி.கே.புரம் கானகத்தி மீரான், தென் காசி எம்.எஸ். முஹம்மது உசேன், கடையநல்லூர் எஸ்.ஏ. ஹைதர் அலி முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ்லுர் ரஹ்மான், தென் காசி நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், புளியங்குடி நகரச் செய லாளர் எம். அப்துல் ரஹீம், துணைத் தலைவர் பி.என்.எம். காதர் முகைதீன், பாளை மகப+ப் அலி, பத்தமடை சிராஜ்தீன், சங்க ரன்கோவில் சேகனா, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி செயலா ளர் பி.எம். முகைதீன் அப் துல் ஜப்பார் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர்.
நகரின் முக்கிய வீதிக ளில் தக்பீர் முழங்கி வரும் போது பார்வையா ளர்களாக நின்று கொண் டிருந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முகமலர்ச்சி யுடன் பேரணியை வர வேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட் டங்களில் இருந்து வந்த ஏராளமான ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாநில தொண்டர் அணி அமப்பாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம் ஆள்உயர பச்சிளம் பிறைக்கொடியை பிடித்து வந்தார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபி புர் ரஹ்மான், தேனி மாவட்டத் தலைவர் கம்பம் எம் ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹீம் ஷா, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புது ஆயக்குடி பாரூக், காயல் பட்டினம் நகரச் செய லாளர் அமானுல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி ஆகியோரும் பேரணியில் வந்தனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு ஜின்னா திடல் மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தலைமை வகித்தார்.
எச். ஹாமித் பக்ரீ ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற் றார்.
மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். மதுரை மாவட் டத் தலைவர் பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் மாநாட்டு திடலில் பச்சி ளம் பிறைக்கொடி ஏற்றி வைத்தார்.
தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், நெல்லை மஜீத், நாகூர் கவிஞர்இஜட். ஜப ருல்லாஹ், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், ஏ. அப்துல் ரவ+ப், நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜே.எம். சலா ஹ{த்தீன் ரியாஜி ஆகி யோர் பேசினர்.
மாநாட்டில் சிறந்த கல்வியாளர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர், சிறந்த சமூக சேவையாளர் ஷிபா டாக் டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த இலக்கியவாதி கவிஞர் வீரவநல்லூர் ரஹ்மான் ஆகியோருக்கு ஹசமுதாய ஒளி விளக்கு விருது|களையும், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம் மது அலி, எம்.என்.எம். முஹம்மது இல்யாஸ் ஆலிம், சிலம்பு வித்வான் மணியாச்சி ஹாஜா முகைதீன் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் லீகின் விருதுகளையும் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார்.
ஹபிறைமேடை| மாதமிரு முறை, ஹமணிச்சுடர் மாநாட்டு சிறப்பு மலர்|, ஏ.எம். ஹனீப் எழுதிய ஹசென்னை ராஜாஜி ஹாலிலிருந்து பெங்களூர் சாதாப் மைதானம் வரை| என்ற நூலையும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.
மாநாட்டில் தமிழக அமைச்சர் டாக்டர் ப+ங் கோதை, மாவட்ட திமு.க. செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்பாவு, என். மாலை ராஜா, நெல்லை மாநக ராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராம லிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். ஜலீல் ஹாஜியார், திருப்ப+ர் ஹம்ஸா, திருச்சி ஏ.எம். ஹனீப், மாவட்டத் துணைத்தலைவர்கள் பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை, நெல்லை பேட்டை வீ.ம. திவான் மைதீன், கடைய நல்லூர் ஏ.இ. அப்துல் காதர், மேலப் பாளையம் ஜே. ஷாகுல் ஹமீது, ஏர்வாடி தீன் இப்ராஹீம், மாவட்டச் செய்தி தொடர் பாளர் எஸ். பீர் முகைதீன், தொழிலதி பர்கள் எம்.கே. எம். கபீர், எம்.கே.எம். ஹமீது உட்பட பல்லாயிரக் கணக்கானோர் மாநாட் டில் பங்கேற்றனர்.
முடிவில் மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது முஹம்மது நன்றி கூறினார்.
தொகுப்பு - புளியங்குடி ஷாகுல் ஹமீது
மேலப்பாளையம் மாநாட்டுத் தீர்மானங்கள்
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மை யில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை
அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு
பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்
மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.
உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கி றது.
சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்
தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங் களில் காலிப்பணியி டங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை
கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்
தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை
தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கி றது.
செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி
மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்
திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.
இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி
தாய்மார்கள் வரவேற்ற கண்கொள்ளாக் காட்சி
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை யொட்டி சமூக நல்லிணக்க பேரணி மேலப்பாளையத் தில் 10-3-2010 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாய அறிஞர்கள் 6 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஹசமுதாய ஒளிவிளக்கு விருது|களை வழங்கி சிறப்பித்தார்.
மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக்கொடிகளின் பசுமைக்காடாக காட்சி யளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க ஊழியர்கள் வாகனங்கள் மூலம் பச்சிளம்பிறைக் கொடிக ளுடன் தக்பீர் முழங்கிய வாறு சாரிசாரியாக வரத் தொடங்கினர்.
மாலை 5 மணிக்கு மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் எச். ஹாமீத் பக்ரீ ஆலிம் தலைமையில் மாநாட்டு நிதிக் குழு தலைவர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கொடி யசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப்,
நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் டி.ஜே.எம். ஸலா ஹ{த்தீன் ரியாஜி, மாவட் டச் செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹீம் ஆலிம், ஏம்எ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், வடகரை சுலைமான் சேட் ஆலிம், தென்காசி ஏ. அப்துல் ரஹ்மான் ஷிப்லி ஆகியோர் பேரணியின் முன்னிலையாளர்களாக பங்கேற்று வந்தனர்.
புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், மாவட்ட துணைச் செய லாளர்கள் வி.கே.புரம் கானகத்தி மீரான், தென் காசி எம்.எஸ். முஹம்மது உசேன், கடையநல்லூர் எஸ்.ஏ. ஹைதர் அலி முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ்லுர் ரஹ்மான், தென் காசி நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், புளியங்குடி நகரச் செய லாளர் எம். அப்துல் ரஹீம், துணைத் தலைவர் பி.என்.எம். காதர் முகைதீன், பாளை மகப+ப் அலி, பத்தமடை சிராஜ்தீன், சங்க ரன்கோவில் சேகனா, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி செயலா ளர் பி.எம். முகைதீன் அப் துல் ஜப்பார் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர்.
நகரின் முக்கிய வீதிக ளில் தக்பீர் முழங்கி வரும் போது பார்வையா ளர்களாக நின்று கொண் டிருந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முகமலர்ச்சி யுடன் பேரணியை வர வேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட் டங்களில் இருந்து வந்த ஏராளமான ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாநில தொண்டர் அணி அமப்பாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம் ஆள்உயர பச்சிளம் பிறைக்கொடியை பிடித்து வந்தார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபி புர் ரஹ்மான், தேனி மாவட்டத் தலைவர் கம்பம் எம் ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹீம் ஷா, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புது ஆயக்குடி பாரூக், காயல் பட்டினம் நகரச் செய லாளர் அமானுல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி ஆகியோரும் பேரணியில் வந்தனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு ஜின்னா திடல் மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தலைமை வகித்தார்.
எச். ஹாமித் பக்ரீ ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற் றார்.
மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். மதுரை மாவட் டத் தலைவர் பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் மாநாட்டு திடலில் பச்சி ளம் பிறைக்கொடி ஏற்றி வைத்தார்.
தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், நெல்லை மஜீத், நாகூர் கவிஞர்இஜட். ஜப ருல்லாஹ், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், ஏ. அப்துல் ரவ+ப், நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜே.எம். சலா ஹ{த்தீன் ரியாஜி ஆகி யோர் பேசினர்.
மாநாட்டில் சிறந்த கல்வியாளர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர், சிறந்த சமூக சேவையாளர் ஷிபா டாக் டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த இலக்கியவாதி கவிஞர் வீரவநல்லூர் ரஹ்மான் ஆகியோருக்கு ஹசமுதாய ஒளி விளக்கு விருது|களையும், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம் மது அலி, எம்.என்.எம். முஹம்மது இல்யாஸ் ஆலிம், சிலம்பு வித்வான் மணியாச்சி ஹாஜா முகைதீன் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் லீகின் விருதுகளையும் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார்.
ஹபிறைமேடை| மாதமிரு முறை, ஹமணிச்சுடர் மாநாட்டு சிறப்பு மலர்|, ஏ.எம். ஹனீப் எழுதிய ஹசென்னை ராஜாஜி ஹாலிலிருந்து பெங்களூர் சாதாப் மைதானம் வரை| என்ற நூலையும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.
மாநாட்டில் தமிழக அமைச்சர் டாக்டர் ப+ங் கோதை, மாவட்ட திமு.க. செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்பாவு, என். மாலை ராஜா, நெல்லை மாநக ராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராம லிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். ஜலீல் ஹாஜியார், திருப்ப+ர் ஹம்ஸா, திருச்சி ஏ.எம். ஹனீப், மாவட்டத் துணைத்தலைவர்கள் பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை, நெல்லை பேட்டை வீ.ம. திவான் மைதீன், கடைய நல்லூர் ஏ.இ. அப்துல் காதர், மேலப் பாளையம் ஜே. ஷாகுல் ஹமீது, ஏர்வாடி தீன் இப்ராஹீம், மாவட்டச் செய்தி தொடர் பாளர் எஸ். பீர் முகைதீன், தொழிலதி பர்கள் எம்.கே. எம். கபீர், எம்.கே.எம். ஹமீது உட்பட பல்லாயிரக் கணக்கானோர் மாநாட் டில் பங்கேற்றனர்.
முடிவில் மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது முஹம்மது நன்றி கூறினார்.
தொகுப்பு - புளியங்குடி ஷாகுல் ஹமீது
மேலப்பாளையம் மாநாட்டுத் தீர்மானங்கள்
மேலப்பாளையம், மார்ச்.11-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மை யில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை
அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு
பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்
மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.
உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கி றது.
சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்
தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங் களில் காலிப்பணியி டங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை
கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்
தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை
தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கி றது.
செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி
மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்
திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.
இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Labels:
அமைச்சர்,
ஒளிவிளக்கு,
மறுமலர்ச்சி,
மாநாடு,
மு.க. அழகிரி,
முஸ்லிம் லீக்,
விருது
முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு
முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு
விழிப்புணர்வு கருத்தரங்கில் மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் உரை
மேலப்பாளையம், மார்ச்.10-
மகளிர் முன்னேற்றத் திற்கு ஹஇஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறி னார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-
தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங் களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக் காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக் கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன.
நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.
1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.
இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந் தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கி றது.
கல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண் டும்.
இவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.
விழிப்புணர்வு கருத்தரங்கில் மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் உரை
மேலப்பாளையம், மார்ச்.10-
மகளிர் முன்னேற்றத் திற்கு ஹஇஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறி னார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-
தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங் களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக் காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக் கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன.
நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.
1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.
இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந் தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கி றது.
கல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண் டும்.
இவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.
Subscribe to:
Posts (Atom)