அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.
அயோத்தி தீர்ப்பு சம்மந்தமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கை:
30-09-2010 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியள வில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்மபூமி சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகளின் தீர்ப்பை அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு மன்றம் வழங்கியுள்ளது.
1992 டிசம்பர் 6-இல் பாபரி மஸ்ஜிது என்று கூறப்பட்டு வந்த கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன; மக்கள் மாண்டனர்; அரசுகளின் போக்குகளும் - நோக்குகளும் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாயின. அன்றிலிருந்து நேற்றுவரை டிசம்பர் 6 ஒரு சரித்திர சம்பவ நாளாக அனுசரிக்கப்ட்டு வநதுள்ளது.
இனி, அந்த நாள் நினைவில் இருந்து மறைந்து 30-09-2010-ஆம் நாள் பற்றி பேசும்படியான ஒரு தீர்ப்பை நாடு பெற்றிருக்கிறது. மூன்று நீதிபதிகளில் இருவர் கருத்தையும், மூன்றாவது நீதிபதியின் ஒரு சில கருத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, அயோத்தி பிரச்சினைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது தீர்ப்பு என்று கூறுவதைவிட, சிலரின் நம்பிக்கையை நிலைநாட்டும் நீதிமன்ற அறிவிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும் எனலாம்.
இந்தத் தீர்ப்பை - அறிவிப்பை, வழக்குத் தொடுத்தவர் கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் எனில், அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் கருத்துக் கூறுவது தேவையற்றதாகி விடும்.
வழக்குத் தொடுத்தவர்கள், வந்த தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலாத நிலை ஏற்படும் போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் போது, அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அதனால் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்து விட முடியாது.
இந்த எதார்த்த நிலைமையைச் சரியாகப் புரிந்து 1989 முதலே இந்த அயோத்தி விவகாரம் பற்றிய ஒரு தெளிவான - தீர்க்கமான - தூரநோக்குடன் ஆன அணுகுமுறையை வகுத்தளித்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கே உண்டு.
பாபரி மஸ்ஜித் விவகாரம், ராமஜென்ம பூமி பிரச்சினை என்று மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒரு மதப் பிரச்சினை யாகவும், பின்னர் இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும் படிப்படியாக வளர்க்கப்பட்டு, கலவரங்களுக்கு வழி காட்டப்பட்டு வந்த நேரத்தில் முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா கூறினார்:
``பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ரோட்டில் தீர்க்க முடியாது. ரோட்டுக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறவர்கள் நாட்டுக்கு நன்மை செய்ய வில்லை; முஸ்லிம் சமுதாயத்துக்கும் நலன் கருத வில்லை’’ என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார் பனாத்வாலா.
அன்றிலிருந்து இன்றுவரை அவர் வகுத்தளித்த வழியைப் பின்பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.
இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் கூறினார்:
``பாபரி மஸ்ஜிது - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் பல கோர்ட்டுகளில் 88 உள்ளன. எல்லா வழக்குகளையும் ஒருசேர, உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும். அந்தத் தீர்ப்பு எதுவா னாலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல. நாட்டில் உள்ள சமுதாயங்கள் அனைத்துமே அந்தத் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். இந்த நிலையை உருவாக்க வேண்டு மானால் இந்திய அரசு அரசியல் சட்டத்தில் உள்ள 143(2) பிரிவின்படி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.
இன்றைக்கு தீர்ப்பு பற்றிப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் கூறிவரும் கருத்தைப் படிக்கும் போது, பனாத்வாலா எத்தகைய தூர நோக்குடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இப் பொழுது எல்லோருமே பேசுகின்றனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கூறிய தவான் என்னும் அறிஞர், இது நாட்டுப்புறப் பஞ்சாயத் தார் அளித்துள்ள தீர்ப்பு போன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
எது எப்படி கூறப்பட்டாலும் நீதிமன்றம் கூறுவது தான் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எல்லாத் தரப்பினரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் நீதிமன்ற முயற்சிதான் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருப்தி ஆகிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும்.
ஆனால், ஒரு பெரும் உண்மை எதுவெனில், இந்திய நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பால் எவ்வித ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டமும் நிகழவில்லை என்பதை உணர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்பதே.
நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும், சுமூகமும், நட்பும், நேசமும், நல்லிணக்கமும் ஓங்குவதற்கு எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் தாக்கமாகி யிருக்கிறது.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label பேராசிரியர். Show all posts
Showing posts with label பேராசிரியர். Show all posts
Monday, October 4, 2010
Thursday, September 9, 2010
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு
இஸ்லாமிய கொள்கை என்பது புதிதாக வந்த ஒன்றல்ல ஆதியில் இருந்தே இருந்து வரும் கொள்கை யாகும் இன்று உலகில் உள்ள பல்வேறு மதங் களின் அடிப்படை தத்து வம் ஏகத்துவமே. ஆனால், அதனை மற்றவர்கள் மறந்து விட்டார்கள். இன் னும் சிலர் அந்த தத்து வத்தை மறைத்துவிட்டார் கள். அதனை நினைவ+ட்டி ஏகத்துவ கொள்கையை உறுதியாக வெளிப்படுத்து வது இஸ்லாம் மார்க்கம்.
இதனை அனைத்து மக் களுக்கும் தெரியப்படுத் துவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. அது இன் றைய அவசிய தேவையாக வும் இருக்கிறது என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலைமை அலுவல கத்தில் 2.9.2010 அன்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் சிறப்புரையாற்றும் போது குறிப்பிட்டதாவது
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் என்பது இந்தியா வில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இன் னும் சொல்லப்போனால் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஓர் இயக்க மாகும். இந்த இயக்கத்தின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது தேசிய ஒருமைப்பாடு, சமூக நல் லிணக்கம், சிறுபான்மையி னரின் குறிப்பாக முஸ்லிம் களின் கலாச்சார தனித் தன்மை பாதுகாப்பு என் பதே ஆகும்.
இந்த கொள்கைகளை எவரெல்லாம் ஏற்று அதனை மேலோங்க செய்ய யாரெல்லாம் பாடு படுகிறார்களோ அவர்க ளெல்லாம் முஸ்லிம் லீகி னர்தான். அந்த வகையில் நமது சமுதாயத்தில் இன்று பல்வேறு அமைப்புகள் பல நல்ல காரியங்களை ஆற் றிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் லீகை பொறுத் தவரை எந்த சமுதாய அமைப்பையும் நாங்கள் எதிர்ப்பது கிடையாது. எல் லோரையும் அரவணைத்து சமுதாய முன்னேற்றத்திற்கு நல்ல முறையில் பயன்படுத் தவே விரும்புகின்றோம். நாங்கள் எல்லோரையும் ஊக்குவித்து வளர்க்க செய்ய விரும்புகின்றோமே தவிர எவரையும் அழிப்ப தற்கு விரும்பியதில்லை.
என்னிடம் பலமுறை பத்திரிகையாளர்கள் கேட்டகேள்வி இன்றும் கூட கேட்டுக் கொண்டி ருக்கும் கேள்வி எதுவென் றால் சிறுபான்மை சமுதா யமான உங்கள் சமுதாயத் தில் நிறைய அமைப்புகள் உள்ளனவே? இதனால் உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படாதா? என்பது தான். நான் அவர்களுக்கு அளிக்கக் கூடிய பதில், ஹஹஎங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒரு சில காரணத்தால் கருத்து வேறுபாடு கொண்டவர் களாக, தனித்தனியாக புது புது அமைப்புகளை தொடங்கி நடத்துவது அவர்களின் சமுதாய ஆர் வத்தையும், ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயத் திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற அவர் களின் விருப்பத்தையுமே வெளிப்படுத்துகிறது.
அவர்கள், மற்ற சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதனோடு கரைந்து போகாமல் தாங் கள் பிறந்த, வளர்ந்த சமு தாயத்திற்கு சேவையாற் றும் நோக்கத்துடன் சமு தாய அமைப்புகளை தொடங்குவது பாராட்டுக் குரியதுதான். எல்லோரும் ஓர்நாள் ஒன்றிணைந்து செயல்படும்நாள் வரத்தான் செய்யும். அப்போது அத னால் விளையும் பயன்கள் அதிகமாக இருக்கும்|| என்று பதிலளித்தேன்.
எங்களைப் பொறுத்த வரையில், சமுதாய அமைப்புகள் குறித்த எண்ண ஓட்டம் இவ்வாறு தான் இருக்கிறது. அந்த வகையில்தான், நீங்கள் அழைத்த இஃப்தார் நிகழ்ச் சியிலும் கலந்துகொள்ள வந்துள்ளேன்.
இன்று, இஸ்லாமிய சமு தாயம் அதிலும் இந்தியா வில் உள்ள முஸ்லிம்கள் மூன்று அடிப்படையான விஷயங்களைசெய்ய வேண் டிய நிலையில் உள்ளனர்.
ஒன்று, அவர்கள் தங்கள் மார்க்கம் குறித்த தெளி வான புரிதலை உடைய வர்களாக ஆக வேண்டும்.
இரண்டாவது, தங்களின் மார்க்கத்தை, அதன் தனித் தன்மை, கலாச்சார அடை யாளங்களை அன்றாட வாழ்வில் பின்பற்றி வாழ வேண்டும்.
மூன்றாவது, தங்களின் மார்க்கம் குறித்து, அதன் சிறப்புகள் குறித்து தங் களை சுற்றியுள்ள சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இஸ்லாம் மார்க்கத்தை பொறுத்தவரை அது பிரச்சாரம் செய்யக்கூடிய மார்க்கமாக அமைந்துள் ளது. திருக்குர்ஆனும், திருத் தூதர் நபி (ஸல்) அவர் களின் வாழ்வும் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அதன்பால், மக்களை அழைக்க வேண்டும் என் பதை அடிப்படைநோக்க மாக கொண்ட மார்க்கம் இஸ்லாம்.
இதில், எந்த சமரசத்திற் கும், விட்டுக் கொடுத்தலுக் கும் இடமே இல்லை. இந் தியாவை பொறுத்தளவில் இன்று இந்தப் பணி மிகவும் தேவையாக இருக்கிறது. நாம் அந்தப் பணியை சரி யாக, முறையாக செய்யாத நிலையிலும் கூட ஏராள மான மக்கள் இஸ்லாத்தால் கவரப்பட்டு தங்களை முஸ்லிம்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சில ஆண்டு களில் மொத்த இந்தியாவும் முஸ்லிம் மயமாகிவிடும் என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பு களால் பரப்பப்படுகின்றன. அதன்காரணமாக, அவர்கள் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் பல பொய்யான தகவல்களை, உண்மையல் லாத நிகழ்வுகளை வெறுப் ப+ட்டும் செய்திகளை வேக மாக பரப்பிக் கொண்டிருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப் பைச் சேர்ந்த கங்காதர் நந்தா என்பவர் எழுதி யுள்ள ஒரு புத்தகத்தில், இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் இஸ்லாம் மயமாகிவிடும் என குறிப் பிட்டுள்ளார். அந்த நூலைத் தொடர்ந்து வெளிவந்த பல நூல்களும் இவ்வாறான செய்திகளை கொண்டிருக்கின்றன. அவர்களின் அச்சம் தேவையில்லத ஒன்றாகும்.
இஸ்லாம் என்பது ஏதோ புதிதாக வந்த கொள்கை போன்றும், அது எங்கோ இருந்து இங்கு இறக்குமதி செய்வது போன்றும் அவர்களின் பிரச்சாரங்கள் அமைந் திருக்கின்றன.
ஆனால், இஸ்லாம் அவர்கள் நம்பும் வேதங் களில் உள்ள உண்மை தத்துவங்களை அவர்கள் மறந்துவிட்ட செய்திகளை இன்னும் சொல்லப் போனால் அவர்களில் சிலர் வேண்டுமென்றே மறைத் துவைத்த வேதங்களின் உண்மை தத்துவங்களை நினைவ+ட்டி வெளிப் படுத்தி அதன்பால் செயல் பட தூண்டுவே இஸ்லாம் மார்க்கமாகும்.
உலகில் உள்ள அனைத்து மதங்களின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது ஏகத்துவ கொள்கையாகும். இந்த கொள்கையை உறுதியாக எந்தவித விட்டுக்கொடுத் தலுக்கும் இடமில்லாமல், சமரசம் செய்துகொள்ளா மல் ஏற்றுக் கொண்டவர் கள் முஸ்லிம்களாக உள்ள னர். இஸ்லாம் எந்த ஒரு மதத்தையும், கலாச்சாரத் தையும் அழிப்பதற்காக வந்த மார்க்கம் அல்ல. அவர்களின் மதங்களில் கலாச்சாரங்களிலும் ஒளிந்து கிடக்கும் புதையல் களை தேடிக்கண்ட டைந்துகொள்ள வழி காட் டும் மார்க்கமாகவே இஸ் லாம் அமைந்துள்ளது. இந்த செய்தியினை எல் லாம் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தௌ;ளத்தெளிவாக எடுத் துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கு இன்று அவசர-அவசிய தேவையாக இருக்கிறது. இதன்பால், செயல்படுபவர் களை நாங்கள் ஊக்குவிக் கிறோம்-பாராட்டுகிறோம்-வரவேற்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கே.எம்.கே.வின் சிறப்பான பணி
முன்னதாக நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமை உரை யாற்றுகையில்,
இந்திய முஸ்லிம்களுக்கு தாய்ச்சபையாக திகழும் முழு தகுதிபடைத்தது இந் திய ய+னியன் முஸ்லிம் லீக்தான் என்றும், சிராஜுல் மில்லத் அப்துல் ஸமத் சாஹிப் அவர்களின் மறை விற்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம் லீகிற்கு எதிர் காலம் இருக்காது. அந்த இயக்கம் அழிந்து போய் விடும் என்று பலரும் கருதிய நிலையில் மிகவும் இக் கட்டான சூழ்நிலை யில் அந்த இயக்கத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்ற பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பல் வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த இயக்கத்தின் பாரம் பரிய பெருமைகளை தொடர்ந்து காத்துவருவது டன், இன்று அந்த இயக் கம் நல்ல வளர்ச்சியை காணவும் வழிவகை செய்து மிகவும் எளிய தலைவராக, எல்லோருக்கும் வழிகாட் டும் தலைவராக அமைந் துள்ளார் என குறிப்பிட் டார்.
நூல் வெளியீடு
பேராசிரியரின் உரையை தொடர்ந்து ஸாஜிதா பதிப்பகத்தின் ஹஹகலீஃபாக் கள் வரலாறு|| என்ற நூலினை பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் முஹம் மது முனீர் வழங்கினார். நூல் வெளியிட்டாளர் முஹம்மது ஜகரிய்யா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஏ.எம். நிஜாமுதீன், ஜலால், அன் வர், முஹம்மது ரபி, ஷெரீப், மணிச்சுடர் ஹமீது உள்ளிட்டஏராள மானோர் கலந்து கொண்டனர்.
--
இஸ்லாமிய கொள்கை என்பது புதிதாக வந்த ஒன்றல்ல ஆதியில் இருந்தே இருந்து வரும் கொள்கை யாகும் இன்று உலகில் உள்ள பல்வேறு மதங் களின் அடிப்படை தத்து வம் ஏகத்துவமே. ஆனால், அதனை மற்றவர்கள் மறந்து விட்டார்கள். இன் னும் சிலர் அந்த தத்து வத்தை மறைத்துவிட்டார் கள். அதனை நினைவ+ட்டி ஏகத்துவ கொள்கையை உறுதியாக வெளிப்படுத்து வது இஸ்லாம் மார்க்கம்.
இதனை அனைத்து மக் களுக்கும் தெரியப்படுத் துவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. அது இன் றைய அவசிய தேவையாக வும் இருக்கிறது என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலைமை அலுவல கத்தில் 2.9.2010 அன்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் சிறப்புரையாற்றும் போது குறிப்பிட்டதாவது
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் என்பது இந்தியா வில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இன் னும் சொல்லப்போனால் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஓர் இயக்க மாகும். இந்த இயக்கத்தின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது தேசிய ஒருமைப்பாடு, சமூக நல் லிணக்கம், சிறுபான்மையி னரின் குறிப்பாக முஸ்லிம் களின் கலாச்சார தனித் தன்மை பாதுகாப்பு என் பதே ஆகும்.
இந்த கொள்கைகளை எவரெல்லாம் ஏற்று அதனை மேலோங்க செய்ய யாரெல்லாம் பாடு படுகிறார்களோ அவர்க ளெல்லாம் முஸ்லிம் லீகி னர்தான். அந்த வகையில் நமது சமுதாயத்தில் இன்று பல்வேறு அமைப்புகள் பல நல்ல காரியங்களை ஆற் றிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் லீகை பொறுத் தவரை எந்த சமுதாய அமைப்பையும் நாங்கள் எதிர்ப்பது கிடையாது. எல் லோரையும் அரவணைத்து சமுதாய முன்னேற்றத்திற்கு நல்ல முறையில் பயன்படுத் தவே விரும்புகின்றோம். நாங்கள் எல்லோரையும் ஊக்குவித்து வளர்க்க செய்ய விரும்புகின்றோமே தவிர எவரையும் அழிப்ப தற்கு விரும்பியதில்லை.
என்னிடம் பலமுறை பத்திரிகையாளர்கள் கேட்டகேள்வி இன்றும் கூட கேட்டுக் கொண்டி ருக்கும் கேள்வி எதுவென் றால் சிறுபான்மை சமுதா யமான உங்கள் சமுதாயத் தில் நிறைய அமைப்புகள் உள்ளனவே? இதனால் உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படாதா? என்பது தான். நான் அவர்களுக்கு அளிக்கக் கூடிய பதில், ஹஹஎங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒரு சில காரணத்தால் கருத்து வேறுபாடு கொண்டவர் களாக, தனித்தனியாக புது புது அமைப்புகளை தொடங்கி நடத்துவது அவர்களின் சமுதாய ஆர் வத்தையும், ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயத் திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற அவர் களின் விருப்பத்தையுமே வெளிப்படுத்துகிறது.
அவர்கள், மற்ற சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதனோடு கரைந்து போகாமல் தாங் கள் பிறந்த, வளர்ந்த சமு தாயத்திற்கு சேவையாற் றும் நோக்கத்துடன் சமு தாய அமைப்புகளை தொடங்குவது பாராட்டுக் குரியதுதான். எல்லோரும் ஓர்நாள் ஒன்றிணைந்து செயல்படும்நாள் வரத்தான் செய்யும். அப்போது அத னால் விளையும் பயன்கள் அதிகமாக இருக்கும்|| என்று பதிலளித்தேன்.
எங்களைப் பொறுத்த வரையில், சமுதாய அமைப்புகள் குறித்த எண்ண ஓட்டம் இவ்வாறு தான் இருக்கிறது. அந்த வகையில்தான், நீங்கள் அழைத்த இஃப்தார் நிகழ்ச் சியிலும் கலந்துகொள்ள வந்துள்ளேன்.
இன்று, இஸ்லாமிய சமு தாயம் அதிலும் இந்தியா வில் உள்ள முஸ்லிம்கள் மூன்று அடிப்படையான விஷயங்களைசெய்ய வேண் டிய நிலையில் உள்ளனர்.
ஒன்று, அவர்கள் தங்கள் மார்க்கம் குறித்த தெளி வான புரிதலை உடைய வர்களாக ஆக வேண்டும்.
இரண்டாவது, தங்களின் மார்க்கத்தை, அதன் தனித் தன்மை, கலாச்சார அடை யாளங்களை அன்றாட வாழ்வில் பின்பற்றி வாழ வேண்டும்.
மூன்றாவது, தங்களின் மார்க்கம் குறித்து, அதன் சிறப்புகள் குறித்து தங் களை சுற்றியுள்ள சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இஸ்லாம் மார்க்கத்தை பொறுத்தவரை அது பிரச்சாரம் செய்யக்கூடிய மார்க்கமாக அமைந்துள் ளது. திருக்குர்ஆனும், திருத் தூதர் நபி (ஸல்) அவர் களின் வாழ்வும் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அதன்பால், மக்களை அழைக்க வேண்டும் என் பதை அடிப்படைநோக்க மாக கொண்ட மார்க்கம் இஸ்லாம்.
இதில், எந்த சமரசத்திற் கும், விட்டுக் கொடுத்தலுக் கும் இடமே இல்லை. இந் தியாவை பொறுத்தளவில் இன்று இந்தப் பணி மிகவும் தேவையாக இருக்கிறது. நாம் அந்தப் பணியை சரி யாக, முறையாக செய்யாத நிலையிலும் கூட ஏராள மான மக்கள் இஸ்லாத்தால் கவரப்பட்டு தங்களை முஸ்லிம்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சில ஆண்டு களில் மொத்த இந்தியாவும் முஸ்லிம் மயமாகிவிடும் என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பு களால் பரப்பப்படுகின்றன. அதன்காரணமாக, அவர்கள் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் பல பொய்யான தகவல்களை, உண்மையல் லாத நிகழ்வுகளை வெறுப் ப+ட்டும் செய்திகளை வேக மாக பரப்பிக் கொண்டிருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப் பைச் சேர்ந்த கங்காதர் நந்தா என்பவர் எழுதி யுள்ள ஒரு புத்தகத்தில், இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் இஸ்லாம் மயமாகிவிடும் என குறிப் பிட்டுள்ளார். அந்த நூலைத் தொடர்ந்து வெளிவந்த பல நூல்களும் இவ்வாறான செய்திகளை கொண்டிருக்கின்றன. அவர்களின் அச்சம் தேவையில்லத ஒன்றாகும்.
இஸ்லாம் என்பது ஏதோ புதிதாக வந்த கொள்கை போன்றும், அது எங்கோ இருந்து இங்கு இறக்குமதி செய்வது போன்றும் அவர்களின் பிரச்சாரங்கள் அமைந் திருக்கின்றன.
ஆனால், இஸ்லாம் அவர்கள் நம்பும் வேதங் களில் உள்ள உண்மை தத்துவங்களை அவர்கள் மறந்துவிட்ட செய்திகளை இன்னும் சொல்லப் போனால் அவர்களில் சிலர் வேண்டுமென்றே மறைத் துவைத்த வேதங்களின் உண்மை தத்துவங்களை நினைவ+ட்டி வெளிப் படுத்தி அதன்பால் செயல் பட தூண்டுவே இஸ்லாம் மார்க்கமாகும்.
உலகில் உள்ள அனைத்து மதங்களின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது ஏகத்துவ கொள்கையாகும். இந்த கொள்கையை உறுதியாக எந்தவித விட்டுக்கொடுத் தலுக்கும் இடமில்லாமல், சமரசம் செய்துகொள்ளா மல் ஏற்றுக் கொண்டவர் கள் முஸ்லிம்களாக உள்ள னர். இஸ்லாம் எந்த ஒரு மதத்தையும், கலாச்சாரத் தையும் அழிப்பதற்காக வந்த மார்க்கம் அல்ல. அவர்களின் மதங்களில் கலாச்சாரங்களிலும் ஒளிந்து கிடக்கும் புதையல் களை தேடிக்கண்ட டைந்துகொள்ள வழி காட் டும் மார்க்கமாகவே இஸ் லாம் அமைந்துள்ளது. இந்த செய்தியினை எல் லாம் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தௌ;ளத்தெளிவாக எடுத் துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கு இன்று அவசர-அவசிய தேவையாக இருக்கிறது. இதன்பால், செயல்படுபவர் களை நாங்கள் ஊக்குவிக் கிறோம்-பாராட்டுகிறோம்-வரவேற்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கே.எம்.கே.வின் சிறப்பான பணி
முன்னதாக நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமை உரை யாற்றுகையில்,
இந்திய முஸ்லிம்களுக்கு தாய்ச்சபையாக திகழும் முழு தகுதிபடைத்தது இந் திய ய+னியன் முஸ்லிம் லீக்தான் என்றும், சிராஜுல் மில்லத் அப்துல் ஸமத் சாஹிப் அவர்களின் மறை விற்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம் லீகிற்கு எதிர் காலம் இருக்காது. அந்த இயக்கம் அழிந்து போய் விடும் என்று பலரும் கருதிய நிலையில் மிகவும் இக் கட்டான சூழ்நிலை யில் அந்த இயக்கத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்ற பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பல் வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த இயக்கத்தின் பாரம் பரிய பெருமைகளை தொடர்ந்து காத்துவருவது டன், இன்று அந்த இயக் கம் நல்ல வளர்ச்சியை காணவும் வழிவகை செய்து மிகவும் எளிய தலைவராக, எல்லோருக்கும் வழிகாட் டும் தலைவராக அமைந் துள்ளார் என குறிப்பிட் டார்.
நூல் வெளியீடு
பேராசிரியரின் உரையை தொடர்ந்து ஸாஜிதா பதிப்பகத்தின் ஹஹகலீஃபாக் கள் வரலாறு|| என்ற நூலினை பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் முஹம் மது முனீர் வழங்கினார். நூல் வெளியிட்டாளர் முஹம்மது ஜகரிய்யா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஏ.எம். நிஜாமுதீன், ஜலால், அன் வர், முஹம்மது ரபி, ஷெரீப், மணிச்சுடர் ஹமீது உள்ளிட்டஏராள மானோர் கலந்து கொண்டனர்.
--
Monday, June 28, 2010
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் தமிழை வளர்த்தனர் செம்மொழி மாநாடு சமய கருத்தரங்கில் தலைவர் பேராசிரியர் பேச்சு
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் தமிழை வளர்த்தனர் செம்மொழி மாநாடு சமய கருத்தரங்கில் தலைவர் பேராசிரியர் பேச்சு
தமிழ் மொழியை - அதன் நெறியை உலகளாவிய அளவில் கொண்டு சேர்க் கும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை முதல்வர் கலைஞரையே சேரும் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் தமிழ றிஞர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள் ளனர் - இன்றும் பாடுபட்டு வருகின்றனர் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் தெரிவித்தார். பேராசி ரியரின் பேச்சை முதல்வர் கலைஞர் கைதட்டி ரசித் தார்.
கோவையில் நடை பெற்று வரும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று சமயம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் இஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசி ரியர் கே.எ. காதர் மொகி தீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது-
தமிழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர் கள் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை நடத் துவதன் மூலமாக உலக மொழிகள் எல்லாம் சேய் மொழிகள் தமிழ் மொழியே அனைத்துக்கும் தாய் மொழி என்ற சிந் தனை உலகளாவிய அள வில் எடுத்து செல்லப்பட் டுள்ளது.
உலக மொழிகளின் வரலாற்றில் ஒரு மொழிக் கென்று இவ்வளவு பெரிய விழா - அதுவும் செம் மொழித் தமிழுக்கு இப்படி யொரு விழா இதற்கு முன்பும் நடந்ததில்லை. இனியும் நடை பெறுவ தற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அளவுக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற் பாடு செய்து நடத்துவதன் மூலமாக, இலங்கைத் தமிழறிஞர் சிவத்தம்பி அய்யா கூறியது போன்று உலகத் தமிழ் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராக முதல்வர் கலைஞர் உயர்ந் துள்ளார். அத்தகைய தலைவரின் வழிகாட்டு தலின்படி இந்த மாநாட் டின் ஒரு பகுதியாக சமயம் வளர்த்த தமிழ் என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து அதில் ஹஇஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை எனக்கு தந்த மைக்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் இஸ்லாம்
தமிழகத்தை பொறுத்த அளவில் இஸ்லாமிய மார்க்கம் கடல் மார்க்க மாகவே வந்துள்ளது, வட இந்தியாவில் முகலாய மன்னர்கள் வந்த பிறகே இஸ்லாம் பரப்பப்பட்டுள் ளது. ஆனால், தென்னகத் தைப் பொறுத்த அளவில் கடல் மார்க்க மாக நீர் வழியாக இஸ்லாம் அறி முகமானது.
நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பதற்கு பல ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத் தோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அரபிகள் சிலர் தமிழகத்திலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து இஸ்லாமிய பிரச் சாரம் நடைபெற்ற காலத்தி லேயே அரபிய வணிகர்கள் மூலமாக தமிழக கடற் கரையோரங்களில் வாழ்ந்த அரபிகள் இஸ்லாம் மார்க் கத்தை ஏற்று முஸ்லிமாக மாறி வாழத் துவங்கி விட் டனர். அவர்கள் அந்த நெறியை தமிழகத்தின் பிற சமூக மக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் தமிழை கற்று கொண்டனர். இதன் காரணமாக ஹஅரபுத் தமிழ்| என்ற புதிய மொழி தமிழ கத்திற்கு அறிமுகமானது.
அரபுத் தமிழ் இலக்கியங்கள்
ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட அரபுத் தமிழ் இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் படைத்து அளித்துள்ளனர்.
டாக்டர் அஜ்மல்கான் பேராசிரியர் சாயபு மரைக் காயர், அறிஞர் எம்.ஆர். எம். அப்துல் ரகீம் போன்ற பெருமக்களின் ஆய்வின் மூலமாக மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை தமிழ் முஸ்லிம் புலவர்கள் இயற்றி தந்துள்ளனர்.
புதிய வகை இலக்கியங்கள்
கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, நொண்டி நாடகம் போன்ற புதிய வகை இலக்கியங்கள் பல வற்றையும் தமிழுக்கு முஸ்லிம் பெருமக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழ் வளர்த்த இஸ்லாமும் இஸ்லாம் வளர்த்த தமிழும்
முஸ்லிம் புலவர்கள் தமிழை வளர்த்தனர். அதேபோல் தமிழால் இஸ்லாம் வளர்ந்தது என்ற கோணத்தை ஆராயும் போது தமிழ்நெறியே இஸ் லாமிய நெறியாக பரிண மித்துள்ளது.
இஸ்லாமிய நெறி ஏகத் துவ அருவ வழிபாட்டை அடிப்படையாக கொண் டது. இதில் எத்தகைய விட்டு கொடுத்தலையும் ஏற்று கொள்ளாத நெறி யாக நிலை கொண்டுள் ளது.
தமிழக சமய நெறிகளை நாம் ஆராய்கின்ற போது அருவ வழிபாடு - உருவ அருவ வழிபாடு - உருவ வழிபாடு என அமைந்தி ருப்பதை காண முடிகிறது.
இதில் அருவ வழிப் பாட்டை அடிப்படை யாக கொண்டே இஸ்லாம் அமைந்துள்ளது.
இறைவனை உருவமற்ற வனாக வழிபடுவதும், இலைமறை காயாக மறைந் திருக்கும். உண்மையை அருவம் என்றால் மறைந் திருப்பது - மறைந்திருக்கும் உண்மைகளை உளமாற ஏற்று பணிந்து உலகுக்கு அறிவிப்பதும், அதை நிலை நாட்டியதும் இஸ்லாமிய நெறியாகும்.
தமிழக இறை சிந்தனை
தொல்காப்பியம் காலம் முதல் இறை குறித்த சிந்தனை தமிழகத்தில் இருந்து வருகிறது. இறை வன் தானே சுயமாக உரு வாகி பற்றுக்கோடு எதுவும் இல்லாமல் தோன்றி தானே அருவமாகி மறைந்தி ருக்கும் தத்துவம் கடந்த பொருளுக்கு - ஹதந்தள| என்ற வார்த்தைக்கு நச்சி னார்க்கினியர் பொருள்.
இந்த இறைவனை ஆயிரக்கணக்கான பெயர் களில் போற்றுகின்ற பழக்க மும் தமிழகத்தில் இருக் கிறது.
திருவாசகத்துக்கு இஸ்லாமே விளக்கம்
ஒரு நாமம் - ஓருருவம் ஒன்றிலார்க்கு ஆயிரம் திருநாமம் கூறி தன் நிலை போன்றோரே - என்ற திருவாசகம் பாடுகின்ற பாடலின் உண்மையான பொருள் - இஸ்லாமிய நெறியை கொண்டே விளக்கமளிக்க முடியும். அப்படிப்பட்ட இஸ்லாமிய கோட் பாட்டை தமிழில் - தமிழ் இலக்கியங்களில் கொண்டு சென்று இலக்கியம் படைத்த பெருமை முஸ்லிம் புலவர்களுக்கு உண்டு.
அன்று முதல் இன்று வரை
இயல் தமிழ் - இசைத் தமிழ் - நாடகத் தமிழ் - சமயத் தமிழ் இன்னும் சொல்லப் போனால் அறிவியல் தமிழ். இன் றுள்ள கணினித் தமிழ் என அனைத்து துறைகளிலும் அன்று முதல் இன்று வரை தமிழின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் சேவையாற்றி கொண்டுள்ளனர்.
அன்றிலிருந்து இன்று வரை பார்க்கும் போது கவிக்கோ அப்துர் ரஹ்மானை எடுத்துக் கொண் டால் தமிழில் அவர் துறை சார்ந்த கவிஞர்களுக்கு புதுக்கவிதை| என்ற வடிவத்தை உருவாக்கி அதற்கு இலக்கணம் வகுத்து கொடுத்துள்ளார்.
3 ஆயிரம் இலக்கியங்கள்
அதுபோன்றே கிஸ்ஸா, முனாஜத், நொண்தி நாடகம் போன்ற புதுப் புது இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத் திய பெருமை முஸ்லிம் தமிழ் புலவர்களுக்கு உண்டு. இப்படி இஸ்லா மிய நெறியை ஏற்றுக் கொண்ட மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் தமிழின் மூலமாக இஸ்லாமிய நெறியை வளர்த்துள்ளனர்.
தமிழ் நெறியே காரணம்
இத்தகைய சிறப்புக் குரிய தமிழ் மொழி இன்று உலகளாவிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக் கிறதென்றால் அதற்கு காரணம் தமிழ் மொழி யில் உள்ள நெறியே ஆகும்.
தமிழ் நெறியே காரணம் ஆகும்
இந்த மாநாட்டை ஏற் பாடு செய்துள்ள முதல்வர் கலைஞர் அவர்கள், மாநாட்டு மைய நோக்கு பாடலாக எழுதியுள்ள வரிகள் தமிழ் நெறியை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் வரிகளாக அமைந்திருக்கின்றன.
அந்த பாடல் வரிகள் தான் தமிழ் நெறியின் உயிர் துடிப்பு. உலகெல்லாம் எடுத்து செல்லும் வாய்ப்பு இந்த மாநாட்டின் வாயி லாக அமைந்திருக்கிறது.
ஒன்றே குலம்@ ஒருவனே தேவன்@
யாதும் ஊரே@ யாவரும் கேளிர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
என்ற அடிப்படையான தத்துவங்கள். அதோடு,
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக என்ற தத்துவம்,
நல்லார் ஒருவர் உளரேல்,
உண்டலமே இவ்வுலகம் - இதுபோன்ற தத்துவங் களை வாழ்வியல் கோட் பாடுகளை கொண்டது தான் தமிழ் நெறி. அந்த நெறிதான் செந்நெறி.
செந்நெறியில் ஒழுக செய்தல் மன்னன் கடமை
எந் நெறியாயினும் இறைவன் தன் மக்களை செந் நெறியின் மேல் இருந்து செய்ய வேண்டும் - என்ற பழமொழி இலக்கி யத்தின் பாடல். அது வலியுறுத்துகின்ற முறை யில் செந்நெறியாம் தமிழ் நெறியில் மக்களை இருக்க செய்யும் வகையில் நாட் டின் ஆட்சியாளராகிய முதல்வர் கலைஞர் அவர்கள் நாட்டு மக்களை தமிழ் நெறியின்பால் இருக்க செய்யும் வகையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளார்.
மதம் கடந்த - சாதி கடந்த உலகளாவிய தமிழ் நெறியை - செந்நெறியை - பொன்னெறியை - நன் னெறியை - இந்த ஒரே நெறியை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல இந்த மாநாட்டினை நடத் தியமைக்காக அவருக்கு நாமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம்.
தலைவர் வாழ்க@ காலமெல்லாம் வாழ்க@ நாளெல்லாம் வாழ்க@ அவர் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் தமிழ் வளரும் நாளாகும் என்பதை தெரி விப்பதோடு,
சமயங்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு! முரண்பாடுகள் உண்டு! அதேபோல் உடன்பாடு களும் உண்டு, வேறுபாடு களை மறந்து விட்டு முரண் பாடுகளை ஒதுக்கி விட்டு, உடன்பாடுகளையே நெறிப்படுத்துகின்ற மொழி யாக தமிழ் மொழி இருக் கிறது. தமிழ் நெறி இருக் கிறது.
அந்த நெறியை உலகளா விய அளவில் கொண்டு செல்வதன் மூலம் நன்மை கள் விளையும் என்பதை உணர்ந்து கலைஞர் காட்டு கின்ற வழியில் செல்வோம்! வெல்வோம்! என்று கூறி முடிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
முதல்வர் கைதட்டி ரசித்தார்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பேசிக் கொண்டி ருக்கும் போதும், பேசி முடித்த போதும் பார்வை யாளர்கள் கை தட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் கலைஞரும் மிகவும் ரசித்து கைதட்டி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநிலச் செயலாளர்கள் காயல் மகப+ப், கமுதி பஷீர், மில்லத் இஸ்மாயில், இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் ஹமீது, கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்ற னர்.
தமிழ் மொழியை - அதன் நெறியை உலகளாவிய அளவில் கொண்டு சேர்க் கும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை முதல்வர் கலைஞரையே சேரும் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் தமிழ றிஞர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள் ளனர் - இன்றும் பாடுபட்டு வருகின்றனர் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் தெரிவித்தார். பேராசி ரியரின் பேச்சை முதல்வர் கலைஞர் கைதட்டி ரசித் தார்.
கோவையில் நடை பெற்று வரும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று சமயம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் இஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசி ரியர் கே.எ. காதர் மொகி தீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது-
தமிழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர் கள் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை நடத் துவதன் மூலமாக உலக மொழிகள் எல்லாம் சேய் மொழிகள் தமிழ் மொழியே அனைத்துக்கும் தாய் மொழி என்ற சிந் தனை உலகளாவிய அள வில் எடுத்து செல்லப்பட் டுள்ளது.
உலக மொழிகளின் வரலாற்றில் ஒரு மொழிக் கென்று இவ்வளவு பெரிய விழா - அதுவும் செம் மொழித் தமிழுக்கு இப்படி யொரு விழா இதற்கு முன்பும் நடந்ததில்லை. இனியும் நடை பெறுவ தற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அளவுக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற் பாடு செய்து நடத்துவதன் மூலமாக, இலங்கைத் தமிழறிஞர் சிவத்தம்பி அய்யா கூறியது போன்று உலகத் தமிழ் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராக முதல்வர் கலைஞர் உயர்ந் துள்ளார். அத்தகைய தலைவரின் வழிகாட்டு தலின்படி இந்த மாநாட் டின் ஒரு பகுதியாக சமயம் வளர்த்த தமிழ் என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து அதில் ஹஇஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை எனக்கு தந்த மைக்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் இஸ்லாம்
தமிழகத்தை பொறுத்த அளவில் இஸ்லாமிய மார்க்கம் கடல் மார்க்க மாகவே வந்துள்ளது, வட இந்தியாவில் முகலாய மன்னர்கள் வந்த பிறகே இஸ்லாம் பரப்பப்பட்டுள் ளது. ஆனால், தென்னகத் தைப் பொறுத்த அளவில் கடல் மார்க்க மாக நீர் வழியாக இஸ்லாம் அறி முகமானது.
நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பதற்கு பல ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத் தோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அரபிகள் சிலர் தமிழகத்திலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து இஸ்லாமிய பிரச் சாரம் நடைபெற்ற காலத்தி லேயே அரபிய வணிகர்கள் மூலமாக தமிழக கடற் கரையோரங்களில் வாழ்ந்த அரபிகள் இஸ்லாம் மார்க் கத்தை ஏற்று முஸ்லிமாக மாறி வாழத் துவங்கி விட் டனர். அவர்கள் அந்த நெறியை தமிழகத்தின் பிற சமூக மக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் தமிழை கற்று கொண்டனர். இதன் காரணமாக ஹஅரபுத் தமிழ்| என்ற புதிய மொழி தமிழ கத்திற்கு அறிமுகமானது.
அரபுத் தமிழ் இலக்கியங்கள்
ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட அரபுத் தமிழ் இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் படைத்து அளித்துள்ளனர்.
டாக்டர் அஜ்மல்கான் பேராசிரியர் சாயபு மரைக் காயர், அறிஞர் எம்.ஆர். எம். அப்துல் ரகீம் போன்ற பெருமக்களின் ஆய்வின் மூலமாக மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை தமிழ் முஸ்லிம் புலவர்கள் இயற்றி தந்துள்ளனர்.
புதிய வகை இலக்கியங்கள்
கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, நொண்டி நாடகம் போன்ற புதிய வகை இலக்கியங்கள் பல வற்றையும் தமிழுக்கு முஸ்லிம் பெருமக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழ் வளர்த்த இஸ்லாமும் இஸ்லாம் வளர்த்த தமிழும்
முஸ்லிம் புலவர்கள் தமிழை வளர்த்தனர். அதேபோல் தமிழால் இஸ்லாம் வளர்ந்தது என்ற கோணத்தை ஆராயும் போது தமிழ்நெறியே இஸ் லாமிய நெறியாக பரிண மித்துள்ளது.
இஸ்லாமிய நெறி ஏகத் துவ அருவ வழிபாட்டை அடிப்படையாக கொண் டது. இதில் எத்தகைய விட்டு கொடுத்தலையும் ஏற்று கொள்ளாத நெறி யாக நிலை கொண்டுள் ளது.
தமிழக சமய நெறிகளை நாம் ஆராய்கின்ற போது அருவ வழிபாடு - உருவ அருவ வழிபாடு - உருவ வழிபாடு என அமைந்தி ருப்பதை காண முடிகிறது.
இதில் அருவ வழிப் பாட்டை அடிப்படை யாக கொண்டே இஸ்லாம் அமைந்துள்ளது.
இறைவனை உருவமற்ற வனாக வழிபடுவதும், இலைமறை காயாக மறைந் திருக்கும். உண்மையை அருவம் என்றால் மறைந் திருப்பது - மறைந்திருக்கும் உண்மைகளை உளமாற ஏற்று பணிந்து உலகுக்கு அறிவிப்பதும், அதை நிலை நாட்டியதும் இஸ்லாமிய நெறியாகும்.
தமிழக இறை சிந்தனை
தொல்காப்பியம் காலம் முதல் இறை குறித்த சிந்தனை தமிழகத்தில் இருந்து வருகிறது. இறை வன் தானே சுயமாக உரு வாகி பற்றுக்கோடு எதுவும் இல்லாமல் தோன்றி தானே அருவமாகி மறைந்தி ருக்கும் தத்துவம் கடந்த பொருளுக்கு - ஹதந்தள| என்ற வார்த்தைக்கு நச்சி னார்க்கினியர் பொருள்.
இந்த இறைவனை ஆயிரக்கணக்கான பெயர் களில் போற்றுகின்ற பழக்க மும் தமிழகத்தில் இருக் கிறது.
திருவாசகத்துக்கு இஸ்லாமே விளக்கம்
ஒரு நாமம் - ஓருருவம் ஒன்றிலார்க்கு ஆயிரம் திருநாமம் கூறி தன் நிலை போன்றோரே - என்ற திருவாசகம் பாடுகின்ற பாடலின் உண்மையான பொருள் - இஸ்லாமிய நெறியை கொண்டே விளக்கமளிக்க முடியும். அப்படிப்பட்ட இஸ்லாமிய கோட் பாட்டை தமிழில் - தமிழ் இலக்கியங்களில் கொண்டு சென்று இலக்கியம் படைத்த பெருமை முஸ்லிம் புலவர்களுக்கு உண்டு.
அன்று முதல் இன்று வரை
இயல் தமிழ் - இசைத் தமிழ் - நாடகத் தமிழ் - சமயத் தமிழ் இன்னும் சொல்லப் போனால் அறிவியல் தமிழ். இன் றுள்ள கணினித் தமிழ் என அனைத்து துறைகளிலும் அன்று முதல் இன்று வரை தமிழின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் சேவையாற்றி கொண்டுள்ளனர்.
அன்றிலிருந்து இன்று வரை பார்க்கும் போது கவிக்கோ அப்துர் ரஹ்மானை எடுத்துக் கொண் டால் தமிழில் அவர் துறை சார்ந்த கவிஞர்களுக்கு புதுக்கவிதை| என்ற வடிவத்தை உருவாக்கி அதற்கு இலக்கணம் வகுத்து கொடுத்துள்ளார்.
3 ஆயிரம் இலக்கியங்கள்
அதுபோன்றே கிஸ்ஸா, முனாஜத், நொண்தி நாடகம் போன்ற புதுப் புது இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத் திய பெருமை முஸ்லிம் தமிழ் புலவர்களுக்கு உண்டு. இப்படி இஸ்லா மிய நெறியை ஏற்றுக் கொண்ட மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் தமிழின் மூலமாக இஸ்லாமிய நெறியை வளர்த்துள்ளனர்.
தமிழ் நெறியே காரணம்
இத்தகைய சிறப்புக் குரிய தமிழ் மொழி இன்று உலகளாவிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக் கிறதென்றால் அதற்கு காரணம் தமிழ் மொழி யில் உள்ள நெறியே ஆகும்.
தமிழ் நெறியே காரணம் ஆகும்
இந்த மாநாட்டை ஏற் பாடு செய்துள்ள முதல்வர் கலைஞர் அவர்கள், மாநாட்டு மைய நோக்கு பாடலாக எழுதியுள்ள வரிகள் தமிழ் நெறியை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் வரிகளாக அமைந்திருக்கின்றன.
அந்த பாடல் வரிகள் தான் தமிழ் நெறியின் உயிர் துடிப்பு. உலகெல்லாம் எடுத்து செல்லும் வாய்ப்பு இந்த மாநாட்டின் வாயி லாக அமைந்திருக்கிறது.
ஒன்றே குலம்@ ஒருவனே தேவன்@
யாதும் ஊரே@ யாவரும் கேளிர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
என்ற அடிப்படையான தத்துவங்கள். அதோடு,
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக என்ற தத்துவம்,
நல்லார் ஒருவர் உளரேல்,
உண்டலமே இவ்வுலகம் - இதுபோன்ற தத்துவங் களை வாழ்வியல் கோட் பாடுகளை கொண்டது தான் தமிழ் நெறி. அந்த நெறிதான் செந்நெறி.
செந்நெறியில் ஒழுக செய்தல் மன்னன் கடமை
எந் நெறியாயினும் இறைவன் தன் மக்களை செந் நெறியின் மேல் இருந்து செய்ய வேண்டும் - என்ற பழமொழி இலக்கி யத்தின் பாடல். அது வலியுறுத்துகின்ற முறை யில் செந்நெறியாம் தமிழ் நெறியில் மக்களை இருக்க செய்யும் வகையில் நாட் டின் ஆட்சியாளராகிய முதல்வர் கலைஞர் அவர்கள் நாட்டு மக்களை தமிழ் நெறியின்பால் இருக்க செய்யும் வகையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளார்.
மதம் கடந்த - சாதி கடந்த உலகளாவிய தமிழ் நெறியை - செந்நெறியை - பொன்னெறியை - நன் னெறியை - இந்த ஒரே நெறியை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல இந்த மாநாட்டினை நடத் தியமைக்காக அவருக்கு நாமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம்.
தலைவர் வாழ்க@ காலமெல்லாம் வாழ்க@ நாளெல்லாம் வாழ்க@ அவர் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் தமிழ் வளரும் நாளாகும் என்பதை தெரி விப்பதோடு,
சமயங்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு! முரண்பாடுகள் உண்டு! அதேபோல் உடன்பாடு களும் உண்டு, வேறுபாடு களை மறந்து விட்டு முரண் பாடுகளை ஒதுக்கி விட்டு, உடன்பாடுகளையே நெறிப்படுத்துகின்ற மொழி யாக தமிழ் மொழி இருக் கிறது. தமிழ் நெறி இருக் கிறது.
அந்த நெறியை உலகளா விய அளவில் கொண்டு செல்வதன் மூலம் நன்மை கள் விளையும் என்பதை உணர்ந்து கலைஞர் காட்டு கின்ற வழியில் செல்வோம்! வெல்வோம்! என்று கூறி முடிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
முதல்வர் கைதட்டி ரசித்தார்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பேசிக் கொண்டி ருக்கும் போதும், பேசி முடித்த போதும் பார்வை யாளர்கள் கை தட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் கலைஞரும் மிகவும் ரசித்து கைதட்டி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநிலச் செயலாளர்கள் காயல் மகப+ப், கமுதி பஷீர், மில்லத் இஸ்மாயில், இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் ஹமீது, கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்ற னர்.
Saturday, June 26, 2010
இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ
இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ
"தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லீம் லீக் தான்"
"அரசியல் இலாபத்திற்காக தி.மு.க-வுடன் தோழமையாக இல்லை, தி.மு.க-வுடன் இருப்பது கொள்கை ரீதியிலான உறவு"
மேலும் பல பதில்களுடன்...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்கள் MYPNO இணையத்தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி: தற்போது.... www.mypno.com
"தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லீம் லீக் தான்"
"அரசியல் இலாபத்திற்காக தி.மு.க-வுடன் தோழமையாக இல்லை, தி.மு.க-வுடன் இருப்பது கொள்கை ரீதியிலான உறவு"
மேலும் பல பதில்களுடன்...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்கள் MYPNO இணையத்தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி: தற்போது.... www.mypno.com
Monday, June 21, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு
சென்னை, ஜூன்.20-
இந்தியத் திருநாடும் - இஸ்லாமிய சமுதாயமும் முன்னேற அறவழியில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களுக்கு தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் அழைப்பு விடுத்தார்.
காயிதெ மில்லத்
பிறந்த தின விழா
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்க ளின் 115-வது பிறந்த நாள் விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 19-ம் தேதி) தென் சென்னை மாவட்டம் அவ்வை சண் முகம் சாலை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப் பினர் கே.டி. கிஸர் முஹம் மது தலைமை தாங் கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, மாவட்டச் செயலா ளர் ப+வை எம்.எஸ். முஸ் தபா, 94-வது வட்ட தலைவர் என். ஜாபர் உசைன், செயலாளர் கே.யு. இதாயத்துல்லா, பொரு ளாளர் ஜே. தமீமுன் அன் சாரி, மாவட்டப் பிரதிநிதி வி.ஏ. அமானுல்லா, துணைச் செயலாளர் எஸ்.கே. மொய்தீன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஒய். முஹம்மது தமீம் வரவேற்று பேசினார். என். நிஸார் அலி துவக்கவுரை யாற்றினார். இக் கூட்டத் தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப் புரையாற்றும் போது தெரி வித்ததாவது-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்ததின விழாவை முன் னிட்டு தென் சென்னை மாவட்டம் லாயிட்ஸ் சாலையில் மிகச் சிறப்பான முறையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட் டத்தை ஏற்பாடு செய்த உங்களையெல்லாம் பாராட்ட கடமைப்பட் டுள்ளேன்.
தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை தென் சென்னை, வடசென்னை என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒவ் வொரு பகுதியிலும் உறுப் பினர் சேர்க்கப்பட்டு பிரை மரிகளும் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் சென்னை 94.வது வட்டத் தில் பிரைமரி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் தேர்த லும் நடத்தப்பட்டு, அந்த நிர்வாகிகளின் முயற்சியில் இந்த கூட்டமும் சிறப்பாக நடைபெறுகிறது.
முஸ்லிம் லீகின்
3 லட்சியங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் முப்பெரும் லட்சியங்கள், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான் மையினரின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத் தல் என்பவைகளாகும்.
இன்று இந்த கூட்டத் திற்கு ஏராளமானோர் வந் துள்ளீர்கள். குறிப்பாக தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு வந்தி ருக்கிறீர்கள்.
இந்தியாவையும் பார்க் கிறோம். ஐரோப்பிய நாடு களையும் பார்க்கிறோம்.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென் மார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலெல் லாம் பெண்கள் பர்தா அணிந்து செல்வதற்கு தடை விதிக்கிறார்கள். அப்படி அணிந்து வரும் பர்தாவை கிழித்துப் போடு கிறார்கள்.
ஆனால் இங்கு அப்படி அல்ல. பர்தா அணிந்தால் ஏன் என்று யாரும் கேட்ப தில்லை. இது நம்முடைய உரிமை, மார்க்கக் கடமை என அவர்களுக்கு தெரி கிறது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நம்முடைய கலாச்சார தனித்தன்மையை காப் பாற்ற சகோதர சமு தாய மக்கள் நம்மை கண்ணியப் படுத்துகிறார்கள். அந்நியப் படுத்தவில்லை. ஆனால், இந்த பண்பாடு, நாகரீகம் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. நம்மு டைய தனித்தன்மையை காப்பாற்றுவது என்பது நம்முடைய கடமை. அதே நேரத்தில் நாம் சமூக நல்லிணக்கத்தை, தேசிய ஒருமைப்பாட்டை காப் பாற்றுவதற்கும் கடமைப் பட்டவர்கள். மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டி யுள்ள 3647 வகுப்புகளுடன் நல்லிணக்கத்தை காப் பாற்ற வேண்டும்.
அறவழியில் சாதனை
ஆர்ப்பாட்டம் - போர்ப் பாட்டம் எதுவும் இல்லா மல் அமைதியான முறை யில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
சிறுபான்மை சமுதாயத் திற்கு அவர்களின் கலாச் சாரத் தனித்தன்மைக்கு பாதகம் ஏற்படும் நிலை உருவானபோதெலலாம் அதற்காக துணிந்து குரல் கொடுத்த இயக்கம்.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் சமுதாயத்தின் உணர்வு களை எதிர்பார்ப்புகளை சரியாக உணர்த்திய இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியலில் ஈடுபடுவது ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ, அர சாங்கத்தை நடத்துவதற் காகவே அல்ல. முகலாயப் பேரரசு மீண்டும் வர வேண்டும் என நாம் முயற்சி மேற்கொள்ளவில்லை.
சிறுபான்மையினர் களின் உணர்வுகளை - எண் ணங்களை எதிர்பார்ப்பு களை ஆட்சியாளர்களி டம் எடுத்துரைத்து அதனை சமுதாயத்திற்கு பெற்றுத் தரவே முஸ்லிம் லீக் அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக் கிறது. இந்த இயக்கம் செயல் பட வழிமுறை களை அமைத்துத் தந்தவர் தான் காயிதெ மில்லத். நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி இந்த இயக்கத்தின் கொடி.
அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் லீகை கலைத்து விடுங்கள் என மிரட்டிய நேரத்திலும் இந்த இயக் கத்தை தொடர்ந்து வழி நடத்தியவர். அதனால்தான் இன்றைக்கு அதே அதிகார பீடத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் லீகை நிலைக்கச் செய்யுங்கள் என்று நம்முடைய தலை வர் இ. அஹமது சாஹிப் கர்ஜிக்க முடிகிறது.
முஸ்லிம் லீகின்
தனித்தன்மை
மற்ற கட்சிகளிலுள்ள
சட்டமன்ற - நாடாளு மன்ற முஸ்லிம் உறுப்பினர் களுக்கும், முஸ்லிம் லீகைச் சார்ந்த சட்டமன்ற -நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சினைகள் வரும் போது அது குறித்து சட்ட மன்ற நாடாளுமன்றங்க ளில் குரல் கொடுப்பதற் காக மற்ற கட்சி உறுப்பி னர்கள் அவர்களின் தலைமையின் அனுமதிக் காக காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்தால்தான் அவர்கள் பேச முடியும். அனுமதி மறுக்கப்பட் டால் அவர்களால் எந்த கருத்தையும் எடுத்துரைக்க முடியாது. வாய் மூடி மவுனமாக இருக்கும் நிலை ஏற்படும்.
ஆனால், முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் எவ ரது அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டிய தில்லை. சமுதாயப் பிரச் சினைகளில் உடனுக்கு டன் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து உரிமை களுக்காக வாதாடும் நிலை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
முஸ்லிம் லீக் சார்பில் ஓரிருவர் உறுப்பினராக இருந்தாலும் இதனை சாதிக்க முடிகிறது.
அதனால்தான் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்க ளில் போட்டியிடுகிறோம்.
ஷரீஅத் உரிமைகளை பாதுகாத்த இயக்கம்
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலே ஒரு பிரச் சினை ப+தாகரமாக எழுந் தது.
இறந்து போனவர்களை புதைப்பதன் காரணமாக நிறைய இட நெருக்கடி ஏற் படுகிறது. எனவே, இறந்த வர்களை புதைக்காமல் எரித்து விட வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நிறை வேற்ற முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
அப்போது நாடாளு மன்றத்தில் இந்த திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற விடாமல் செய்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமேயாகும்.
விசேஷ திருமணச் சட் டம், ஷாபானு வழக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட போது சமுதா யத்தின் உரிமை களுக்காக வாதாடிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகே ஆகும்.
ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன கருத்தை நாம் ஏற்கவில்லை. உயர்ந்த பீடத்தில் உள்ள எந்த ஒரு நீதிபதியாலும் மார்க்கத்தை தீர்மானிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்த காரணத்தினால் தான் ஷரீஅத் பாதுகாப்பு சட்டமே நாடாளுமன்றத் தில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.
இந்திய முஸ்லிம்களின்
கண்ணியம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட் டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே இந்தியா வில் முஸ்லிம்கள் கண்ணி யத்துடனும், மரியாதையு டனும் இஸ்லாமிய அடை யாளத்துடனும் வாழ முடி கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேர்தல் கூட்டணியும் இந்த அடிப் படையில்தான் ஏற்படு கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை - எண்ணங் களை - எதிர்பார்ப்புகளை எவர்கள் புரிந்து நடக்கி றார்களோ அவர்களோடு தான் நாம் கூட்டணி சேர்ந்து வருகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டாக்டர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும் கூட்ட ணியில் நாம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறோம்.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நன்மை செய்வதில் மற்ற மாநிலங் களுக்கெல்லாம் முன் னோடியாக பல நல்ல திட் டங்களை செயல்படுத்தும் அரசாக திராவிட முன் னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞரின்
பெருந்தன்மை
சிறுபான்மை முஸ்லிம் களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி யதுடன் இது போன்று மற்ற மாநிலங்களில் வழங்க வேண்டும். மத்திய அரசும் உரிய இடஒதுக் கீட்டினை முஸ்லிம் சமுதா யத்திற்கு அளித்திடும் வகை யில் நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை செயல் படுத்த வேண்டும் என திராவிட முன் னேற்றக் கழகம் தீர்மானம் நிறை வேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த துடன் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வரு கிறது. மற்ற எந்தவொரு கட்சியும் இதுபோன்று செய்ததில்லை.
இதனால்தான் முஸ்லிம் லீக் முதல்வர் கலைஞரை யும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தொடர்ந்து ஆதரிக்கிறது. அந்த ஆட் சியே மீண்டும் தொடர வேண்டும் என விரும்பு கிறது. அதற்காக பாடுபடு கிறது.
முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதற்கு முன்பு எங்கும், எப்போதும், எந்த மொழிக்கும் நடந்திடாத ஒரு விழாவாக நடை பெறு கிறது.
ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|, ஹயாதும் ஊரே யாவரும் கேளிர், ஹஒன்றே குலம் ஒருவனே தேவன்| போன்ற உயர்ந்த நோக் கங்களை கொண்ட தமிழ் நெறி. இஸ்லாமிய நெறியும் அதுதான். தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச் சியுடன் வரவேற்கிறது. அதில் பங்கேற்று, சிறப் பிக்க உறுதி ப+ண்டுள்ளது.
இளைஞர்களுக்கு
அழைப்பு
இந்தப் பகுதியில் இந்த கூட்டத்தை இளைஞர்கள் முன்னின்று ஏற்பாடு செய் திருக்கிறார்கள். இதனை நான் பாராட்டுகிறேன்.
இந்த சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோளை விடுக்க விரும்பு கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியின் மாநாடு நாகப் பட்டினத்தில் விரைவில் நடைபெற உள்ளது. சமுதா யத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையாற்றி வரும் அறவழியில் செயல்படும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இளைஞர்கள் பெரு மளவில் இணைந்து பணி யாற்ற வேண்டும். வாருங் கள் இணைய வாருங்கள் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களை உள்ளன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மாவட்ட ஒருங்கியைப்பாளர் நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், வழக்கறி ஞர் மவ்லவி முஹம்மது ரபி ஜமாலி, நெசப்பாக்கம் முபாரக், முகம்மதுபேக், உள்ளிட்டோர் உரையாற் றினர். இறையன்பன் குத்தூஸ் இன்னிசை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆலந்தூர் எம். எஸ். அப்துல் வஹாப், கிண்டி கலீல், மேத்தப் பிள்ளை மரைக்காயர், பிறைமேடை இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் மொய் தீன், பனையூர் யூனுஸ், மடுவை பீர்முஹம்மது, சைதை கவுஸ்,ரியாஸ், அக்தர் அலி, சேப்பாக்கம் ஆலம்கான், அய்யூப்கான், கரீமுல்லா, ஹமீது, கபார் கான், சம்சுல் அஹமது, நிஷாத் ஃபாத்திமா, பாடகர் சாகுல் ஹமீது உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை 94- வது வட்டம் சென்னை மயிலைப் பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ. அப்துல் காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி மொய்தீன் அப்துல் காதர், கே. நாகூர் கனி, முஹம்மது ய+னூஸ், ஏ.எம். ஒய். அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி எஸ்.என். கே அக்பர் அலி, தொழி லாளர் அணி ஏ.எம்.டி. முஹம்மது மொய்தீன், ஏ. பீர் முஹம்மது, மாணவர் அணி எம்.கே. முஹம்மது ரபி, மகளிரணி எம்.கே. மெஹ்ருன்னிசா, எம்.ஜே. அஜீஸ் பாத்திமா, நாகூர் மீரான், செய்யது லத்தீப், இப்ராஹீம், செய்யது துராப்தீன், சலீம், ராஜேஷ், இஸ்மாயில், எஸ். சலீம், சுபான், மதார், கவுஸ், என்.கே. மொய்தீன், அப் துல் ரஜாக், ஹாஜி பாஷா, எம்.எச். முஹம்மது ஜலால் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
சென்னை, ஜூன்.20-
இந்தியத் திருநாடும் - இஸ்லாமிய சமுதாயமும் முன்னேற அறவழியில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களுக்கு தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் அழைப்பு விடுத்தார்.
காயிதெ மில்லத்
பிறந்த தின விழா
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்க ளின் 115-வது பிறந்த நாள் விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 19-ம் தேதி) தென் சென்னை மாவட்டம் அவ்வை சண் முகம் சாலை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப் பினர் கே.டி. கிஸர் முஹம் மது தலைமை தாங் கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, மாவட்டச் செயலா ளர் ப+வை எம்.எஸ். முஸ் தபா, 94-வது வட்ட தலைவர் என். ஜாபர் உசைன், செயலாளர் கே.யு. இதாயத்துல்லா, பொரு ளாளர் ஜே. தமீமுன் அன் சாரி, மாவட்டப் பிரதிநிதி வி.ஏ. அமானுல்லா, துணைச் செயலாளர் எஸ்.கே. மொய்தீன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஒய். முஹம்மது தமீம் வரவேற்று பேசினார். என். நிஸார் அலி துவக்கவுரை யாற்றினார். இக் கூட்டத் தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப் புரையாற்றும் போது தெரி வித்ததாவது-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்ததின விழாவை முன் னிட்டு தென் சென்னை மாவட்டம் லாயிட்ஸ் சாலையில் மிகச் சிறப்பான முறையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட் டத்தை ஏற்பாடு செய்த உங்களையெல்லாம் பாராட்ட கடமைப்பட் டுள்ளேன்.
தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை தென் சென்னை, வடசென்னை என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒவ் வொரு பகுதியிலும் உறுப் பினர் சேர்க்கப்பட்டு பிரை மரிகளும் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் சென்னை 94.வது வட்டத் தில் பிரைமரி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் தேர்த லும் நடத்தப்பட்டு, அந்த நிர்வாகிகளின் முயற்சியில் இந்த கூட்டமும் சிறப்பாக நடைபெறுகிறது.
முஸ்லிம் லீகின்
3 லட்சியங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் முப்பெரும் லட்சியங்கள், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான் மையினரின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத் தல் என்பவைகளாகும்.
இன்று இந்த கூட்டத் திற்கு ஏராளமானோர் வந் துள்ளீர்கள். குறிப்பாக தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு வந்தி ருக்கிறீர்கள்.
இந்தியாவையும் பார்க் கிறோம். ஐரோப்பிய நாடு களையும் பார்க்கிறோம்.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென் மார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலெல் லாம் பெண்கள் பர்தா அணிந்து செல்வதற்கு தடை விதிக்கிறார்கள். அப்படி அணிந்து வரும் பர்தாவை கிழித்துப் போடு கிறார்கள்.
ஆனால் இங்கு அப்படி அல்ல. பர்தா அணிந்தால் ஏன் என்று யாரும் கேட்ப தில்லை. இது நம்முடைய உரிமை, மார்க்கக் கடமை என அவர்களுக்கு தெரி கிறது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நம்முடைய கலாச்சார தனித்தன்மையை காப் பாற்ற சகோதர சமு தாய மக்கள் நம்மை கண்ணியப் படுத்துகிறார்கள். அந்நியப் படுத்தவில்லை. ஆனால், இந்த பண்பாடு, நாகரீகம் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. நம்மு டைய தனித்தன்மையை காப்பாற்றுவது என்பது நம்முடைய கடமை. அதே நேரத்தில் நாம் சமூக நல்லிணக்கத்தை, தேசிய ஒருமைப்பாட்டை காப் பாற்றுவதற்கும் கடமைப் பட்டவர்கள். மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டி யுள்ள 3647 வகுப்புகளுடன் நல்லிணக்கத்தை காப் பாற்ற வேண்டும்.
அறவழியில் சாதனை
ஆர்ப்பாட்டம் - போர்ப் பாட்டம் எதுவும் இல்லா மல் அமைதியான முறை யில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
சிறுபான்மை சமுதாயத் திற்கு அவர்களின் கலாச் சாரத் தனித்தன்மைக்கு பாதகம் ஏற்படும் நிலை உருவானபோதெலலாம் அதற்காக துணிந்து குரல் கொடுத்த இயக்கம்.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் சமுதாயத்தின் உணர்வு களை எதிர்பார்ப்புகளை சரியாக உணர்த்திய இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியலில் ஈடுபடுவது ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ, அர சாங்கத்தை நடத்துவதற் காகவே அல்ல. முகலாயப் பேரரசு மீண்டும் வர வேண்டும் என நாம் முயற்சி மேற்கொள்ளவில்லை.
சிறுபான்மையினர் களின் உணர்வுகளை - எண் ணங்களை எதிர்பார்ப்பு களை ஆட்சியாளர்களி டம் எடுத்துரைத்து அதனை சமுதாயத்திற்கு பெற்றுத் தரவே முஸ்லிம் லீக் அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக் கிறது. இந்த இயக்கம் செயல் பட வழிமுறை களை அமைத்துத் தந்தவர் தான் காயிதெ மில்லத். நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி இந்த இயக்கத்தின் கொடி.
அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் லீகை கலைத்து விடுங்கள் என மிரட்டிய நேரத்திலும் இந்த இயக் கத்தை தொடர்ந்து வழி நடத்தியவர். அதனால்தான் இன்றைக்கு அதே அதிகார பீடத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் லீகை நிலைக்கச் செய்யுங்கள் என்று நம்முடைய தலை வர் இ. அஹமது சாஹிப் கர்ஜிக்க முடிகிறது.
முஸ்லிம் லீகின்
தனித்தன்மை
மற்ற கட்சிகளிலுள்ள
சட்டமன்ற - நாடாளு மன்ற முஸ்லிம் உறுப்பினர் களுக்கும், முஸ்லிம் லீகைச் சார்ந்த சட்டமன்ற -நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சினைகள் வரும் போது அது குறித்து சட்ட மன்ற நாடாளுமன்றங்க ளில் குரல் கொடுப்பதற் காக மற்ற கட்சி உறுப்பி னர்கள் அவர்களின் தலைமையின் அனுமதிக் காக காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்தால்தான் அவர்கள் பேச முடியும். அனுமதி மறுக்கப்பட் டால் அவர்களால் எந்த கருத்தையும் எடுத்துரைக்க முடியாது. வாய் மூடி மவுனமாக இருக்கும் நிலை ஏற்படும்.
ஆனால், முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் எவ ரது அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டிய தில்லை. சமுதாயப் பிரச் சினைகளில் உடனுக்கு டன் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து உரிமை களுக்காக வாதாடும் நிலை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
முஸ்லிம் லீக் சார்பில் ஓரிருவர் உறுப்பினராக இருந்தாலும் இதனை சாதிக்க முடிகிறது.
அதனால்தான் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்க ளில் போட்டியிடுகிறோம்.
ஷரீஅத் உரிமைகளை பாதுகாத்த இயக்கம்
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலே ஒரு பிரச் சினை ப+தாகரமாக எழுந் தது.
இறந்து போனவர்களை புதைப்பதன் காரணமாக நிறைய இட நெருக்கடி ஏற் படுகிறது. எனவே, இறந்த வர்களை புதைக்காமல் எரித்து விட வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நிறை வேற்ற முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
அப்போது நாடாளு மன்றத்தில் இந்த திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற விடாமல் செய்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமேயாகும்.
விசேஷ திருமணச் சட் டம், ஷாபானு வழக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட போது சமுதா யத்தின் உரிமை களுக்காக வாதாடிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகே ஆகும்.
ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன கருத்தை நாம் ஏற்கவில்லை. உயர்ந்த பீடத்தில் உள்ள எந்த ஒரு நீதிபதியாலும் மார்க்கத்தை தீர்மானிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்த காரணத்தினால் தான் ஷரீஅத் பாதுகாப்பு சட்டமே நாடாளுமன்றத் தில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.
இந்திய முஸ்லிம்களின்
கண்ணியம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட் டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே இந்தியா வில் முஸ்லிம்கள் கண்ணி யத்துடனும், மரியாதையு டனும் இஸ்லாமிய அடை யாளத்துடனும் வாழ முடி கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேர்தல் கூட்டணியும் இந்த அடிப் படையில்தான் ஏற்படு கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை - எண்ணங் களை - எதிர்பார்ப்புகளை எவர்கள் புரிந்து நடக்கி றார்களோ அவர்களோடு தான் நாம் கூட்டணி சேர்ந்து வருகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டாக்டர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும் கூட்ட ணியில் நாம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறோம்.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நன்மை செய்வதில் மற்ற மாநிலங் களுக்கெல்லாம் முன் னோடியாக பல நல்ல திட் டங்களை செயல்படுத்தும் அரசாக திராவிட முன் னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞரின்
பெருந்தன்மை
சிறுபான்மை முஸ்லிம் களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி யதுடன் இது போன்று மற்ற மாநிலங்களில் வழங்க வேண்டும். மத்திய அரசும் உரிய இடஒதுக் கீட்டினை முஸ்லிம் சமுதா யத்திற்கு அளித்திடும் வகை யில் நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை செயல் படுத்த வேண்டும் என திராவிட முன் னேற்றக் கழகம் தீர்மானம் நிறை வேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த துடன் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வரு கிறது. மற்ற எந்தவொரு கட்சியும் இதுபோன்று செய்ததில்லை.
இதனால்தான் முஸ்லிம் லீக் முதல்வர் கலைஞரை யும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தொடர்ந்து ஆதரிக்கிறது. அந்த ஆட் சியே மீண்டும் தொடர வேண்டும் என விரும்பு கிறது. அதற்காக பாடுபடு கிறது.
முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதற்கு முன்பு எங்கும், எப்போதும், எந்த மொழிக்கும் நடந்திடாத ஒரு விழாவாக நடை பெறு கிறது.
ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|, ஹயாதும் ஊரே யாவரும் கேளிர், ஹஒன்றே குலம் ஒருவனே தேவன்| போன்ற உயர்ந்த நோக் கங்களை கொண்ட தமிழ் நெறி. இஸ்லாமிய நெறியும் அதுதான். தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச் சியுடன் வரவேற்கிறது. அதில் பங்கேற்று, சிறப் பிக்க உறுதி ப+ண்டுள்ளது.
இளைஞர்களுக்கு
அழைப்பு
இந்தப் பகுதியில் இந்த கூட்டத்தை இளைஞர்கள் முன்னின்று ஏற்பாடு செய் திருக்கிறார்கள். இதனை நான் பாராட்டுகிறேன்.
இந்த சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோளை விடுக்க விரும்பு கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியின் மாநாடு நாகப் பட்டினத்தில் விரைவில் நடைபெற உள்ளது. சமுதா யத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையாற்றி வரும் அறவழியில் செயல்படும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இளைஞர்கள் பெரு மளவில் இணைந்து பணி யாற்ற வேண்டும். வாருங் கள் இணைய வாருங்கள் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களை உள்ளன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மாவட்ட ஒருங்கியைப்பாளர் நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், வழக்கறி ஞர் மவ்லவி முஹம்மது ரபி ஜமாலி, நெசப்பாக்கம் முபாரக், முகம்மதுபேக், உள்ளிட்டோர் உரையாற் றினர். இறையன்பன் குத்தூஸ் இன்னிசை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆலந்தூர் எம். எஸ். அப்துல் வஹாப், கிண்டி கலீல், மேத்தப் பிள்ளை மரைக்காயர், பிறைமேடை இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் மொய் தீன், பனையூர் யூனுஸ், மடுவை பீர்முஹம்மது, சைதை கவுஸ்,ரியாஸ், அக்தர் அலி, சேப்பாக்கம் ஆலம்கான், அய்யூப்கான், கரீமுல்லா, ஹமீது, கபார் கான், சம்சுல் அஹமது, நிஷாத் ஃபாத்திமா, பாடகர் சாகுல் ஹமீது உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை 94- வது வட்டம் சென்னை மயிலைப் பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ. அப்துல் காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி மொய்தீன் அப்துல் காதர், கே. நாகூர் கனி, முஹம்மது ய+னூஸ், ஏ.எம். ஒய். அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி எஸ்.என். கே அக்பர் அலி, தொழி லாளர் அணி ஏ.எம்.டி. முஹம்மது மொய்தீன், ஏ. பீர் முஹம்மது, மாணவர் அணி எம்.கே. முஹம்மது ரபி, மகளிரணி எம்.கே. மெஹ்ருன்னிசா, எம்.ஜே. அஜீஸ் பாத்திமா, நாகூர் மீரான், செய்யது லத்தீப், இப்ராஹீம், செய்யது துராப்தீன், சலீம், ராஜேஷ், இஸ்மாயில், எஸ். சலீம், சுபான், மதார், கவுஸ், என்.கே. மொய்தீன், அப் துல் ரஜாக், ஹாஜி பாஷா, எம்.எச். முஹம்மது ஜலால் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Thursday, April 1, 2010
அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை
அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்
Labels:
அபுதாபி,
தலைவர்,
தொழுகை,
பள்ளிவாசல்,
பேராசிரியர்,
ஜும்ஆ,
ஷேக் ஸையித்
Tuesday, March 23, 2010
~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து
~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து
பிறைமேடை- மாத இருமுறை ஏடு வெளிவருகிறது! இது நமக்கு மிகுந்த இன்பம் தருகிறது!
தமிழகத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஆரம்பக் காலக் கட்டத்தில் முஸ்லிம் லீகின் சார்பு பத்திரிகைகள் பல வெளிவந்துள்ளன. வார ஏடு, மாதமிருமுறை ஏடு, மாத ஏடு என்று முஸ்லிம் லீக் முன்னோடிகள் பலரும் இதழ்களை நடத்தி முஸ்லிம் லீக் இயக்கத்தை வலிமையுறச் செய்துள்ளனர். இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் வாரஇதழ்களும், மாத இதழ்களும் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதமானவை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை விரோதியாகச் சித்தரிக்கும் போக்கும் நோக்கும் உடையவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
முஸ்லிம் லீகின் அடிப்படைக் கொள்கைகளான-இந்திய தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலை நிறுத் துவது இந்திய சமுதாயங்கள்-சமயங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவது, சிறுபான்மையினர், குறிப் பாக முஸ்லிம்கள் தங்களின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கு முஸ்லிம் லீகின் கொடியின் அடியில் கூடி வருவது போன்றவற்றை கேலியும் கிண்டலும் செய்யும் ஏடுகளும் உள்ளன. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னோடிகளைப் பற்றிக் கற்பனை மூட்டைகளையும், கட்டுக்கதைகளையும், பொய்களையும் புனைந்துரைகளையும் தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் தங்களின் சிறப்பம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவரும் ஏடுகளும் இன்றைக்கு சமுதாயத்துக்குள் வலம் வரவே செய்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் லீகின் ஏடுகள் பலவும் வெளிவரவேண்டும் என்று இயக்கத்தில் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடந்து வந்திருக்கிறது. திருச்சி பொதுக்குழுவில் பத்திரிகை பலம் பற்றி பல செய்திகளும் முஸ்லிம் லீகர்கள் மத்தியில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
~மணிச்சுடர்| நாளேடு முஸ்லிம் லீகின் மூல பலம் மட்டுமல்ல@ மூளை பலமுமாக இருந்து வருகிறது என்பதை சிராஜுல் மில்லத் காலம் தொட்டு உணர்ந்து வருகிறோம். மணிச்சுடர் பணிக்கு இன்னும் வலிவும் பொலிவும் சேர்க்கும் வகையில் இந்தப் புதிய ஏடு-பிறைமேடை-
புறப்பட்டிருக்கிறது.
நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். அப்துர் ரஹ்மான் எம்.ஏ., இந்த ஏட்டின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்பேற்று பிறைமேடை சமுதாயத்துக்குள் பிரவேசிக்கிறது. முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் லீக் பாரம்பரியத்தில் வளர்ந்து, இன்றைக்கு முஸ்லிம் சமுதாயச் சேவையளராகப் பரிமாணம் பெற்றுள்ள பிறைமேடை ஆசிரியர்-தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் ரீதியான ஒற்றுமையை உருவாக்க வேண்டும்@ மார்க்கத்தில் தெளிவும் ஆழமான ஞானமும் வேண்டும்@ இன்றைய சமுதாயத்தவர் மத்தியில் புதிய எழுச்சியும் ஆக்க சக்தியோடு ஆகர்ஷண சக்தியும் வளர வேண்டும், என்று உழைப்பவர்சகோதரர் அப்துர் ரஹ்மான். இவரின் எழுத்து வண்ணத்தில் பிறைமேடை புதிய ஒளிவட்டங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கைநிறையவே உண்டு.
பிறைமேடையின் பொறுப் பாசிரியராக சகோதரர் ஜே. மீராமைதீன் பணியேற்றிருக்கிறார். மணிச்சுடரில் சமுதாயச் செய்திகளும் முஸ்லிம் லீக்செய்திகளும் இவரின் பொறுப்பில் வெளிவந்த வரலாறு உள்ளது. பொறுப்பானவர்@ மிகுந்த பொறுமையுள்ளவர். இவரின் பணியில் பிறை மேடை புதிய தோர் எழுச்சிக்கு வித்திடும் என்று நம்புகிறேன். பிறைமேடை, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளியிடவிருக்கும் தினசரி, வார, மாதமிருமுறை, மாத இதழ்கள் வரிசையில் இணைய இருக்கிறது என்பதை யும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பிறைமேடை, பிறைப்படையாக வலம் வரவும் சமுதாயத்துக்கு நலம் தரவும் வாழ்த்துகிறேன்.
- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு
பிறைமேடை- மாத இருமுறை ஏடு வெளிவருகிறது! இது நமக்கு மிகுந்த இன்பம் தருகிறது!
தமிழகத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஆரம்பக் காலக் கட்டத்தில் முஸ்லிம் லீகின் சார்பு பத்திரிகைகள் பல வெளிவந்துள்ளன. வார ஏடு, மாதமிருமுறை ஏடு, மாத ஏடு என்று முஸ்லிம் லீக் முன்னோடிகள் பலரும் இதழ்களை நடத்தி முஸ்லிம் லீக் இயக்கத்தை வலிமையுறச் செய்துள்ளனர். இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் வாரஇதழ்களும், மாத இதழ்களும் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதமானவை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை விரோதியாகச் சித்தரிக்கும் போக்கும் நோக்கும் உடையவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
முஸ்லிம் லீகின் அடிப்படைக் கொள்கைகளான-இந்திய தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலை நிறுத் துவது இந்திய சமுதாயங்கள்-சமயங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவது, சிறுபான்மையினர், குறிப் பாக முஸ்லிம்கள் தங்களின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கு முஸ்லிம் லீகின் கொடியின் அடியில் கூடி வருவது போன்றவற்றை கேலியும் கிண்டலும் செய்யும் ஏடுகளும் உள்ளன. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னோடிகளைப் பற்றிக் கற்பனை மூட்டைகளையும், கட்டுக்கதைகளையும், பொய்களையும் புனைந்துரைகளையும் தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் தங்களின் சிறப்பம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவரும் ஏடுகளும் இன்றைக்கு சமுதாயத்துக்குள் வலம் வரவே செய்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் லீகின் ஏடுகள் பலவும் வெளிவரவேண்டும் என்று இயக்கத்தில் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடந்து வந்திருக்கிறது. திருச்சி பொதுக்குழுவில் பத்திரிகை பலம் பற்றி பல செய்திகளும் முஸ்லிம் லீகர்கள் மத்தியில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
~மணிச்சுடர்| நாளேடு முஸ்லிம் லீகின் மூல பலம் மட்டுமல்ல@ மூளை பலமுமாக இருந்து வருகிறது என்பதை சிராஜுல் மில்லத் காலம் தொட்டு உணர்ந்து வருகிறோம். மணிச்சுடர் பணிக்கு இன்னும் வலிவும் பொலிவும் சேர்க்கும் வகையில் இந்தப் புதிய ஏடு-பிறைமேடை-
புறப்பட்டிருக்கிறது.
நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். அப்துர் ரஹ்மான் எம்.ஏ., இந்த ஏட்டின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்பேற்று பிறைமேடை சமுதாயத்துக்குள் பிரவேசிக்கிறது. முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் லீக் பாரம்பரியத்தில் வளர்ந்து, இன்றைக்கு முஸ்லிம் சமுதாயச் சேவையளராகப் பரிமாணம் பெற்றுள்ள பிறைமேடை ஆசிரியர்-தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் ரீதியான ஒற்றுமையை உருவாக்க வேண்டும்@ மார்க்கத்தில் தெளிவும் ஆழமான ஞானமும் வேண்டும்@ இன்றைய சமுதாயத்தவர் மத்தியில் புதிய எழுச்சியும் ஆக்க சக்தியோடு ஆகர்ஷண சக்தியும் வளர வேண்டும், என்று உழைப்பவர்சகோதரர் அப்துர் ரஹ்மான். இவரின் எழுத்து வண்ணத்தில் பிறைமேடை புதிய ஒளிவட்டங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கைநிறையவே உண்டு.
பிறைமேடையின் பொறுப் பாசிரியராக சகோதரர் ஜே. மீராமைதீன் பணியேற்றிருக்கிறார். மணிச்சுடரில் சமுதாயச் செய்திகளும் முஸ்லிம் லீக்செய்திகளும் இவரின் பொறுப்பில் வெளிவந்த வரலாறு உள்ளது. பொறுப்பானவர்@ மிகுந்த பொறுமையுள்ளவர். இவரின் பணியில் பிறை மேடை புதிய தோர் எழுச்சிக்கு வித்திடும் என்று நம்புகிறேன். பிறைமேடை, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளியிடவிருக்கும் தினசரி, வார, மாதமிருமுறை, மாத இதழ்கள் வரிசையில் இணைய இருக்கிறது என்பதை யும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பிறைமேடை, பிறைப்படையாக வலம் வரவும் சமுதாயத்துக்கு நலம் தரவும் வாழ்த்துகிறேன்.
- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு
Labels:
கே.எம்.காதர் மொகிதீன்,
தலைவர்,
பிறைமேடை,
பேராசிரியர்,
வாழ்த்து
Monday, March 22, 2010
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.
- நன்றி மணிச்சுடர் 17-10-2008
பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., ‘ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான ளரககநச வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும்.
ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டுதான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை.
பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம்.
பிறப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒவ்வொருவருடைய மரணமும் இரணமும் நிர் ணயிக்கப்பட்டு விடுவதாக மார்க்க அறிஞர்கள் தெரிவிக் கின்றனர். எல்லாமும் அல்லாஹ் - இறைவன் வகுத்த வழியில்தான் நடக்கிறது என்றும், ஒவ்வொரு மனித வாழ்வும் அப்படித்தான் என்றும் இதன் மூலம் அறிகிறோம்.
ஆக, வாழ்க்கைப் பயணத்தில் என்ன வரும்? எது இன்பம் தரும்? எதனால் இன்னல் - இடைஞ்சல் - துன்பம் வரும்? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு பயணம் போக முடியாது என்பதுதான் உண்மை.
வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்! இன்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் தயங்குவதில்லை! துன்பம் வரும் போது மயங்குவதில் அருத்தமில்லை!
சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை உரைத்துச் சென்றிருக்கிறார்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல
; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு
நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநானூறு - பாடல் 192)
தமிழ் இலக்கியத்தில் மனிதனின் வாழ்க்கைத் தத்துவம் பற்றிய இந்தப் பாடல் மிகமிக அற்புதமானது. இதற்கு விளக்கமும் - விரிவுரையும் எழுதிப் பலப்பல நூற்கள் படைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய வாழ்க்கை நெறியையும், இந்தத் தமிழ் நெறியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள இயல்பான உறவுகளும், தொடர்பும் வெளிப்படும். அறிஞர் பெருமக்கள் இந்த ஒப்புநோக்கு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பாடலுக்கு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமது ‘சங்கத் தமிழ் என்னும் நூலில் அருமையான விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிட்டி யது.
1951இல் முதன் முதலில் இந்தப் பாடலை பற்றிக் கேட்டதை இப்போது நினைக்கும்போது, ஒரு வியப்பு தோன்றுகிறது.
திருச்சி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன் - பீமநகர் பென்ஷனர் தெரு வீட்டில் இருந்து பாலக்கரை வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் பழக்கம்; பாலக்கரையில் தி.மு.க.வில் உள்ள ஷரீப் என்பவர் பீடித் தொழிலாளர்களுக்குப் படிப்பகம் நடத்தி வந்தார்; அங்கே ‘முரசொலி பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்; என் காதுகளில் விழுகிறது; ஒருவர் படிக்கிறார்.
‘‘யாது மூரே யாவரும் கேளீர்
இதைக் கேட்கும் மற்றொருவர் கேட்கிறார் ‘‘மூரே கத்தோ கியாரே (மூரே என்றால் என்ன?) இந்த உரையாடல் வழிப்போக்கனாகிய என் காதுகளில் படுகிறது!
சங்கப் பாடலின் இந்த வரியை முதன் முதலில் ஒரு பீடித் தொழிலாளி படிக்கக் கேட்ட எனக்கு, பிற்காலத்தில் அந்தப் பாடலை பற்றி ஆய்வு செய்வதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
கலைஞரின் பத்திரிகை மூலமாகத் தெரிந்துகொண்ட சங்கப் பாடலுக்கு, இன்றைய தினம் கலைஞர் கூறும் விளக்கத்தோடு, இஸ்லாமிய விளக்கத்தையும் அதற்கு இணைத்துக் கூறும் ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் கற்பனை செய்யவில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தில் இந்த சம்பவம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்கு வந்தது? இப்படிச் சிந்திப்பதற்கு ஒவ்வொரு நிகழ்வும் பயன்படு கிறது.
வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றிலும் எத்துணை அளவு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன என்பதைச் சிந்திக்கும் போது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுகிறது. இறை நம்பிக்கை பலப்படுகிறது.!
ஓர் அணுவுக்குள் எத்தனை அண்டங்கள்! ஆகா, இறைவனின் அற்புதம் என்னே!
இஸ்லாமிய மார்க்கம் தரும் விளக்கத்தின்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னதாக நிர்ண யிக்கப்பட்டபடி ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டி ருக்கிறது என்று நம்புகிறோம்.
இந்த வாழ்க்கைப் பயண நிர்ணயம் என்பது இறைவனின் கட்டளையில் உள்ளது என்கிறது இஸ்லாம்.
‘‘தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதன் மூலம், மனித வாழ்வில் நிகழ்வது யாவும் அவரவர் வாழ்வில் பிணைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழ்நெறி கூறுகிறது.
மனிதன், இறைவனின் படைப்பு. படைப்பில் இயல்பாக எது இணைக்கப்பட்டும், பிணைக்கப்பட்டும் உள்ளதோ, அதுவும் இறைவனின் படைப்பே ஆகும்.
இஸ்லாமிய நெறியை இன்பத் தமிழ்நெறி முன்னறிவிப்புச் செய்திருக்கிறது இன்பத் தமிழை இஸ்லாம் உலகப் பொதுவுடைமை ஆக்கியிருக்கிறது.
இதனை எண்ணி எண்ணி இறும்பூது எய்தக் கூடிய அறிஞர்கள் கூட்டம் அகிலமெங்கும் பரவியிருக்கிறது.
இதைப் படிக்கிற தோழர்கள், நான் ஏன் இந்தப் பீடிகை போடுகிறேன் என்று கருதுவர்.
வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேலூர் அருகில் உள்ள அரியூர் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அறக்கட்டளை சார்பில் நூறு படுக்கை உள்ள மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. எம்.பி., என்ற முறையில் அதில் பங்கேற்றேன். என்னோடு முன்னாள் எம்.பி. முஹம்மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் சாந்த் பாஷா, சகோதரர் தமீம், தாசில்தார் ஷம்சு அலியார் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். சாமியாரைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித் தோம். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சாமியார் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்., பொன்னாடை வழங்கிவிட்டு விடைபெற்றுச் செல்ல முயன்ற எங்களை வற்புறுத்தி, அவருக்கு அருகில் அமரச் செய்தார். காலை உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். எல்லோரும் அவர் அருகில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காலைச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு களை செய்து விட்டு எங்களை அழைத்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் பலர் அங்கே வந்தவர்கள், சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதற்குப் பிறகு உட்கார்ந்திருந்த நாங்கள் எழுந்தோம்.
எனது பழக்கம் ஒன்று உண்டு. தரையில் உட்காரும் போது தொழுகையில் இருப்பு இருப்பதுபோல அமர்வது எனது இளமை தொட்டுவரும் வழக்கம். இருப்பில் இருந்ததைப் போல எல்லாருடனும் நானும் எழுந்தேன். கால்கள் வலி இருந்ததால் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்தேன். எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ‘தினமலர் போட்டோகிராபர் எங்களையும் படம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மந்திரி காலில் விழுந்து வணங்குவதையும், நான் கையை ஊன்றி எழுவதையும் தினமலர் வெளியிட் டது. அதில் சாமியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் என்று என்னையும் சேர்த்து எழுதி படத்தை யும் பிரசுரித்து இருந்தனர். பல நண்பர்கள் பத்திரிகையை பார்த்து என்னிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதுபற்றி சக்தி அம்மா கோயில் நிர்வாகத் துக்குத் தொடர்பு கொண்ட போது, தினமலர் பத்திரிகை யையும், நிருபரையும் சாமியார் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். எம்.பி.யை. முஸ்லிமை இப்படிப் பிரசுரிக்கலாமா? என்று கடுமையாகப் பேசினார். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்., நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று தெரிவித் தனர். அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை நான் பெரிது படுத்தவில்லை. அதோடு விட்டுவிட்டேன்.
ஒரு வாரம் கழித்து குமுதம், ரிப்போர்ட்டரில் என் மீது தேர்தல் வழக்குத் தொடுத்துள்ள இக்பால் என்பவர் அவதூறு பரப்பும் நோக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர் சாமியார் காலில் விழலாமா? என்று கேள்வி எழுப்பி தினமலர் வெளியிட்ட படத்தை வெளியிடக் கூறியுள் ளார். வேலூர் குமுதம் ரிப்போர்ட்டர் என்னுடன் தொடர்பு கொண்டு அந்தப் படம் பற்றியும், சம்பவம் பற்றியும் கேட்டனர். எனது விளக்கத்தை வெளியிட்ட னர். அத்துடன் வேலூரில் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதனை ஒட்டி தினமலர் பத்திரிகை படத்தையும், என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியையும் பல லட்சம் அச்சிட்டு தமிழகம் எங்கும் அனுப்பும் காரியத்தை முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் செய்தனர். முஸ்லிம் லீகில் உள்ளே இருந்து குழுபறிக்க நினைத்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்கு மிகமிக உடந்தையாக இருந்தனர். அதோடு ஊடகங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக கேரளா விலும் இதனைப் பரப்பினார்கள்.
இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவும் விளக்கம் சொல்லவும் விரும்பியதில்லை. ஏனெனில், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
முஸ்லிம் லீகைப் பற்றி நமது பிரச்சாரம் போதிய அளவில் இல்லை. அதனை ஈடுகட்ட லீகின் எதிரிகள் இப்படி அவதூறுகள் புரிந்து லீகிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார். அதைத்தான் நாம் நினைத்துக் கொள்கிறோம்.
- நன்றி மணிச்சுடர் 17-10-2008
பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., ‘ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான ளரககநச வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும்.
ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டுதான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை.
பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம்.
பிறப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒவ்வொருவருடைய மரணமும் இரணமும் நிர் ணயிக்கப்பட்டு விடுவதாக மார்க்க அறிஞர்கள் தெரிவிக் கின்றனர். எல்லாமும் அல்லாஹ் - இறைவன் வகுத்த வழியில்தான் நடக்கிறது என்றும், ஒவ்வொரு மனித வாழ்வும் அப்படித்தான் என்றும் இதன் மூலம் அறிகிறோம்.
ஆக, வாழ்க்கைப் பயணத்தில் என்ன வரும்? எது இன்பம் தரும்? எதனால் இன்னல் - இடைஞ்சல் - துன்பம் வரும்? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு பயணம் போக முடியாது என்பதுதான் உண்மை.
வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்! இன்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் தயங்குவதில்லை! துன்பம் வரும் போது மயங்குவதில் அருத்தமில்லை!
சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை உரைத்துச் சென்றிருக்கிறார்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல
; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு
நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநானூறு - பாடல் 192)
தமிழ் இலக்கியத்தில் மனிதனின் வாழ்க்கைத் தத்துவம் பற்றிய இந்தப் பாடல் மிகமிக அற்புதமானது. இதற்கு விளக்கமும் - விரிவுரையும் எழுதிப் பலப்பல நூற்கள் படைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய வாழ்க்கை நெறியையும், இந்தத் தமிழ் நெறியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள இயல்பான உறவுகளும், தொடர்பும் வெளிப்படும். அறிஞர் பெருமக்கள் இந்த ஒப்புநோக்கு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பாடலுக்கு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமது ‘சங்கத் தமிழ் என்னும் நூலில் அருமையான விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிட்டி யது.
1951இல் முதன் முதலில் இந்தப் பாடலை பற்றிக் கேட்டதை இப்போது நினைக்கும்போது, ஒரு வியப்பு தோன்றுகிறது.
திருச்சி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன் - பீமநகர் பென்ஷனர் தெரு வீட்டில் இருந்து பாலக்கரை வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் பழக்கம்; பாலக்கரையில் தி.மு.க.வில் உள்ள ஷரீப் என்பவர் பீடித் தொழிலாளர்களுக்குப் படிப்பகம் நடத்தி வந்தார்; அங்கே ‘முரசொலி பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்; என் காதுகளில் விழுகிறது; ஒருவர் படிக்கிறார்.
‘‘யாது மூரே யாவரும் கேளீர்
இதைக் கேட்கும் மற்றொருவர் கேட்கிறார் ‘‘மூரே கத்தோ கியாரே (மூரே என்றால் என்ன?) இந்த உரையாடல் வழிப்போக்கனாகிய என் காதுகளில் படுகிறது!
சங்கப் பாடலின் இந்த வரியை முதன் முதலில் ஒரு பீடித் தொழிலாளி படிக்கக் கேட்ட எனக்கு, பிற்காலத்தில் அந்தப் பாடலை பற்றி ஆய்வு செய்வதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
கலைஞரின் பத்திரிகை மூலமாகத் தெரிந்துகொண்ட சங்கப் பாடலுக்கு, இன்றைய தினம் கலைஞர் கூறும் விளக்கத்தோடு, இஸ்லாமிய விளக்கத்தையும் அதற்கு இணைத்துக் கூறும் ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் கற்பனை செய்யவில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தில் இந்த சம்பவம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்கு வந்தது? இப்படிச் சிந்திப்பதற்கு ஒவ்வொரு நிகழ்வும் பயன்படு கிறது.
வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றிலும் எத்துணை அளவு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன என்பதைச் சிந்திக்கும் போது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுகிறது. இறை நம்பிக்கை பலப்படுகிறது.!
ஓர் அணுவுக்குள் எத்தனை அண்டங்கள்! ஆகா, இறைவனின் அற்புதம் என்னே!
இஸ்லாமிய மார்க்கம் தரும் விளக்கத்தின்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னதாக நிர்ண யிக்கப்பட்டபடி ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டி ருக்கிறது என்று நம்புகிறோம்.
இந்த வாழ்க்கைப் பயண நிர்ணயம் என்பது இறைவனின் கட்டளையில் உள்ளது என்கிறது இஸ்லாம்.
‘‘தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதன் மூலம், மனித வாழ்வில் நிகழ்வது யாவும் அவரவர் வாழ்வில் பிணைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழ்நெறி கூறுகிறது.
மனிதன், இறைவனின் படைப்பு. படைப்பில் இயல்பாக எது இணைக்கப்பட்டும், பிணைக்கப்பட்டும் உள்ளதோ, அதுவும் இறைவனின் படைப்பே ஆகும்.
இஸ்லாமிய நெறியை இன்பத் தமிழ்நெறி முன்னறிவிப்புச் செய்திருக்கிறது இன்பத் தமிழை இஸ்லாம் உலகப் பொதுவுடைமை ஆக்கியிருக்கிறது.
இதனை எண்ணி எண்ணி இறும்பூது எய்தக் கூடிய அறிஞர்கள் கூட்டம் அகிலமெங்கும் பரவியிருக்கிறது.
இதைப் படிக்கிற தோழர்கள், நான் ஏன் இந்தப் பீடிகை போடுகிறேன் என்று கருதுவர்.
வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேலூர் அருகில் உள்ள அரியூர் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அறக்கட்டளை சார்பில் நூறு படுக்கை உள்ள மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. எம்.பி., என்ற முறையில் அதில் பங்கேற்றேன். என்னோடு முன்னாள் எம்.பி. முஹம்மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் சாந்த் பாஷா, சகோதரர் தமீம், தாசில்தார் ஷம்சு அலியார் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். சாமியாரைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித் தோம். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சாமியார் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்., பொன்னாடை வழங்கிவிட்டு விடைபெற்றுச் செல்ல முயன்ற எங்களை வற்புறுத்தி, அவருக்கு அருகில் அமரச் செய்தார். காலை உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். எல்லோரும் அவர் அருகில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காலைச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு களை செய்து விட்டு எங்களை அழைத்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் பலர் அங்கே வந்தவர்கள், சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதற்குப் பிறகு உட்கார்ந்திருந்த நாங்கள் எழுந்தோம்.
எனது பழக்கம் ஒன்று உண்டு. தரையில் உட்காரும் போது தொழுகையில் இருப்பு இருப்பதுபோல அமர்வது எனது இளமை தொட்டுவரும் வழக்கம். இருப்பில் இருந்ததைப் போல எல்லாருடனும் நானும் எழுந்தேன். கால்கள் வலி இருந்ததால் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்தேன். எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ‘தினமலர் போட்டோகிராபர் எங்களையும் படம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மந்திரி காலில் விழுந்து வணங்குவதையும், நான் கையை ஊன்றி எழுவதையும் தினமலர் வெளியிட் டது. அதில் சாமியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் என்று என்னையும் சேர்த்து எழுதி படத்தை யும் பிரசுரித்து இருந்தனர். பல நண்பர்கள் பத்திரிகையை பார்த்து என்னிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதுபற்றி சக்தி அம்மா கோயில் நிர்வாகத் துக்குத் தொடர்பு கொண்ட போது, தினமலர் பத்திரிகை யையும், நிருபரையும் சாமியார் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். எம்.பி.யை. முஸ்லிமை இப்படிப் பிரசுரிக்கலாமா? என்று கடுமையாகப் பேசினார். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்., நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று தெரிவித் தனர். அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை நான் பெரிது படுத்தவில்லை. அதோடு விட்டுவிட்டேன்.
ஒரு வாரம் கழித்து குமுதம், ரிப்போர்ட்டரில் என் மீது தேர்தல் வழக்குத் தொடுத்துள்ள இக்பால் என்பவர் அவதூறு பரப்பும் நோக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர் சாமியார் காலில் விழலாமா? என்று கேள்வி எழுப்பி தினமலர் வெளியிட்ட படத்தை வெளியிடக் கூறியுள் ளார். வேலூர் குமுதம் ரிப்போர்ட்டர் என்னுடன் தொடர்பு கொண்டு அந்தப் படம் பற்றியும், சம்பவம் பற்றியும் கேட்டனர். எனது விளக்கத்தை வெளியிட்ட னர். அத்துடன் வேலூரில் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதனை ஒட்டி தினமலர் பத்திரிகை படத்தையும், என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியையும் பல லட்சம் அச்சிட்டு தமிழகம் எங்கும் அனுப்பும் காரியத்தை முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் செய்தனர். முஸ்லிம் லீகில் உள்ளே இருந்து குழுபறிக்க நினைத்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்கு மிகமிக உடந்தையாக இருந்தனர். அதோடு ஊடகங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக கேரளா விலும் இதனைப் பரப்பினார்கள்.
இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவும் விளக்கம் சொல்லவும் விரும்பியதில்லை. ஏனெனில், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
முஸ்லிம் லீகைப் பற்றி நமது பிரச்சாரம் போதிய அளவில் இல்லை. அதனை ஈடுகட்ட லீகின் எதிரிகள் இப்படி அவதூறுகள் புரிந்து லீகிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார். அதைத்தான் நாம் நினைத்துக் கொள்கிறோம்.
Tuesday, February 23, 2010
தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சிகள்
தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சிகள்
பிப்.21 - கள்ளிக்கோட்டை
- முஸ்லிம் லீக் இளைஞர் அணி தேசிய மாநாடு
பிப்.22 - நீலகிரி மாவட்டம் - கூடலூர்
காலை 11.மணி தேவாலா
பகல் 12.30 - அத்திக்குன்னு, 2.00 மணி - பந்தலூர் மாலை 4.00 மணி சேரம்பாடி, 5 மணி - எருமாடு, 7.00 மணி பாட்டவயல், 8.00 மணி - பிதர்க்காடு
பிப்.23 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்
மாலை 4.00 மணி பாடந்துறை,
5.00 மணி - நிலாக்கோட்டை,
7.00 மணி - தேவர்சோலை
பிப்.24 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்
மாலை 4.00 மணி - கூடலூர் காந்தி திடலில்
முஸ்லிம் லீக் கூட்டம்
பிப்.25 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்
பிப்.26 - சென்னை
பிப்.27, 28
மார்ச் 1, 2 - இலங்கை - மீலாது விழாக்கள்
மார்ச் 3, 4, 5 - சென்னை
மார்ச் 6 - இராமநாதபுரம் - எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் இல்லத் திருமண வரவேற்பு
மார்ச் 7 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்
பி.ஏ. சிக்கந்தர் பாட்சா இல்லத் திருமண நிகழ்ச்சி
மார்ச் 8, 9 - சென்னை
மார்ச் 10 - மேலப்பாளையம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
62-வது நிறுவன தின மாநாடு
தலைவர் பேராசிரியருடன் தேசியச் செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் கேரள சுற்றுப் பயணத்திலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில விவசாய அணி அமைப்பாளர் கோவை நாசர் எம்.சி., நீலகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திலும் பங்கேற்கின
பிப்.21 - கள்ளிக்கோட்டை
- முஸ்லிம் லீக் இளைஞர் அணி தேசிய மாநாடு
பிப்.22 - நீலகிரி மாவட்டம் - கூடலூர்
காலை 11.மணி தேவாலா
பகல் 12.30 - அத்திக்குன்னு, 2.00 மணி - பந்தலூர் மாலை 4.00 மணி சேரம்பாடி, 5 மணி - எருமாடு, 7.00 மணி பாட்டவயல், 8.00 மணி - பிதர்க்காடு
பிப்.23 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்
மாலை 4.00 மணி பாடந்துறை,
5.00 மணி - நிலாக்கோட்டை,
7.00 மணி - தேவர்சோலை
பிப்.24 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்
மாலை 4.00 மணி - கூடலூர் காந்தி திடலில்
முஸ்லிம் லீக் கூட்டம்
பிப்.25 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்
பிப்.26 - சென்னை
பிப்.27, 28
மார்ச் 1, 2 - இலங்கை - மீலாது விழாக்கள்
மார்ச் 3, 4, 5 - சென்னை
மார்ச் 6 - இராமநாதபுரம் - எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் இல்லத் திருமண வரவேற்பு
மார்ச் 7 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்
பி.ஏ. சிக்கந்தர் பாட்சா இல்லத் திருமண நிகழ்ச்சி
மார்ச் 8, 9 - சென்னை
மார்ச் 10 - மேலப்பாளையம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
62-வது நிறுவன தின மாநாடு
தலைவர் பேராசிரியருடன் தேசியச் செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் கேரள சுற்றுப் பயணத்திலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில விவசாய அணி அமைப்பாளர் கோவை நாசர் எம்.சி., நீலகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திலும் பங்கேற்கின
Monday, February 1, 2010
இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்
இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் - தலைமை நிலையத்தில் பேராசிரியர் முன்னிலையில் எழுச்சிமிகு விழா
சென்னை, பிப். 1:
இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களி லிருந்து விலகி ஆயிரக் கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் இதற்கான எழுச்சி மிக்க விழா நடைபெற்றது.
லால்பேட்டை தேசிய லீக் முன்னாள் செயலாளர் ஏ. முஹம்மது தையிப், காட்டுமன்னார் கோவில் தொகுதிச் செயலாளர் ஏ. அன்வர், ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜே. முஹம்மது பாரூக், முத்தவல்லி ஜெய்னுல் ஆபிதீன், முஹம்மது ஹபீப், ஜன்னத்துன் நயீம் பள்ளி முத்தவல்லி மௌலவி அபுல் பைசல், மௌலவி அப்துஸ் ஸமது, மௌலவி ஹாலித், எம் லுத்புல்லாஹ், ஏ. குத்ரத்துல் லாஹ். ஆயங்குடி மௌ லானா நூருஸ்ஸலாம் ஹஜ்ரத்.
லால்பேட்டை மௌ லானா அல்லாமா பைஜீ ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்களின் புதல்வர்க ளான மௌலானா ஏ.பி.எப். அப்துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். ரஹ்மத் துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். நூருல்லா பைஜி.
சென்னையைச் சேர்ந்த மௌலவி உபைதுர் ரஹ் மான் ஆமிரி சிராஜி, மௌ லவி கே.கே. முஹ்யித்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி காஜா முயீனுத்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி ஷாஹ{ல் ஹமீது பைஜி, பையாஜி, மௌலவி கரீம் பைஜி, பையாஜி, மௌ லவி ய+சுப் பைஜி, பையாஜி, மௌலவி ஆஷிக் ஆமிரி பிலாலி, மௌலவி இஸ்ஹாக் பைஜி பிலாலி, உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, மாநில துணைத் தலைவர் கள் ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார், சேலம் எம்.பி. காதர் ஹ{சைன், திருப்ப+ர் ஹம்சா, மாநிலச் செயலா ளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகப+ப், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுத்தீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ரஷீத்ஜான், பதிப்பக அறக் கட்டளை பொதுச் செய லாளர் மில்லத் இஸ்மா யில், மேலாளர் இப்ராஹீம் மக்கீ, கவிஞர் ஹ{சைன் தாசன், விழுப்புரம் ஷேக் தாவ+த், கவிஞர் கிளியனூர் அஜீஸ், கவிஞர் ஷேக் மதார்,
மாவட்டங்களின் நிர்வா கிகளான திருநெல்வேலி எம்.எஸ். துராப்ஷா, கடலூர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், ஏ.சுக்கூர், வட சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், ஏ.ஹெச். முஹம் மது இஸ்மாயீல், தென் சென்னை ப+வை. எம்.எஸ். முஸ்தபா, திருவள்ளூர் ஏ.கே. சையது இப்ராஹீம், எஸ். குலாம் மைதீன், காஞ்சிபுரம் கே.எஸ். தாவ+த், விழுப்புரம் அன்வர் பாட்சா, திருவண்ணா மலை டி.எம். பீர் முஹம் மது, திண்டுக்கல் அல்தாப் ஹ{சைன், தேனி ஏ.எம். சாஹிபு மற்றும் வாணியம் பாடி நரி நயீம் எம்.சி., கடலூர் மாவட்டதுணைச் செயலாளர் அமானுல்லா, பி.முட்லூர் அப்துல் கப்பார், லால்பேட்டை நகரத் தலைவர் கே.ஏ. முஹம்மது, பேரூராட்சி தலைவர் ஏ.ஆர். ஷபீ யுல்லா, மசூத் அஹமது, பாரத் ரத்னா ஏ.ஆர். அப்துர் ரஷீத், பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயத் துல்லா, மக்சூத் அஹ்மது, மாநில பேச்சா ளர் சல்மான் பாரிஸ், ஏ.எஸ். அஹமது, காயல் அமானுல்லா, மௌலவி ரஹ்மத்துல்லா ஜமாலி உள்ளிட்ட ஏராள மா னோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை எழும்ப+ர் பைஜி மஹாலில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சென்னை, பிப். 1:
இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களி லிருந்து விலகி ஆயிரக் கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் இதற்கான எழுச்சி மிக்க விழா நடைபெற்றது.
லால்பேட்டை தேசிய லீக் முன்னாள் செயலாளர் ஏ. முஹம்மது தையிப், காட்டுமன்னார் கோவில் தொகுதிச் செயலாளர் ஏ. அன்வர், ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜே. முஹம்மது பாரூக், முத்தவல்லி ஜெய்னுல் ஆபிதீன், முஹம்மது ஹபீப், ஜன்னத்துன் நயீம் பள்ளி முத்தவல்லி மௌலவி அபுல் பைசல், மௌலவி அப்துஸ் ஸமது, மௌலவி ஹாலித், எம் லுத்புல்லாஹ், ஏ. குத்ரத்துல் லாஹ். ஆயங்குடி மௌ லானா நூருஸ்ஸலாம் ஹஜ்ரத்.
லால்பேட்டை மௌ லானா அல்லாமா பைஜீ ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்களின் புதல்வர்க ளான மௌலானா ஏ.பி.எப். அப்துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். ரஹ்மத் துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். நூருல்லா பைஜி.
சென்னையைச் சேர்ந்த மௌலவி உபைதுர் ரஹ் மான் ஆமிரி சிராஜி, மௌ லவி கே.கே. முஹ்யித்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி காஜா முயீனுத்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி ஷாஹ{ல் ஹமீது பைஜி, பையாஜி, மௌலவி கரீம் பைஜி, பையாஜி, மௌ லவி ய+சுப் பைஜி, பையாஜி, மௌலவி ஆஷிக் ஆமிரி பிலாலி, மௌலவி இஸ்ஹாக் பைஜி பிலாலி, உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, மாநில துணைத் தலைவர் கள் ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார், சேலம் எம்.பி. காதர் ஹ{சைன், திருப்ப+ர் ஹம்சா, மாநிலச் செயலா ளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகப+ப், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுத்தீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ரஷீத்ஜான், பதிப்பக அறக் கட்டளை பொதுச் செய லாளர் மில்லத் இஸ்மா யில், மேலாளர் இப்ராஹீம் மக்கீ, கவிஞர் ஹ{சைன் தாசன், விழுப்புரம் ஷேக் தாவ+த், கவிஞர் கிளியனூர் அஜீஸ், கவிஞர் ஷேக் மதார்,
மாவட்டங்களின் நிர்வா கிகளான திருநெல்வேலி எம்.எஸ். துராப்ஷா, கடலூர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், ஏ.சுக்கூர், வட சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், ஏ.ஹெச். முஹம் மது இஸ்மாயீல், தென் சென்னை ப+வை. எம்.எஸ். முஸ்தபா, திருவள்ளூர் ஏ.கே. சையது இப்ராஹீம், எஸ். குலாம் மைதீன், காஞ்சிபுரம் கே.எஸ். தாவ+த், விழுப்புரம் அன்வர் பாட்சா, திருவண்ணா மலை டி.எம். பீர் முஹம் மது, திண்டுக்கல் அல்தாப் ஹ{சைன், தேனி ஏ.எம். சாஹிபு மற்றும் வாணியம் பாடி நரி நயீம் எம்.சி., கடலூர் மாவட்டதுணைச் செயலாளர் அமானுல்லா, பி.முட்லூர் அப்துல் கப்பார், லால்பேட்டை நகரத் தலைவர் கே.ஏ. முஹம்மது, பேரூராட்சி தலைவர் ஏ.ஆர். ஷபீ யுல்லா, மசூத் அஹமது, பாரத் ரத்னா ஏ.ஆர். அப்துர் ரஷீத், பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயத் துல்லா, மக்சூத் அஹ்மது, மாநில பேச்சா ளர் சல்மான் பாரிஸ், ஏ.எஸ். அஹமது, காயல் அமானுல்லா, மௌலவி ரஹ்மத்துல்லா ஜமாலி உள்ளிட்ட ஏராள மா னோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை எழும்ப+ர் பைஜி மஹாலில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Labels:
அமைப்பு,
இந்திய தேசிய லீக்,
தேசிய லீக்,
பேராசிரியர்,
முன்னிலை,
விழா
Tuesday, January 12, 2010
ஈரோடு உமர்பாரூக் ஹஜ்ரத் இல்லத் திருமணத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு
ஈரோடு உமர்பாரூக் ஹஜ்ரத் இல்லத் திருமணத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு
ஈரோடு, ஜன, 11-
சங்கைக்குரிய ஆலிம் பெருமக்களை கண்ணியப் படுத்தும் இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு ஆபத்தில்லா மல் அதைப் பாதுகாப்பது எங்களின் உயிர் மூச்சான கொள்கை என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட் டார்.
ஈரோடு தாவ+திய்யா அரபிக் கல்லூரியின் முதல் வரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கௌரவ ஆலோசக ருமான மௌலானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவ+தி ஹஜ்ரத் அவர்களு டைய இல்லத் திருமணத் தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்துகின்ற அருமையான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.
ஓரு ஆசிரியரின் இல்லத் திருமணத்தில் ஒரு மாண வன் கலந்துகொள்வதைப் போன்ற உணர்வோடுதான் நான் இங்கு கலந்து கொள் கிறேன்.
இந்த திருமணத்தில் கலந்து கொள்வது ஒரு பெரும் பாக்கியம். கார ணம், இந்த மார்க்கத்தை தாங்கி நிற்கும் தூண்க ளான சங்கைக் குரிய உலமாப் பெருமக்களில் பலர் இந்நிகழ்ச்சியிலே பங்கெடுத்துள்ளார்கள். மௌலானா நாஜிர் ஹஜ் ரத் டி.கே. நயினார் முகம் மது அவர்கள், மாவட்ட காஜி மௌலானா முஃப்தி கிஃபாயத்துல்லா, வேலூர் பாகியாத் சாலிஹாத் பேரா சிரியர் மௌலனா மஹ் மூதுல் ஹசன், மௌலானா சலீம் ரஷாதி உள்ளிட்ட மார்க்க மாமேதைகளெல் லாம் கலந்து கொண்டு வாழ்த்துகின்ற இந்த சங்கைக்குரிய மஜ்லிஸில் கலந்து கொள்வதே ஒரு பெரும் பாக்கியம்தான்.
ஆலிம்கள் கூடியிருக் கும் இந்த அவவையில் எங் களைப் போன்றவர்கள் வந்து பங்கெடுத்திருப்பது அவர்களிடத்திலிருந்து நாங்கள் பலவற்றை தெரிந்து கொள்வதற்காக கத்தான்.
முஸ்லிம் லீகிற்கு
துணை நிற்பவர்
ஈரோட்டைப் பொறுத் தவரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை கட்டிக் காத்து வளர்த்த கே.கே. அப்துல் சமது அவர்களா கட்டும், அதற்குப்பின் ஷாகுல் ஹமீது அவர்களா கட்டும், முத்தவல்லி அலா வுதீன் அவர்களாகட்டும், காதர் சாகிப் அவர்களா கட்டும், அவர்களுக்குப் பின் இன்றைக்கு தலை மையேற்று நடத்துகின்ற கலீபுல்லா அவர்களாகட் டும் இந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தில் அனைவருடனும் நெருங்கி பழகி அவர்களுக்கெல் லாம் நல்ல ஆலோசனை களை வழங்கி தாய்ச் சபைக்கு வலு சேர்க்கின்ற ஒரு மாபெரும் பணியை உமர் பாரூக் ஹஜ்ரத் அவர் கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அவர்கள் ஒரு சிறந்த ஆலிமாக மட்டுமன்றி, நல்ல சிந்தனைக்குரிய எழுத் தாளராக இருந்து பல் வேறு ஆக்கங்களை எழுதி வெளியிட்டு ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தியிருக்கிறார்கள். ஹஜ்ரத் எழுதிய சட்ட நுணுக்கங்கள், ஷரீஅத் சட்ட பாதுகாப்பு, விளக் கங்களே கிடைக்காமல் இருந்த பல விஷயங் களுக்கு விளக்கம் கிடைக் கின்ற வகையில் அவர்கள் எழுதிய ஆக்கங்கள் மிகப் பெரும் பயனளித்தன.
திருமணம், நபகா, மதாஃ, மஹர் போன்ற விஷ யங்களுக்கு கிடைத்த விளக்கத்தை வைத்துத் தான் இருட்டில் இருந்த நான் வெளிச்சத்திற்கு வந் திருக்கிறேன் என பாராட்டே கிடைத்தது.
இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் ஷரீ அத் சட்ட பாதுகாப்பு மசோதா கொண்டுவந்து நம்முடைய தேசியத் தலை வர் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்கள் ஆணித்தரமாக வாதம் புரிந்தார்கள்.
உலமாக்களின் பணி சமுதாயத்திற்கு தேவை
எனவே, உலமாக்களின் பங்கு இந்த சமுதாயத்திற்கு தேவை. தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்களை கண்ணிப் படுத் தவறியதே இல்லை. மார்க்க விஷங்களில் ஆலிம்கள் தரக்கூடிய விளக்கங்களை ஏற்று அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு.
மார்க்க விஷயங்களில் அரசாங்கமோ, நீதிமன்றங் களோ, பாராளுமன்ற, சட்டமன்றங்களோ தினிக்கின்ற கருத்துக்களை யெல்லாம் ஏற்க முடியாது. மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் தரும் விளக்கங் களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளமுடியும். எனவே, உலமாக்களை மதித்துப் போற்றி கண்ணியப்படுத்து வதை முஸ்லிம்கள் தங்கள் கடமையமாக கருத வேண் டும்.
ஆலிம் பெருமக்களுக்கு ஈரோட்டில் தருகின்ற கண் ணியம் தனி முக்கியத்துவம் வாய்ந்தது. சமுதாயத்தில், முக்கியப் பிரமுகர்களாக விளங்குகின்றவர்களெல்லாம் இந்த கண்ணியத்தை வழங்கி வருகிறார்கள். பல பெரியவர்கள், பிரமுகர்கள் எந்த வேறுபாடுமில்லாமல் ஆலிம்பெருமக்களுக்கு இங்கே கண்ணியம் அளித்து வருகின்றனர். இதை எல்லோரும் பின் பற்ற வேண்டும்.
மார்க்கக் கல்வியோடு
உலகக் கல்வியும் தேவை
இந்த திருமணத்தில் மணமகனாக வீற்றிருக்கக் கூடிய அஷ்ரப் ஹ{சைன் ஆலிம், ஹாபிழ் பட்டங் களோடு எம்.ஏ., எம்ஃபில்., பட்டங்களையும் பெற் றுள்ளார். மணமகளாக வீற்றிருக்கக்கூடிய எம். முபீனா அவரும் ஒரு பட்டதாரி என்பது நமக் கெல்லாம் மகழ்ச்சியைத் தருகிறது.
இஸ்லாமிய மார்க்கம் உலகத்திற்கே எடுத்துக்காட் டான ஒன்று, அதை உலகத் திற்கு கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு கல்வி தேவை, ஆங்கிலம் மட்டுமல்லாமல் பல மொழிகளில் அறிவு தேவை, மதரஸாக்களில் மார்க்க கல்வியை பெறுவ தோடு மட்டுமன்றி ஆங்கி லம் உள்ளிட்ட பல மொழி களையும் நாம் கற்க வேண்டும்.
மார்க்கத்தை நாம் கற்று நமக்குள்ளேயே இஸ் லாத்தை போதிக்கின்ற காலம் போய், உலகத்தின் மனித சமுதாயத்திற்கு கற் றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் மானுட சமுதாயம் இஸ்லாம் என் றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு ஆசைப்படு கின்றது, அதைப் பின்பற்ற முன் வருகின்றது. எனவே, மார்க்கத்தோடு உலகக் கல்வி என்பது அவசியமாகி விட்டது.
குர்ஆன் இல்லாமல்
உலகக் கல்வி இல்லை
இஸ்லாமிய அடிப் படை கொள்கைகளை தெரிந்திருக்காத எந்த உலகக் கல்வியும் நிலைத் திருக்காது. குர்ஆனின் அற்புத ஆற்றலை உணராத கல்வி அறிவு அஸ்திவாரம் இல்லாத படிப்பாக மட்டும்தான் இருக்கும்.
சமீபத்தில் நம் நாட்டில் ஒரு சர்வே எடுத்து அந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. பத்து பேரில் ஐந்து பேர் மத பிடிமானம் உள்ளவர்கள் என்பதும், அடுத்த நான்கு பேர் அதிக மான மத நம்பிக்கையா ளர்கள் என்பதம் அந்த சர்வே மூலம் வெளிப் பட்டது.
அதாவது, பத்தில் ஒன்பது பேர் மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதிகமான பிடிமானம் உள்ளவர்களாக இருக் கின்றனர். உண்மை என்ன வென்றால் மதத்தின் பக்கம் மக்கள் சென்றுகொண்டி ருக்கின்றார்கள். இந்த போக்கு நாட்டை மத அடிப்படையில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.
அப்படிப்பட்டவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகும்போது அவர்களின் பற்றும் விருப் பமும் அந்த மதத்தை பின் பற்றியதாகவே இருக்கும். எனவேதான், இப்படிப் பட்ட காலக்கட்டத்தில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலை ஏற்று அதைப் பின்பற்றி நடப் பதை நம்முடைய சமுதா யம் கடமையாக கொள் வது அவசியமாகிவிட்டது. இதைத்தான் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் வலியு றுத்தி வருகிறது.
ஷரீஅத்தை பாதுகாப்பதே முஸ்லிம் லீக் லட்சியம்
ஷரீஅத் சட்டத்தை பாதுகாப்பது தாய்ச்சபை யின் உயிர் மூச்சான கொள்கை.
இந்திய விடுதலைக்கு முன்பு ஷரிஅத் சட்டப் பாதுகாப்பு, வக்ஃபு சட்டத் தினுடைய பாதுகாப்பு உள்ளிட்ட சமுதாய விஷ யங்களில் அதைக்காப்பாற் றுகின்ற கடமையை அகில இந்திய முஸ்லிம் லீக் சிரமேற்கொண்டு செய்து தந்தது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்த நாட்டில் பல் வேறு சட்டங்கள் அது சமுதாய சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தா லும் ஷரீஅத்திற்கு ஆபத் தில்லாமல் அதைக்காப் பாற்றித் தந்தது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான்.
நம்முடைய ஷரீஅத் சட்டத்திற்கு எந்த ஒரு ஆபத்தையும் நாம் நேற் றும் ஆதரிக்கவில்லை, இன் றும் ஆதரிக்கவில்லை, நாளைக்கும் ஆதரிக்க மாட்டோம். இதில் நாங் கள் உறுதியாகவும், தெளி வாகவும் இருக் கிறோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாடு
இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் தேசிய பிரதிநிதி கள் மாநாடு வருகிற 15-16 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. நமது தனித் தன்மையை பாது காக்க எதன் மூலம் இடைஞ்சல் வந்தாலும் நம் தனித் தன்மையை நிலை நிறுத்திக் காட்ட வலிமை யோடு செயல்படுவோம் என்பதை லட்சியமாக கொண்டு, தென்னகத்தைப் போல் வட மாநிலங்களி லும் நம் தாய்ச்சபையை வலுப்படுத்த ஆக்கப்ப+ர்வ மான திட்டங்கள் அம் மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன.
எனவே, இந்த தாய்ச் சபையை சமுதாயம் ஆத ரிக்க வேண்டும். சங்ககைக் குரிய உலமா பெருமக்கள் அதற்கு பெரும் ஒத்து ழைப்பை அளிக்க வேண் டும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
பங்கேற்றோர்
இத்திருமண விழாவில் மாநில துணைத் தலைவர் திருப்ப+ர் ஹம்சா, ஈரோடு மாவட்டத் தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா, மாவட்டச் செயலாளர் ஹசன் பாபு, மாவட்டப் பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாநகரத் தலைவர் சிக்கந்தர், செயலாளர் அக்பர் அலி மற்றம் மாவட்ட, மாநகர நிர் வாகிகள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, சுதந்திர தொழிலா ளர் ய+னியன் உள்ளிட்ட சார்பு அமைப்புக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
ஈரோடு, ஜன, 11-
சங்கைக்குரிய ஆலிம் பெருமக்களை கண்ணியப் படுத்தும் இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு ஆபத்தில்லா மல் அதைப் பாதுகாப்பது எங்களின் உயிர் மூச்சான கொள்கை என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட் டார்.
ஈரோடு தாவ+திய்யா அரபிக் கல்லூரியின் முதல் வரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கௌரவ ஆலோசக ருமான மௌலானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவ+தி ஹஜ்ரத் அவர்களு டைய இல்லத் திருமணத் தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்துகின்ற அருமையான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.
ஓரு ஆசிரியரின் இல்லத் திருமணத்தில் ஒரு மாண வன் கலந்துகொள்வதைப் போன்ற உணர்வோடுதான் நான் இங்கு கலந்து கொள் கிறேன்.
இந்த திருமணத்தில் கலந்து கொள்வது ஒரு பெரும் பாக்கியம். கார ணம், இந்த மார்க்கத்தை தாங்கி நிற்கும் தூண்க ளான சங்கைக் குரிய உலமாப் பெருமக்களில் பலர் இந்நிகழ்ச்சியிலே பங்கெடுத்துள்ளார்கள். மௌலானா நாஜிர் ஹஜ் ரத் டி.கே. நயினார் முகம் மது அவர்கள், மாவட்ட காஜி மௌலானா முஃப்தி கிஃபாயத்துல்லா, வேலூர் பாகியாத் சாலிஹாத் பேரா சிரியர் மௌலனா மஹ் மூதுல் ஹசன், மௌலானா சலீம் ரஷாதி உள்ளிட்ட மார்க்க மாமேதைகளெல் லாம் கலந்து கொண்டு வாழ்த்துகின்ற இந்த சங்கைக்குரிய மஜ்லிஸில் கலந்து கொள்வதே ஒரு பெரும் பாக்கியம்தான்.
ஆலிம்கள் கூடியிருக் கும் இந்த அவவையில் எங் களைப் போன்றவர்கள் வந்து பங்கெடுத்திருப்பது அவர்களிடத்திலிருந்து நாங்கள் பலவற்றை தெரிந்து கொள்வதற்காக கத்தான்.
முஸ்லிம் லீகிற்கு
துணை நிற்பவர்
ஈரோட்டைப் பொறுத் தவரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை கட்டிக் காத்து வளர்த்த கே.கே. அப்துல் சமது அவர்களா கட்டும், அதற்குப்பின் ஷாகுல் ஹமீது அவர்களா கட்டும், முத்தவல்லி அலா வுதீன் அவர்களாகட்டும், காதர் சாகிப் அவர்களா கட்டும், அவர்களுக்குப் பின் இன்றைக்கு தலை மையேற்று நடத்துகின்ற கலீபுல்லா அவர்களாகட் டும் இந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தில் அனைவருடனும் நெருங்கி பழகி அவர்களுக்கெல் லாம் நல்ல ஆலோசனை களை வழங்கி தாய்ச் சபைக்கு வலு சேர்க்கின்ற ஒரு மாபெரும் பணியை உமர் பாரூக் ஹஜ்ரத் அவர் கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அவர்கள் ஒரு சிறந்த ஆலிமாக மட்டுமன்றி, நல்ல சிந்தனைக்குரிய எழுத் தாளராக இருந்து பல் வேறு ஆக்கங்களை எழுதி வெளியிட்டு ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தியிருக்கிறார்கள். ஹஜ்ரத் எழுதிய சட்ட நுணுக்கங்கள், ஷரீஅத் சட்ட பாதுகாப்பு, விளக் கங்களே கிடைக்காமல் இருந்த பல விஷயங் களுக்கு விளக்கம் கிடைக் கின்ற வகையில் அவர்கள் எழுதிய ஆக்கங்கள் மிகப் பெரும் பயனளித்தன.
திருமணம், நபகா, மதாஃ, மஹர் போன்ற விஷ யங்களுக்கு கிடைத்த விளக்கத்தை வைத்துத் தான் இருட்டில் இருந்த நான் வெளிச்சத்திற்கு வந் திருக்கிறேன் என பாராட்டே கிடைத்தது.
இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் ஷரீ அத் சட்ட பாதுகாப்பு மசோதா கொண்டுவந்து நம்முடைய தேசியத் தலை வர் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்கள் ஆணித்தரமாக வாதம் புரிந்தார்கள்.
உலமாக்களின் பணி சமுதாயத்திற்கு தேவை
எனவே, உலமாக்களின் பங்கு இந்த சமுதாயத்திற்கு தேவை. தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்களை கண்ணிப் படுத் தவறியதே இல்லை. மார்க்க விஷங்களில் ஆலிம்கள் தரக்கூடிய விளக்கங்களை ஏற்று அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு.
மார்க்க விஷயங்களில் அரசாங்கமோ, நீதிமன்றங் களோ, பாராளுமன்ற, சட்டமன்றங்களோ தினிக்கின்ற கருத்துக்களை யெல்லாம் ஏற்க முடியாது. மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் தரும் விளக்கங் களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளமுடியும். எனவே, உலமாக்களை மதித்துப் போற்றி கண்ணியப்படுத்து வதை முஸ்லிம்கள் தங்கள் கடமையமாக கருத வேண் டும்.
ஆலிம் பெருமக்களுக்கு ஈரோட்டில் தருகின்ற கண் ணியம் தனி முக்கியத்துவம் வாய்ந்தது. சமுதாயத்தில், முக்கியப் பிரமுகர்களாக விளங்குகின்றவர்களெல்லாம் இந்த கண்ணியத்தை வழங்கி வருகிறார்கள். பல பெரியவர்கள், பிரமுகர்கள் எந்த வேறுபாடுமில்லாமல் ஆலிம்பெருமக்களுக்கு இங்கே கண்ணியம் அளித்து வருகின்றனர். இதை எல்லோரும் பின் பற்ற வேண்டும்.
மார்க்கக் கல்வியோடு
உலகக் கல்வியும் தேவை
இந்த திருமணத்தில் மணமகனாக வீற்றிருக்கக் கூடிய அஷ்ரப் ஹ{சைன் ஆலிம், ஹாபிழ் பட்டங் களோடு எம்.ஏ., எம்ஃபில்., பட்டங்களையும் பெற் றுள்ளார். மணமகளாக வீற்றிருக்கக்கூடிய எம். முபீனா அவரும் ஒரு பட்டதாரி என்பது நமக் கெல்லாம் மகழ்ச்சியைத் தருகிறது.
இஸ்லாமிய மார்க்கம் உலகத்திற்கே எடுத்துக்காட் டான ஒன்று, அதை உலகத் திற்கு கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு கல்வி தேவை, ஆங்கிலம் மட்டுமல்லாமல் பல மொழிகளில் அறிவு தேவை, மதரஸாக்களில் மார்க்க கல்வியை பெறுவ தோடு மட்டுமன்றி ஆங்கி லம் உள்ளிட்ட பல மொழி களையும் நாம் கற்க வேண்டும்.
மார்க்கத்தை நாம் கற்று நமக்குள்ளேயே இஸ் லாத்தை போதிக்கின்ற காலம் போய், உலகத்தின் மனித சமுதாயத்திற்கு கற் றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் மானுட சமுதாயம் இஸ்லாம் என் றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு ஆசைப்படு கின்றது, அதைப் பின்பற்ற முன் வருகின்றது. எனவே, மார்க்கத்தோடு உலகக் கல்வி என்பது அவசியமாகி விட்டது.
குர்ஆன் இல்லாமல்
உலகக் கல்வி இல்லை
இஸ்லாமிய அடிப் படை கொள்கைகளை தெரிந்திருக்காத எந்த உலகக் கல்வியும் நிலைத் திருக்காது. குர்ஆனின் அற்புத ஆற்றலை உணராத கல்வி அறிவு அஸ்திவாரம் இல்லாத படிப்பாக மட்டும்தான் இருக்கும்.
சமீபத்தில் நம் நாட்டில் ஒரு சர்வே எடுத்து அந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. பத்து பேரில் ஐந்து பேர் மத பிடிமானம் உள்ளவர்கள் என்பதும், அடுத்த நான்கு பேர் அதிக மான மத நம்பிக்கையா ளர்கள் என்பதம் அந்த சர்வே மூலம் வெளிப் பட்டது.
அதாவது, பத்தில் ஒன்பது பேர் மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதிகமான பிடிமானம் உள்ளவர்களாக இருக் கின்றனர். உண்மை என்ன வென்றால் மதத்தின் பக்கம் மக்கள் சென்றுகொண்டி ருக்கின்றார்கள். இந்த போக்கு நாட்டை மத அடிப்படையில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.
அப்படிப்பட்டவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகும்போது அவர்களின் பற்றும் விருப் பமும் அந்த மதத்தை பின் பற்றியதாகவே இருக்கும். எனவேதான், இப்படிப் பட்ட காலக்கட்டத்தில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலை ஏற்று அதைப் பின்பற்றி நடப் பதை நம்முடைய சமுதா யம் கடமையாக கொள் வது அவசியமாகிவிட்டது. இதைத்தான் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் வலியு றுத்தி வருகிறது.
ஷரீஅத்தை பாதுகாப்பதே முஸ்லிம் லீக் லட்சியம்
ஷரீஅத் சட்டத்தை பாதுகாப்பது தாய்ச்சபை யின் உயிர் மூச்சான கொள்கை.
இந்திய விடுதலைக்கு முன்பு ஷரிஅத் சட்டப் பாதுகாப்பு, வக்ஃபு சட்டத் தினுடைய பாதுகாப்பு உள்ளிட்ட சமுதாய விஷ யங்களில் அதைக்காப்பாற் றுகின்ற கடமையை அகில இந்திய முஸ்லிம் லீக் சிரமேற்கொண்டு செய்து தந்தது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்த நாட்டில் பல் வேறு சட்டங்கள் அது சமுதாய சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தா லும் ஷரீஅத்திற்கு ஆபத் தில்லாமல் அதைக்காப் பாற்றித் தந்தது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான்.
நம்முடைய ஷரீஅத் சட்டத்திற்கு எந்த ஒரு ஆபத்தையும் நாம் நேற் றும் ஆதரிக்கவில்லை, இன் றும் ஆதரிக்கவில்லை, நாளைக்கும் ஆதரிக்க மாட்டோம். இதில் நாங் கள் உறுதியாகவும், தெளி வாகவும் இருக் கிறோம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாடு
இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் தேசிய பிரதிநிதி கள் மாநாடு வருகிற 15-16 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. நமது தனித் தன்மையை பாது காக்க எதன் மூலம் இடைஞ்சல் வந்தாலும் நம் தனித் தன்மையை நிலை நிறுத்திக் காட்ட வலிமை யோடு செயல்படுவோம் என்பதை லட்சியமாக கொண்டு, தென்னகத்தைப் போல் வட மாநிலங்களி லும் நம் தாய்ச்சபையை வலுப்படுத்த ஆக்கப்ப+ர்வ மான திட்டங்கள் அம் மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன.
எனவே, இந்த தாய்ச் சபையை சமுதாயம் ஆத ரிக்க வேண்டும். சங்ககைக் குரிய உலமா பெருமக்கள் அதற்கு பெரும் ஒத்து ழைப்பை அளிக்க வேண் டும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
பங்கேற்றோர்
இத்திருமண விழாவில் மாநில துணைத் தலைவர் திருப்ப+ர் ஹம்சா, ஈரோடு மாவட்டத் தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா, மாவட்டச் செயலாளர் ஹசன் பாபு, மாவட்டப் பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாநகரத் தலைவர் சிக்கந்தர், செயலாளர் அக்பர் அலி மற்றம் மாவட்ட, மாநகர நிர் வாகிகள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, சுதந்திர தொழிலா ளர் ய+னியன் உள்ளிட்ட சார்பு அமைப்புக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
Thursday, January 7, 2010
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு
சென்னை, ஜன.7
ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் உதயசூரியனைப் போல் என்றும் ஓளிர்ந்து கொண்டே இருக்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளதாவது:-
தமிழக மக்களின் நலனுக்கும் வளமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.
ஆளுநர் உரை என்ப தைவிட தமிழக மக்களின் வாழ்நர் உரை என்றால் அது மிகையாகாது. எல்லா தரப்பினருக்கும் வாழ்வு அளித்திடும் வகையில் கலைஞரின் பாரம்பரிய பழக்கப்படி தொடர்ந்து மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளுக்கு ஏற்ப மனமகி ழும் திட்டங்களை ஆளுநர் உரை மூலம் கலைஞர் தெரிவித்துள்ளார்.
21 லட்சம் மண் குடிசைகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் சோவியத் ரஷ்யாவிலோ, சீனாவிலோ கூட கற்பனை செய்துகூட பார்க்க முடியாத திட்டம்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் கலைஞர் வீட்டு வசதி திட்டமும் வரலாற்றில் உதயசூரியனைப்போல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.
எனவே, முதல்வர் கலைஞரின் ஒப்பற்ற திட்டங்களை தாங்கிய ஆளுநர் உரையை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் உவகையுடனும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை, ஜன.7
ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் உதயசூரியனைப் போல் என்றும் ஓளிர்ந்து கொண்டே இருக்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளதாவது:-
தமிழக மக்களின் நலனுக்கும் வளமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.
ஆளுநர் உரை என்ப தைவிட தமிழக மக்களின் வாழ்நர் உரை என்றால் அது மிகையாகாது. எல்லா தரப்பினருக்கும் வாழ்வு அளித்திடும் வகையில் கலைஞரின் பாரம்பரிய பழக்கப்படி தொடர்ந்து மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளுக்கு ஏற்ப மனமகி ழும் திட்டங்களை ஆளுநர் உரை மூலம் கலைஞர் தெரிவித்துள்ளார்.
21 லட்சம் மண் குடிசைகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் சோவியத் ரஷ்யாவிலோ, சீனாவிலோ கூட கற்பனை செய்துகூட பார்க்க முடியாத திட்டம்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் கலைஞர் வீட்டு வசதி திட்டமும் வரலாற்றில் உதயசூரியனைப்போல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.
எனவே, முதல்வர் கலைஞரின் ஒப்பற்ற திட்டங்களை தாங்கிய ஆளுநர் உரையை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் உவகையுடனும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Wednesday, December 17, 2008
மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!
Wednesday, December 17, 2008
மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!
மதநல்லிணக்கத்தை உருவாக்கி வளர்க்கும் வகையில் மத்திய அரசு (ஹார்மனி இந்திய யூனிவர் சிட்டி) மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம், ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
வெள்ளியன்று (12-ந் தேதி) நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்திற்கு பின்னர் பூஜ்ஜிய நேரத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:-
நமது இந்தியத் திருநாட்டில் மதநல்லிணக்கத்தை நல்ல முறையில் வளர்க்கும் விதமாக மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம் ஒன்றினை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இப்படி அமையும் மத நல்லிணக்க இந்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து மதங்களிலும் உள்ள மத நல்லிணக்கம் அமைதி பற்றிய பொதுவான தத்துவங்கள் தொகுக்கப்பட்டு போதிக்கப்படவேண்டும்.
பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களில் அடங்கியுள்ள பொதுவான தத்துவங்கள் அனைத்தையும் பாடங்களாக பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட வேண்டும்., இதன் மூலம் நமது நாட்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் தத்துவங்களை - போதனைகளை நல்ல முறையில் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தவும் - மரியாதை செலுத்தவும் வாய்ப்பு அமையும்., இதன் மூலம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் தழைத்தோங்கும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!
மதநல்லிணக்கத்தை உருவாக்கி வளர்க்கும் வகையில் மத்திய அரசு (ஹார்மனி இந்திய யூனிவர் சிட்டி) மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம், ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
வெள்ளியன்று (12-ந் தேதி) நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்திற்கு பின்னர் பூஜ்ஜிய நேரத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:-
நமது இந்தியத் திருநாட்டில் மதநல்லிணக்கத்தை நல்ல முறையில் வளர்க்கும் விதமாக மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம் ஒன்றினை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இப்படி அமையும் மத நல்லிணக்க இந்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து மதங்களிலும் உள்ள மத நல்லிணக்கம் அமைதி பற்றிய பொதுவான தத்துவங்கள் தொகுக்கப்பட்டு போதிக்கப்படவேண்டும்.
பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களில் அடங்கியுள்ள பொதுவான தத்துவங்கள் அனைத்தையும் பாடங்களாக பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட வேண்டும்., இதன் மூலம் நமது நாட்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் தத்துவங்களை - போதனைகளை நல்ல முறையில் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தவும் - மரியாதை செலுத்தவும் வாய்ப்பு அமையும்., இதன் மூலம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் தழைத்தோங்கும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
Labels:
பல்கலைக்கழகம்,
பாராளுமன்றம்,
பேராசிரியர்,
மத நல்லிணக்கம்
Tuesday, December 16, 2008
மும்பை பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துள்ளது! -டெல்லியில் பேராசிரியர்
மும்பை பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துள்ளது! -டெல்லியில் பேராசிரியர்
மும்பையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உடல் ப+ர்வமாக இல்லாவிட்டாலும் உணவுப்ப+ர்வமாக இணைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு கூறி வந்த அந்த உணர்வுப்ப+ர்வமான ஒருமைப்பாடு நிகழ்ந்துள்ளது என்று மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் டெல்லியில் கருத்து தெரிவித்தார்.
நேற்று நடந்த முதல்நாள் பாராளுமன்ற கூட்டத்தில் மும்பை தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்பட பலர் பேசினார்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் பேசினார்கள். பின்னர் மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தானை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி குறித்து பாராளுமன்ற தொலைக்காட்சித் துறையினர் பேராசிரியர் கே.எம்.கே.விடம் நேர்காணல் நிகழ்ச்சியை மேற்கொண்டார்கள்.
அப்போது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேராசிரியர் கூறியதாவது:-
சமீபகாலமாக பாராளுமன்ற நிகழ்ச்சி இடைய+று இல்லாமல் நடைபெறவில்லை. எதிர்பார்த்த அளவு கூட்டம் முழுமையாக நடைபெற முடியாமல் அவை பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளை கடந்தகால பாராளுமன்ற வரலாறு கண்டிருக்கிறது. ஆனால், இன்றையதினம் புதிய வரலாறு ஏற்பட்டிருக்கிறது அவை ஒரே குரலில் ஒலித்தது. இதுவரை, ஆயுத ராணுவம் (யசஅ யசஅல) பற்றி விவாதித்த அவை தற்போது வெடிகுண்டு படை (டிஅ யசஅல) பற்றி விவாதித்தது.
அவை ஒருமித்த குரலில் ஒலித்ததற்கு காரணம் பயங்கரவாத தாக்குதல் என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவப்படும் போர் ஆகும். அது முழுமையாக அகற்றப்பட வேண்டும். உலகில் எங்கிருந்தாலும் அது அகற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை அனைவரும் ஆதரிக்கிறார்கள் - ஏற்றுக்கொள்கிறார்கள்.
பாராளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார் - பாராட்டினார். இதற்கு காரணம் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மேலும் அவை சரியான நடவடிக்கைகளாகும்.
பயங்கரவாதத்திற்கு இந்திய மண்ணில் இடமில்லை என்பதை பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டம் நிரூபித்துள்ளது.
இந்தியா ஒரு முழுமையடைந்த பாராளுமன்ற ஜனநாயக நாடு. எனவே, பயங்கரவாதம் தொடர்பாக மற்ற நாடுகளுடன் நாம் செயல்படும்போது முதுமையடைந்த ஜனநாயக முறைகளில் நாம் செயல்பட முடியும்.
ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல. அங்கே ஒரு நொண்டி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அவர்கள் பேசுவது ஒன்றும், செயல்படுவது ஒன்றுமாக கடந்த காலத்தில் இருந்திருப்பதை வரலாறு கண்டிருக்கிறது.
எனவே, அப்படிப்பட்ட ஒரு நாட்டுடன் நாம் நேரிடையாக சில நடவடிக்கைகளை அறிவுறுத்த முடியாது. அதனால்தான் ஐ.நா. சபை மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவும், நிர்ப்பந்தம் செய்யவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். நமது மத்திய அரசின் கொள்கையும் அதுதான்.
பயங்கரவாத தாக்குதல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஏதோ எதிர்பாராமல் நடக்கக்கூடிய நிகழ்வல்ல. இன்றைய தினம்தான் இந்த இடத்தில்தான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திடீர் என்று அது நடக்கும் என்று இந்திய மக்கள் அனுபவப்ப+ர்வமாக பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின்போது அனைத்து தரப்பினர்களிடமும் ஒற்றுமையும், பலமும், தைரியமும் காணப்பட்டது.
அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் திடமனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். அது பயங்கரவாதத்திற்கு எதிராக, விடுக்கப்படும் ஒரு செய்தியாகும்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளச் செய்திருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களிடையே விழிப்புணர்வை வெளிப்படுத்துவதுதான். இந்த வெளிப்புணர்வு மும்பை தாக்குதலின்போது காணப்பட்டது, மும்பை தாக்குதல் இந்திய மக்களை ஒருங்கிணைத்திருக்கிறது. உடல்ப+ர்வமாக இல்லாவிட்டாலும், உணர்ச்சி ப+ர்வமாக இந்திய மக்களை அது ஒருங்கிணைத்திருக்கிறது. ஒரு உணர்வு ஒருமைப்பாடு உண்டாக்கியிருக்கிறது. காலஞ்சென்ற பண்டித ஜவஹர்லால் நேரு கனவு கண்ட உணவுப்ப+ர்வ ஒருமைப்பாடு மும்பை குண்டுவெடிப்பால் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியர்கள் அனைத்து பாகுபாடுகளையும் நீக்கிவிட்டு ஒற்றுமையையும், உணர்வுப்ப+ர்வமாக, ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தியிருக்கிறது.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்
மும்பையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உடல் ப+ர்வமாக இல்லாவிட்டாலும் உணவுப்ப+ர்வமாக இணைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு கூறி வந்த அந்த உணர்வுப்ப+ர்வமான ஒருமைப்பாடு நிகழ்ந்துள்ளது என்று மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் டெல்லியில் கருத்து தெரிவித்தார்.
நேற்று நடந்த முதல்நாள் பாராளுமன்ற கூட்டத்தில் மும்பை தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்பட பலர் பேசினார்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் பேசினார்கள். பின்னர் மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தானை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி குறித்து பாராளுமன்ற தொலைக்காட்சித் துறையினர் பேராசிரியர் கே.எம்.கே.விடம் நேர்காணல் நிகழ்ச்சியை மேற்கொண்டார்கள்.
அப்போது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேராசிரியர் கூறியதாவது:-
சமீபகாலமாக பாராளுமன்ற நிகழ்ச்சி இடைய+று இல்லாமல் நடைபெறவில்லை. எதிர்பார்த்த அளவு கூட்டம் முழுமையாக நடைபெற முடியாமல் அவை பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளை கடந்தகால பாராளுமன்ற வரலாறு கண்டிருக்கிறது. ஆனால், இன்றையதினம் புதிய வரலாறு ஏற்பட்டிருக்கிறது அவை ஒரே குரலில் ஒலித்தது. இதுவரை, ஆயுத ராணுவம் (யசஅ யசஅல) பற்றி விவாதித்த அவை தற்போது வெடிகுண்டு படை (டிஅ யசஅல) பற்றி விவாதித்தது.
அவை ஒருமித்த குரலில் ஒலித்ததற்கு காரணம் பயங்கரவாத தாக்குதல் என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவப்படும் போர் ஆகும். அது முழுமையாக அகற்றப்பட வேண்டும். உலகில் எங்கிருந்தாலும் அது அகற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை அனைவரும் ஆதரிக்கிறார்கள் - ஏற்றுக்கொள்கிறார்கள்.
பாராளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார் - பாராட்டினார். இதற்கு காரணம் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மேலும் அவை சரியான நடவடிக்கைகளாகும்.
பயங்கரவாதத்திற்கு இந்திய மண்ணில் இடமில்லை என்பதை பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டம் நிரூபித்துள்ளது.
இந்தியா ஒரு முழுமையடைந்த பாராளுமன்ற ஜனநாயக நாடு. எனவே, பயங்கரவாதம் தொடர்பாக மற்ற நாடுகளுடன் நாம் செயல்படும்போது முதுமையடைந்த ஜனநாயக முறைகளில் நாம் செயல்பட முடியும்.
ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல. அங்கே ஒரு நொண்டி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அவர்கள் பேசுவது ஒன்றும், செயல்படுவது ஒன்றுமாக கடந்த காலத்தில் இருந்திருப்பதை வரலாறு கண்டிருக்கிறது.
எனவே, அப்படிப்பட்ட ஒரு நாட்டுடன் நாம் நேரிடையாக சில நடவடிக்கைகளை அறிவுறுத்த முடியாது. அதனால்தான் ஐ.நா. சபை மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவும், நிர்ப்பந்தம் செய்யவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். நமது மத்திய அரசின் கொள்கையும் அதுதான்.
பயங்கரவாத தாக்குதல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஏதோ எதிர்பாராமல் நடக்கக்கூடிய நிகழ்வல்ல. இன்றைய தினம்தான் இந்த இடத்தில்தான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திடீர் என்று அது நடக்கும் என்று இந்திய மக்கள் அனுபவப்ப+ர்வமாக பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின்போது அனைத்து தரப்பினர்களிடமும் ஒற்றுமையும், பலமும், தைரியமும் காணப்பட்டது.
அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் திடமனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். அது பயங்கரவாதத்திற்கு எதிராக, விடுக்கப்படும் ஒரு செய்தியாகும்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளச் செய்திருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களிடையே விழிப்புணர்வை வெளிப்படுத்துவதுதான். இந்த வெளிப்புணர்வு மும்பை தாக்குதலின்போது காணப்பட்டது, மும்பை தாக்குதல் இந்திய மக்களை ஒருங்கிணைத்திருக்கிறது. உடல்ப+ர்வமாக இல்லாவிட்டாலும், உணர்ச்சி ப+ர்வமாக இந்திய மக்களை அது ஒருங்கிணைத்திருக்கிறது. ஒரு உணர்வு ஒருமைப்பாடு உண்டாக்கியிருக்கிறது. காலஞ்சென்ற பண்டித ஜவஹர்லால் நேரு கனவு கண்ட உணவுப்ப+ர்வ ஒருமைப்பாடு மும்பை குண்டுவெடிப்பால் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியர்கள் அனைத்து பாகுபாடுகளையும் நீக்கிவிட்டு ஒற்றுமையையும், உணர்வுப்ப+ர்வமாக, ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தியிருக்கிறது.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்
Wednesday, September 24, 2008
பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்
பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்
http://www.muslimleaguetn.com/news.asp
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் ஹாஜரா மகளிர் கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு கல்லூரித் தலைவரும், சமுதாய ஒளிவிளக்கு பட்டம் பெற்றவருமான பொறியாளர் செய்யது அகமது தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைவர் பேசியதாவது:-
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும். ஒரு பெண் படித்தால் அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவள் சார்ந்த தலைமுறையே நன்றாக விளங்கும்.
நாட்டில் உள்ள சுய நிதிக்கல்லூரிகள் பலவற்றிற்கு சமூகத்தில் அதிகம் உதவி பெறுவதில் சற்று பின்னடைவு உள்ளது. அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களுக்கும், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்களுக்கும் உதவிகள் பெறுவதில் மிகவும் துன்பப்பட வேண்டியதுள்ளது.
சுயநிதிக்கல்லூரிகள் சிலவற்றில் மாணவச் செல்வங்களிடம் மிக அதிகமாக பணத்தைப் பெற்று கல்லூரியை நடத்த வேண்டியதிருக்கிறது. காரணம் அரசிடமிருந்து எவ்விதமான நிதி உதவியும் கிடைக்காததால் படிக்க வருபவர்களிடமிருந்துதான் பெறவேண்டியதுள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி அதில் விதிவிலக்கு போல் உள்ளது.
சகோதரர் என்ஜினியர் செய்யது அகமது அவர்களின் உழைப்பை மனதார பாராட்டுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். அவர் செய்த பணிக்கு பக்கபலமாக சமுதாய புரவலர்கள் மிகப் பெருந்தன்மையோடு வகுப்பறைகள் பல கட்டித் தந்துள்ளார்கள். இது அவர் மீதும், மற்றைய கமிட்டி உறுப்பினர்கள் மீதும் சமுதாயம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அதுபோல இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மிக்க கடினமாக உழைத்துள்ளார். அதனாலேதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாவது செட் மாணவச் செல்வங்கள் வணிகவியலில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 7க்கும் மேற்பட்ட தகுதி நிலைகளையும் பெற முடிந்துள்ளது.
மகளிர் கல்வியை மிகச்சிறப்பாகச் செய்யும் இந்தக் கல்லூரிக்கு ஆஸாத் பவுண்டேசன் போன்றவற்றில் நிதி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கிட என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் செய்வேன். மனது மிக்க மகிழ்வாக உள்ளது.
பெண் மக்கள் கல்விப் பணிக்கு சிறப்பாகப் பணி செய்யும் இந்தக் கல்லூரி இன்னும் அதிகமான கல்விப்பிரிவுகள் பெற்று, தன்னாட்சிக் கல்லூரியாக மாறி பல்கலைக் கழகமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
செய்யது அகமது அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றும் தலைவர் ஹ_தா முகம்மது, பொருளாளர் ஜாபர் சாதிக், சிறப்பான கல்வி வழங்க அயராது பாடுபடும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா ஜோன்ஸ் மற்றும் பேராசிரியர்களையும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த்கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மாறிட அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின் கல்லூரி மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி விழாவில் மாணவிக்கு தலைவர் பேராசிரியர் விருது வழங்குகிறார். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், தாளளார் செய்யது அகமது, எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமதி சிந்தியா ஜோன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.
http://www.muslimleaguetn.com/news.asp
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் ஹாஜரா மகளிர் கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு கல்லூரித் தலைவரும், சமுதாய ஒளிவிளக்கு பட்டம் பெற்றவருமான பொறியாளர் செய்யது அகமது தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைவர் பேசியதாவது:-
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும். ஒரு பெண் படித்தால் அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவள் சார்ந்த தலைமுறையே நன்றாக விளங்கும்.
நாட்டில் உள்ள சுய நிதிக்கல்லூரிகள் பலவற்றிற்கு சமூகத்தில் அதிகம் உதவி பெறுவதில் சற்று பின்னடைவு உள்ளது. அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களுக்கும், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்களுக்கும் உதவிகள் பெறுவதில் மிகவும் துன்பப்பட வேண்டியதுள்ளது.
சுயநிதிக்கல்லூரிகள் சிலவற்றில் மாணவச் செல்வங்களிடம் மிக அதிகமாக பணத்தைப் பெற்று கல்லூரியை நடத்த வேண்டியதிருக்கிறது. காரணம் அரசிடமிருந்து எவ்விதமான நிதி உதவியும் கிடைக்காததால் படிக்க வருபவர்களிடமிருந்துதான் பெறவேண்டியதுள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி அதில் விதிவிலக்கு போல் உள்ளது.
சகோதரர் என்ஜினியர் செய்யது அகமது அவர்களின் உழைப்பை மனதார பாராட்டுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். அவர் செய்த பணிக்கு பக்கபலமாக சமுதாய புரவலர்கள் மிகப் பெருந்தன்மையோடு வகுப்பறைகள் பல கட்டித் தந்துள்ளார்கள். இது அவர் மீதும், மற்றைய கமிட்டி உறுப்பினர்கள் மீதும் சமுதாயம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அதுபோல இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மிக்க கடினமாக உழைத்துள்ளார். அதனாலேதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாவது செட் மாணவச் செல்வங்கள் வணிகவியலில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 7க்கும் மேற்பட்ட தகுதி நிலைகளையும் பெற முடிந்துள்ளது.
மகளிர் கல்வியை மிகச்சிறப்பாகச் செய்யும் இந்தக் கல்லூரிக்கு ஆஸாத் பவுண்டேசன் போன்றவற்றில் நிதி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கிட என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் செய்வேன். மனது மிக்க மகிழ்வாக உள்ளது.
பெண் மக்கள் கல்விப் பணிக்கு சிறப்பாகப் பணி செய்யும் இந்தக் கல்லூரி இன்னும் அதிகமான கல்விப்பிரிவுகள் பெற்று, தன்னாட்சிக் கல்லூரியாக மாறி பல்கலைக் கழகமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
செய்யது அகமது அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றும் தலைவர் ஹ_தா முகம்மது, பொருளாளர் ஜாபர் சாதிக், சிறப்பான கல்வி வழங்க அயராது பாடுபடும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா ஜோன்ஸ் மற்றும் பேராசிரியர்களையும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த்கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மாறிட அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின் கல்லூரி மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி விழாவில் மாணவிக்கு தலைவர் பேராசிரியர் விருது வழங்குகிறார். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், தாளளார் செய்யது அகமது, எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமதி சிந்தியா ஜோன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.
Friday, August 22, 2008
தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் பேட்டி
தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி
http://www.muslimleaguetn.com/news.asp?id=178
போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சக வாழ்வையே நாங்கள் விரும்புகிறோம். தீவிரவாதத்ததை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. தேசிய ஒற்றுமையை பாதுகாக்கவும் அதற்காக தியாகம் செய்வது எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என்று பேராசிரியர் ஆகஸ்ட் 27ஆம் தேதி துக்ளக் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விபரம் பின்வருமாறு:-
கேள்வி:
இந்திய முஸ்லிம் லீக், முன்பு மத்தியிலும், மாநிலத்திலும் வலுவாகவும், செல்வாக்கான கட்சியாகவும் இருந்தது. இப்போது வேறு கட்சிகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலைக்கு என்ன காரணம்?
பதில்:
தமிழகத்தில் முஸ்லிம் லீக் முன்பை விட, தற்போது பலம் கூடியதாகவே உள்ளது. தற்போது முஸ்லிம்கள் மத்தியில் 58 இயக்கங்கள் உள்ளன. அவற்றுள் பல லெட்டர் பேட் அமைப்புகள்தான்.
60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இப்போதுதான் முதன்முறையாக முஸ்லிம் லீகைச் சேர்ந்த ஒருவர், மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராவதற்கான (இ.அஹமது) வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெரும்பாலான முஸ்லிம் மக்கள், எங்கள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள்.
எங்கள் அமைப்பின் கூட்டங்களுக்கு ஆட்கள் குறைவாக வரலாம்... போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சகவாழ்வை நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், ஒரு நிய+ஸென்ஸ் கேஸில் கூட சம்பந்தப்படக்கூடாது என்று காயிதெமில்லத் சொன்னார். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகின் மணி விழாவை ஒட்டிய மாநில மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்றார்கள். நாங்கள் சரியான பாதையில் செயல்படுகிறோம்.
கேள்வி:
த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகளின் பக்கம், முஸ்லிம் இளைஞர்கள் போவதற்கு என்ன காரணம்?
பதில்:
எதையுமே தீவிரமாகப் பேசக்கூடியவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் ஒரு சாரார் இருக்கிறார்கள் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்பினர், சமுதாயத்தில் இவர்கள் ஒரு மிகச்சிறிய குழுதான்.
அடுத்ததாக, இஸ்லாமியக் கொள்கைகளை, மதக்கோட்பாடுகளை தாங்களும் தவறாக புரிந்து கொண்டு, இளைஞர்களையும் குழப்புகிறவர்கள் நீங்கள் குறிப்பிட்ட அமைப்புகள். உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் - ஜனநாயகம், தேசியம் . இதெல்லாம் தேவையில்லை என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி இவர்கள் இயங்குகிறார்கள்.
மூன்றாவது பிரிவு, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். இஸ்லாம் - ஒரு உயர்ந்த மார்க்கம். அதைப் பின்பற்றும் மக்கள் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்தந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் வாழ வேண்டும். ஜனநாயகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. சொல்லப் போனால் நபிகள் நாயகத்தின் போதனைகள், ஜனநாயக மரபுகளை ஒட்டியவைதான். தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதும், அதற்கான தியாகம் செய்வதும் எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.
முஸ்லிம்களின் வேதமான குர்ஆன், நபிகளுடைய வாக்கு மற்றும் வழிமுறைகள் என்று சொல்லக்கூடிய ஹதீஸ் மற்றும் 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இலக்கியங்களும் வலியுறுத்திய கருத்துக்கள்தான் - இஸ்லாமியர்களுடைய வாழ்க்கை முறைக்கு வழி காட்டியாக இருக்க முடியும். இவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஜனநாயகத்தின்பாற்பட்ட கருத்துக்கள்தானே தவிர, வேறு வழிமுறைகளை மார்க்கம் போதிக்கவில்லை.
ஆகவே, நாங்கள் தேசியத்தை நம்புகிறோம். 95 சதவிகித இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். தேசியப் பண்புகளை வளர்ப்பதோடு, பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில் ஒருவரை ஒருவர் மதித்து, சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தனது கடமையாகக் கொண்டுள்ளது.
பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்களை மார்க்கரீதியாக இணைக்கின்ற வகையில், தமிழகத்தில் 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்கள் இயங்கி வருகின்றன. நபிகள் நாயகம் கூறிய போதனைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் இவை. தற்போது இதற்கு எதிராகப் போட்டி பள்ளிவாசல்களை த.மு.மு.க., தவ்ஹீத் அமைப்புகள் ஆங்காங்கு உருவாக்கியுள்ளன. அப்படி சுமார் 50 பள்ளிவாசல்கள் இருக்கும். பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்கள் சிலவற்றை இந்த அமைப்பினர் கடைப்பிடிப்பதில்லை.
உதாரணமாக, பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக போகும்போது தொப்பி அணிய மாட்டார்கள். ஜெயிலுக்குப் போகும்போது மட்டும் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு, கையை ஆட்டுகிறார்கள். இது என்ன பெருமையான செயலா? இளைஞர்கள் தவறான பாதையில் திசை திருப்பப்படக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.
கேள்வி:
குண்டு வெடிப்புச் சம்பவங்கள், சதிகள் தொடர்பாக இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது என்று செய்தி வெளியாகும்போது, அதைக் கண்டிக்கிறீர்கள். ஆனால், மதத்தின் பெயரால் இப்படி தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதை எதிர்த்து ஒரு தொடர் இயக்கமோ, பிரச்சாரமோ நீங்கள் செய்வதில்லையே?
பதில்:
கடந்த 3 மாதங்களில் நான் சுமார் 200 கூட்டங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். விளம்பரப்படுத்தி, அறிவித்துவிட்டு யாத்திரை மாதிரி செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படிச் செய்யவில்லைதான். ஆனால், எல்லா பள்ளிவாசல்களிலும், வன்முறையை மார்க்கம் ஏற்கவில்லை என்று எடுத்துச் சொல்லும்படி நாங்கள் கேட்டுக் கொண்டு, அவர்களும் (இமாம்கள், ஆலிம்கள்) தொழுகை முடிந்தவுடன், குத்பா பிரச்சாரத்தின்போது, இதுபற்றிப் பேசுகிறார்கள். அமைதியையும், பிற மனிதர்களுடன் ஒற்றுமையையும்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறதே தவிர, தீவிரவாதத்தை இஸ்லாமிய மார்க்கம் ஆதரிக்கவில்லை.
அதேசமயம் எல்லா வன்முறைச் சம்பவங்களையும் முஸ்லிம் கண்ணோட்டத்துடனேயே போலீசும், மீடியாவும் அணுகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், தமிழகத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள்... என பல குழுக்கள் இயங்கி வருகின்றன.
கேள்வி:
மதம் வன்முறையைப் போதிக்கவில்லை என்கிறீர்கள். ஆனால், தீவிரவாதிகள் ஜிஹாத் என்றும், இறைவனின் கட்டளை என்றும் பேசுகிறார்கள்.
பதில்:
மதத்தின் போதனையை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, தவறான காரியத்தில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடுகிறவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு இழுக்குத் தேடித்தரு கிறார்கள்.
கேள்வி:
சிமி மீதான தடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:
ஆதாரங்கள் இல்லாமலா அரசு தடை செய்திருக்கும்? பல பெயர்களில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் பற்றி, புலனாய்வு அமைப்புகளை கொண்டு ஆராய்ந்து, விரிவான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நான் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம், என்னென்னமோ சொல்கிறார்கள். இறைவன் ஒருவனே என்ற பெயரில் ஒரு இயக்கமாம். நான் மட்டும் என்ன, இறைவன் என்பது இரண்டு, மூன்று பேர் என்றா சொல்கிறேன்? அடுத்து இஸ்லாமியப் பாதுகாப்பு இயக்கம் என்றொரு அமைப்பு. நானும் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
ஒரு சிலரால், மார்க்கத்துக்கே கெட்ட பெயர் வரக் கூடாது. ஆகவே, எந்தெந்த, அமைப்பு எப்படிப்பட்டது என்று தமிழக அரசு ஆராய்ந்து அறிவித்தால் நான் வரவேற்பேன். வன்முறையைத் தூண்டுபவர்கள், மதத்தின் பெயரால் துவேஷத்தைப் பரப்புகிறவர்கள், எந்த மதத்தவராயினும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணமாக அமர்நாத் பிரச்சினை - அந்த மாநிலத்தில் பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக இங்கே சிலர் ஆர்ப்பாட்டம் என்று ஏன் நடத்த வேண்டும்? இங்கே கும்பகோணம் மகாமகத்தின்போது, முஸ்லிகள் தண்ணீர்ப்பந்தல் வைப்பதுண்டு. பிரகதீஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, நாங்கள் 2 ஆம்புலன்சுகளை அனுப்பி, சுமார் 250 பேர் காப்பாற்றப்பட உதவினோம். இந்தப் பரஸ்பர நல்லுறவு நீடிக்க வேண்டும். அரசியலுக்காக மத உணர்ச்சிகளைத் தூண்டி விடுபவர்களால் அமைதி குலையும். எந்தத் தரப்பினர் இதைச் செய்தாலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி:
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்குப் பயனளிப்பதாக இல்லை என்று உங்கள் சமூகத்திலேயே ஒரு சாரார் கூறியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
பயனே இல்லை என்று சொல்லி விட முடியாது. இதுவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 147 பிரிவுகளோடு முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். அது கடலில் கரைந்த பெருங்காயம் மாதிரி. இப்போது முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவிகிதம் எனும்போது, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் கிடைப்பது நிச்சயம் என்பது ஒரு பலன்தானே? முதலில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு இடம் என்றிருந்தது போய், பிற கல்லூரிகளிலும் இடம் கிடைப்பதற்கு உத்தரவாதம் வந்துள்ளது. இதனால் பாதிப்பு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குத்தான். இந்த ஒதுக்கீடு போதும் என்று சொல்வி விட முடியாது. ஆனால் பயன் அளிப்பதுதான்.
கேள்வி:
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒருவர் மாறினால், அவருடைய ஜாதி இழிவு நீங்கி விடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களிலும் பின் தங்கியவர்கள் என்று சொல்லிச் சலுகை கோரப்படுகிறது. இது முரண்பாடு இல்லையா?
பதில்:
இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதி என்ற அமைப்பு இல்லை. வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்குள் ஜாதி அமைப்பு உள்ளது. தமிழகத்தில் இல்லை. ராவுத்தர், தக்னி, மரைக்காயர், லப்பை போன்ற பல பெயர்களில் முஸ்லிம்கள் இருப்பதாக, பெயர்க்காரணங்கள் உண்டு. குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர்கள்., மரக்கலங்களைச் செலுத்தி கரையோரம் வசித்தவர்கள், மரக்காயர்கள் - இப்படி பெயர்கள் வந்தன. இதை ஜாதியாக்கியது அரசியலும், இடஒதுக்கீடும்தான்.
பள்ளிவாசல்களில் வேலை செய்பவர்கள் லெவை எனப்படுவோர். ஆரம்பத்தில் அவர்களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருந்தது. பிறகு லப்பைகளுக்கும், மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விட்டது.
கேள்வி:
முஸ்லிம்கள் நடத்துகிற ரமளான் நிகழ்ச்சியில், இந்துக்கள் விரதம் இருப்பதை முதல்வர் கலைஞர் கேலி பேசுகிறார். இந்து கடவுள்களை விமர்சிக்கிறார். இத்தகைய பேச்சுக்களை உங்களைப் போன்றோர், கண்டனம் செய்தால், மத நல்லிணக்கத்திற்கு உதவும் அல்லவா?
பதில்:
நாங்கள் ரமளான் நோன்பு திறப்பு நடத்தவில்லை. எங்களது எந்த நிகழ்ச்சியிலும் அவர் இந்து மதத்தைக் கிண்டல் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் பற்றிப் பேசும்போது, ராமரைப் பற்றி சில கருத்துக்கள் கூறினார். ஆனால், எங்களைப் பொருத்த வரை, பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அதைக் குறை சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. ராமரைப் பற்றி, முஹம்மது இக்பால் என்ற கவிஞர், இமாம் ஏ ஹிந்த் . அதாவது ~இந்தியாவின் ஆன்மீக குரு என்று புகழ்ந்து பாடி இருக்கிறார். இதை நான், பேராசிரியர் அன்பழகன் உட்கார்ந்திருந்த மேடையிலேயே எடுத்துக் கூறிப் பேசினேன்.
கேள்வி:
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்று மாயாவதியும், இன்னும் சிலரும் பிரச்சாரம் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு அரசு, இன்னொரு நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை, மதத்துடன் தொடர்பு படுத்திக் கொச்சைப் படுத்தக் கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்த எங்களது சில ஐயங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திருப்தி அளிக்கும் வகையில் விளக்கங்கள் தந்தார். இந்த ஒப்பந்தத்தால், நமது அணு ஆயுத சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.
அமெரிக்க ஆதிக்கம் என்கிறார்கள். அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இப்போது இல்லை. சீனா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற பல நாடுகள் வலுவடைந்து வருகின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சீனாவை முந்தி விடுவோம் என்று ஜெர்மானிய பத்திரிகை ஒன்று கணிக்கிறது. ஆகவே, அமெரிக்காவின் ஆதிக்கம் என்பதே அர்த்தமற்றது.
கேள்வி:
தமிழகத்தில் தி.மு.க.வுடன் இடதுசாரிகள் நீடிப்பது சந்தேகமாகி விட்டது. இடதுசாரிகளுடன் முஸ்லிம் லீகிற்கு நல்லுறவு உண்டு. முஸ்லிம் லீக் தி.மு.க. அணியில் தொடருமா? மூன்றாவது அணி பற்றிப் பரிசீலிக்குமா?
பதில்:
தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணியிலும் - இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும். மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதே எங்கள் கருத்து.
-இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேட்டியில் கூறியுள்ளார்.
பேட்டி: எஸ்.ரமேஷ்
நன்றி: துக்ளக்
http://www.muslimleaguetn.com/news.asp?id=178
போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சக வாழ்வையே நாங்கள் விரும்புகிறோம். தீவிரவாதத்ததை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. தேசிய ஒற்றுமையை பாதுகாக்கவும் அதற்காக தியாகம் செய்வது எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என்று பேராசிரியர் ஆகஸ்ட் 27ஆம் தேதி துக்ளக் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விபரம் பின்வருமாறு:-
கேள்வி:
இந்திய முஸ்லிம் லீக், முன்பு மத்தியிலும், மாநிலத்திலும் வலுவாகவும், செல்வாக்கான கட்சியாகவும் இருந்தது. இப்போது வேறு கட்சிகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலைக்கு என்ன காரணம்?
பதில்:
தமிழகத்தில் முஸ்லிம் லீக் முன்பை விட, தற்போது பலம் கூடியதாகவே உள்ளது. தற்போது முஸ்லிம்கள் மத்தியில் 58 இயக்கங்கள் உள்ளன. அவற்றுள் பல லெட்டர் பேட் அமைப்புகள்தான்.
60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இப்போதுதான் முதன்முறையாக முஸ்லிம் லீகைச் சேர்ந்த ஒருவர், மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராவதற்கான (இ.அஹமது) வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெரும்பாலான முஸ்லிம் மக்கள், எங்கள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள்.
எங்கள் அமைப்பின் கூட்டங்களுக்கு ஆட்கள் குறைவாக வரலாம்... போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சகவாழ்வை நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், ஒரு நிய+ஸென்ஸ் கேஸில் கூட சம்பந்தப்படக்கூடாது என்று காயிதெமில்லத் சொன்னார். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகின் மணி விழாவை ஒட்டிய மாநில மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்றார்கள். நாங்கள் சரியான பாதையில் செயல்படுகிறோம்.
கேள்வி:
த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகளின் பக்கம், முஸ்லிம் இளைஞர்கள் போவதற்கு என்ன காரணம்?
பதில்:
எதையுமே தீவிரமாகப் பேசக்கூடியவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் ஒரு சாரார் இருக்கிறார்கள் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்பினர், சமுதாயத்தில் இவர்கள் ஒரு மிகச்சிறிய குழுதான்.
அடுத்ததாக, இஸ்லாமியக் கொள்கைகளை, மதக்கோட்பாடுகளை தாங்களும் தவறாக புரிந்து கொண்டு, இளைஞர்களையும் குழப்புகிறவர்கள் நீங்கள் குறிப்பிட்ட அமைப்புகள். உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் - ஜனநாயகம், தேசியம் . இதெல்லாம் தேவையில்லை என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி இவர்கள் இயங்குகிறார்கள்.
மூன்றாவது பிரிவு, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். இஸ்லாம் - ஒரு உயர்ந்த மார்க்கம். அதைப் பின்பற்றும் மக்கள் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்தந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் வாழ வேண்டும். ஜனநாயகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. சொல்லப் போனால் நபிகள் நாயகத்தின் போதனைகள், ஜனநாயக மரபுகளை ஒட்டியவைதான். தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதும், அதற்கான தியாகம் செய்வதும் எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.
முஸ்லிம்களின் வேதமான குர்ஆன், நபிகளுடைய வாக்கு மற்றும் வழிமுறைகள் என்று சொல்லக்கூடிய ஹதீஸ் மற்றும் 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இலக்கியங்களும் வலியுறுத்திய கருத்துக்கள்தான் - இஸ்லாமியர்களுடைய வாழ்க்கை முறைக்கு வழி காட்டியாக இருக்க முடியும். இவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஜனநாயகத்தின்பாற்பட்ட கருத்துக்கள்தானே தவிர, வேறு வழிமுறைகளை மார்க்கம் போதிக்கவில்லை.
ஆகவே, நாங்கள் தேசியத்தை நம்புகிறோம். 95 சதவிகித இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். தேசியப் பண்புகளை வளர்ப்பதோடு, பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில் ஒருவரை ஒருவர் மதித்து, சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தனது கடமையாகக் கொண்டுள்ளது.
பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்களை மார்க்கரீதியாக இணைக்கின்ற வகையில், தமிழகத்தில் 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்கள் இயங்கி வருகின்றன. நபிகள் நாயகம் கூறிய போதனைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் இவை. தற்போது இதற்கு எதிராகப் போட்டி பள்ளிவாசல்களை த.மு.மு.க., தவ்ஹீத் அமைப்புகள் ஆங்காங்கு உருவாக்கியுள்ளன. அப்படி சுமார் 50 பள்ளிவாசல்கள் இருக்கும். பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்கள் சிலவற்றை இந்த அமைப்பினர் கடைப்பிடிப்பதில்லை.
உதாரணமாக, பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக போகும்போது தொப்பி அணிய மாட்டார்கள். ஜெயிலுக்குப் போகும்போது மட்டும் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு, கையை ஆட்டுகிறார்கள். இது என்ன பெருமையான செயலா? இளைஞர்கள் தவறான பாதையில் திசை திருப்பப்படக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.
கேள்வி:
குண்டு வெடிப்புச் சம்பவங்கள், சதிகள் தொடர்பாக இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது என்று செய்தி வெளியாகும்போது, அதைக் கண்டிக்கிறீர்கள். ஆனால், மதத்தின் பெயரால் இப்படி தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதை எதிர்த்து ஒரு தொடர் இயக்கமோ, பிரச்சாரமோ நீங்கள் செய்வதில்லையே?
பதில்:
கடந்த 3 மாதங்களில் நான் சுமார் 200 கூட்டங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். விளம்பரப்படுத்தி, அறிவித்துவிட்டு யாத்திரை மாதிரி செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படிச் செய்யவில்லைதான். ஆனால், எல்லா பள்ளிவாசல்களிலும், வன்முறையை மார்க்கம் ஏற்கவில்லை என்று எடுத்துச் சொல்லும்படி நாங்கள் கேட்டுக் கொண்டு, அவர்களும் (இமாம்கள், ஆலிம்கள்) தொழுகை முடிந்தவுடன், குத்பா பிரச்சாரத்தின்போது, இதுபற்றிப் பேசுகிறார்கள். அமைதியையும், பிற மனிதர்களுடன் ஒற்றுமையையும்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறதே தவிர, தீவிரவாதத்தை இஸ்லாமிய மார்க்கம் ஆதரிக்கவில்லை.
அதேசமயம் எல்லா வன்முறைச் சம்பவங்களையும் முஸ்லிம் கண்ணோட்டத்துடனேயே போலீசும், மீடியாவும் அணுகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், தமிழகத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள்... என பல குழுக்கள் இயங்கி வருகின்றன.
கேள்வி:
மதம் வன்முறையைப் போதிக்கவில்லை என்கிறீர்கள். ஆனால், தீவிரவாதிகள் ஜிஹாத் என்றும், இறைவனின் கட்டளை என்றும் பேசுகிறார்கள்.
பதில்:
மதத்தின் போதனையை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, தவறான காரியத்தில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடுகிறவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு இழுக்குத் தேடித்தரு கிறார்கள்.
கேள்வி:
சிமி மீதான தடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:
ஆதாரங்கள் இல்லாமலா அரசு தடை செய்திருக்கும்? பல பெயர்களில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் பற்றி, புலனாய்வு அமைப்புகளை கொண்டு ஆராய்ந்து, விரிவான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நான் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம், என்னென்னமோ சொல்கிறார்கள். இறைவன் ஒருவனே என்ற பெயரில் ஒரு இயக்கமாம். நான் மட்டும் என்ன, இறைவன் என்பது இரண்டு, மூன்று பேர் என்றா சொல்கிறேன்? அடுத்து இஸ்லாமியப் பாதுகாப்பு இயக்கம் என்றொரு அமைப்பு. நானும் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
ஒரு சிலரால், மார்க்கத்துக்கே கெட்ட பெயர் வரக் கூடாது. ஆகவே, எந்தெந்த, அமைப்பு எப்படிப்பட்டது என்று தமிழக அரசு ஆராய்ந்து அறிவித்தால் நான் வரவேற்பேன். வன்முறையைத் தூண்டுபவர்கள், மதத்தின் பெயரால் துவேஷத்தைப் பரப்புகிறவர்கள், எந்த மதத்தவராயினும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணமாக அமர்நாத் பிரச்சினை - அந்த மாநிலத்தில் பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக இங்கே சிலர் ஆர்ப்பாட்டம் என்று ஏன் நடத்த வேண்டும்? இங்கே கும்பகோணம் மகாமகத்தின்போது, முஸ்லிகள் தண்ணீர்ப்பந்தல் வைப்பதுண்டு. பிரகதீஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, நாங்கள் 2 ஆம்புலன்சுகளை அனுப்பி, சுமார் 250 பேர் காப்பாற்றப்பட உதவினோம். இந்தப் பரஸ்பர நல்லுறவு நீடிக்க வேண்டும். அரசியலுக்காக மத உணர்ச்சிகளைத் தூண்டி விடுபவர்களால் அமைதி குலையும். எந்தத் தரப்பினர் இதைச் செய்தாலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி:
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்குப் பயனளிப்பதாக இல்லை என்று உங்கள் சமூகத்திலேயே ஒரு சாரார் கூறியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
பயனே இல்லை என்று சொல்லி விட முடியாது. இதுவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 147 பிரிவுகளோடு முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். அது கடலில் கரைந்த பெருங்காயம் மாதிரி. இப்போது முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவிகிதம் எனும்போது, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் கிடைப்பது நிச்சயம் என்பது ஒரு பலன்தானே? முதலில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு இடம் என்றிருந்தது போய், பிற கல்லூரிகளிலும் இடம் கிடைப்பதற்கு உத்தரவாதம் வந்துள்ளது. இதனால் பாதிப்பு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குத்தான். இந்த ஒதுக்கீடு போதும் என்று சொல்வி விட முடியாது. ஆனால் பயன் அளிப்பதுதான்.
கேள்வி:
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒருவர் மாறினால், அவருடைய ஜாதி இழிவு நீங்கி விடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களிலும் பின் தங்கியவர்கள் என்று சொல்லிச் சலுகை கோரப்படுகிறது. இது முரண்பாடு இல்லையா?
பதில்:
இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதி என்ற அமைப்பு இல்லை. வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்குள் ஜாதி அமைப்பு உள்ளது. தமிழகத்தில் இல்லை. ராவுத்தர், தக்னி, மரைக்காயர், லப்பை போன்ற பல பெயர்களில் முஸ்லிம்கள் இருப்பதாக, பெயர்க்காரணங்கள் உண்டு. குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர்கள்., மரக்கலங்களைச் செலுத்தி கரையோரம் வசித்தவர்கள், மரக்காயர்கள் - இப்படி பெயர்கள் வந்தன. இதை ஜாதியாக்கியது அரசியலும், இடஒதுக்கீடும்தான்.
பள்ளிவாசல்களில் வேலை செய்பவர்கள் லெவை எனப்படுவோர். ஆரம்பத்தில் அவர்களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருந்தது. பிறகு லப்பைகளுக்கும், மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விட்டது.
கேள்வி:
முஸ்லிம்கள் நடத்துகிற ரமளான் நிகழ்ச்சியில், இந்துக்கள் விரதம் இருப்பதை முதல்வர் கலைஞர் கேலி பேசுகிறார். இந்து கடவுள்களை விமர்சிக்கிறார். இத்தகைய பேச்சுக்களை உங்களைப் போன்றோர், கண்டனம் செய்தால், மத நல்லிணக்கத்திற்கு உதவும் அல்லவா?
பதில்:
நாங்கள் ரமளான் நோன்பு திறப்பு நடத்தவில்லை. எங்களது எந்த நிகழ்ச்சியிலும் அவர் இந்து மதத்தைக் கிண்டல் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் பற்றிப் பேசும்போது, ராமரைப் பற்றி சில கருத்துக்கள் கூறினார். ஆனால், எங்களைப் பொருத்த வரை, பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அதைக் குறை சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. ராமரைப் பற்றி, முஹம்மது இக்பால் என்ற கவிஞர், இமாம் ஏ ஹிந்த் . அதாவது ~இந்தியாவின் ஆன்மீக குரு என்று புகழ்ந்து பாடி இருக்கிறார். இதை நான், பேராசிரியர் அன்பழகன் உட்கார்ந்திருந்த மேடையிலேயே எடுத்துக் கூறிப் பேசினேன்.
கேள்வி:
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்று மாயாவதியும், இன்னும் சிலரும் பிரச்சாரம் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு அரசு, இன்னொரு நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை, மதத்துடன் தொடர்பு படுத்திக் கொச்சைப் படுத்தக் கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்த எங்களது சில ஐயங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திருப்தி அளிக்கும் வகையில் விளக்கங்கள் தந்தார். இந்த ஒப்பந்தத்தால், நமது அணு ஆயுத சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.
அமெரிக்க ஆதிக்கம் என்கிறார்கள். அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இப்போது இல்லை. சீனா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற பல நாடுகள் வலுவடைந்து வருகின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சீனாவை முந்தி விடுவோம் என்று ஜெர்மானிய பத்திரிகை ஒன்று கணிக்கிறது. ஆகவே, அமெரிக்காவின் ஆதிக்கம் என்பதே அர்த்தமற்றது.
கேள்வி:
தமிழகத்தில் தி.மு.க.வுடன் இடதுசாரிகள் நீடிப்பது சந்தேகமாகி விட்டது. இடதுசாரிகளுடன் முஸ்லிம் லீகிற்கு நல்லுறவு உண்டு. முஸ்லிம் லீக் தி.மு.க. அணியில் தொடருமா? மூன்றாவது அணி பற்றிப் பரிசீலிக்குமா?
பதில்:
தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணியிலும் - இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும். மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதே எங்கள் கருத்து.
-இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேட்டியில் கூறியுள்ளார்.
பேட்டி: எஸ்.ரமேஷ்
நன்றி: துக்ளக்
Labels:
இதழ்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
கடமை,
தலைவர்,
துக்ளக்,
பேட்டி,
பேராசிரியர்
Thursday, July 17, 2008
துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!
துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!
சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.
குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.
குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.
சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.
ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.
ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
www.muslimleaguetn.com
சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.
குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.
குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.
சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.
ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.
ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
www.muslimleaguetn.com
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 15 நவம்பர் 2008 சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி தலைமை தாங்கினார். பேரையூர் மவ்லவி சாகுல் ஹமீது அரூஸி இறைவசனங்களை ஓதினார்.
மாவட்ட செயலாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :
மறைந்த மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.பக்ருதீன் மறைவுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னாரது தியாக மனப்பான்மையை மாவட்ட நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். அவருக்காக துஆ ஓதப்பட்டது.
இராமநாதபுரம், விருதுநகர், சிவகெங்கை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல மாநாட்டினை இராமநாதபுரத்திலேயே நடத்த மாநில தலைமையினை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 31 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு பிற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்யும்.
டிசம்பர் மாதம் 26,27 ஆகிய தேதிகளில் உத்திர பிரதேச மாநிலம் லக்ணோவில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழர் துயர்துடைக்க ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்சனையில் ஒரு குழுவை ஏற்படுத்த பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும், அக்குழு இலங்கை சென்று பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ராமேசுவரம் தொடர்வண்டிப்பாதை விரிவாக்கப் பணி நடந்த பின்னர் அரசு அறிவித்தபடி வடமாநிலங்களை இணைக்கும் வண்ணம் தொடர்வண்டிகளை விட அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில பொருளாளர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்றறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
பயிற்சிப் பாசறைகள் நடத்திய பனைக்குளம், மண்டபம், கீழக்கரை நகர முஸ்லிம் லீக் கிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பயிற்சிப் பாசறையினை விரைந்து நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஆர்வத்துடன் அதிக அளவில் பங்கேற்ற அனைவருக்கும் பாரட்டு தெரிவிக்கப்பட்டது. இம்மாநாட்டுக்காக சீருடைகளை தயாரித்து வழங்கிய பனைக்குளம் நகர முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத், பனைக்குளம் அபு முஹம்மது, கீழக்கரை வரிசை முஹம்மது ஹாஜியார், கீழக்கரை லெப்பைத்தம்பி, ஆர்.எஸ்.மங்கலம் அமானுல்லாஹ், தேவிபட்டிணம் சித்திக், மண்டபம் லியாக்கத் அலி, வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம், இராமநாதபுரம் சாதுல்லாஹ் கான், இராமநாதபுரம் மணிச்சுடர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுளத்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம் துஆவுடன் செயற்குழுக் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்குப் பின்னர் மீன் பொறியலுடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 15 நவம்பர் 2008 சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி தலைமை தாங்கினார். பேரையூர் மவ்லவி சாகுல் ஹமீது அரூஸி இறைவசனங்களை ஓதினார்.
மாவட்ட செயலாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :
மறைந்த மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.பக்ருதீன் மறைவுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னாரது தியாக மனப்பான்மையை மாவட்ட நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். அவருக்காக துஆ ஓதப்பட்டது.
இராமநாதபுரம், விருதுநகர், சிவகெங்கை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல மாநாட்டினை இராமநாதபுரத்திலேயே நடத்த மாநில தலைமையினை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 31 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு பிற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்யும்.
டிசம்பர் மாதம் 26,27 ஆகிய தேதிகளில் உத்திர பிரதேச மாநிலம் லக்ணோவில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழர் துயர்துடைக்க ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்சனையில் ஒரு குழுவை ஏற்படுத்த பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும், அக்குழு இலங்கை சென்று பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ராமேசுவரம் தொடர்வண்டிப்பாதை விரிவாக்கப் பணி நடந்த பின்னர் அரசு அறிவித்தபடி வடமாநிலங்களை இணைக்கும் வண்ணம் தொடர்வண்டிகளை விட அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில பொருளாளர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்றறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
பயிற்சிப் பாசறைகள் நடத்திய பனைக்குளம், மண்டபம், கீழக்கரை நகர முஸ்லிம் லீக் கிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பயிற்சிப் பாசறையினை விரைந்து நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஆர்வத்துடன் அதிக அளவில் பங்கேற்ற அனைவருக்கும் பாரட்டு தெரிவிக்கப்பட்டது. இம்மாநாட்டுக்காக சீருடைகளை தயாரித்து வழங்கிய பனைக்குளம் நகர முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத், பனைக்குளம் அபு முஹம்மது, கீழக்கரை வரிசை முஹம்மது ஹாஜியார், கீழக்கரை லெப்பைத்தம்பி, ஆர்.எஸ்.மங்கலம் அமானுல்லாஹ், தேவிபட்டிணம் சித்திக், மண்டபம் லியாக்கத் அலி, வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம், இராமநாதபுரம் சாதுல்லாஹ் கான், இராமநாதபுரம் மணிச்சுடர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுளத்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம் துஆவுடன் செயற்குழுக் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்குப் பின்னர் மீன் பொறியலுடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )
Monday, July 7, 2008
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
Friday, June 13, 2008
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
Subscribe to:
Posts (Atom)


