பரங்கிப்பேட்டையில் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம்
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் பரங்கிப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.
முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகம்மது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.
சின்னக்கடை தெரு, பெரியத்தெரு இடங்களில் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் செய்தார்.
தி.மு.க., இளைஞரணி முனவர் உசேன், பிரதிநிதி காண்டீபன், காங்., ஜெகநாதன், இளையபெருமாள், செய்யது அலி, கிஷார், பஷீர் அகமது பங்கேற்றனர்.
சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடியவர் ராமதாஸ் - காதர் மொய்தீன் கடும் தாக்கு!
உள்ள 11 ஆயிரம் ஜமாத்தில் உள்ள முஸ்லிம்கள் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுப் போட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.
மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனை ஆதரித்து பொதுக் கூட்டம் நடந்தது.
அலி தலைமை தாங்கினார். அப்துல் வதூது, முகமது ஹனீப், முகம்மது ஷரீப் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பங்கேற்று பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமாத் முஸ்லிம்கள் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். நமது கட்சியில் ஐந்து வால் நட்சத்திரம் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியிலும் ஐந்துவால் நட்சத்திரம் உள்ளது. விரல்களை விரித்தால் சூரியன் சின்னம். சேர்த்தால் கை சின்னம். ஆகவே நாம் இயற்கை கூட்டணியாகும். சேது சமுத்திர திட்டம் நமது மூதாதையர் திட்டமாகும். அதனை நாம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். ராமதாஸ் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஓடியவர். ஆகவே தி.மு.க கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார்.
இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் கேபினட் அமைச்சர்கள் - மொய்தீன் மிகுந்த ஆசை!
தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆகவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.
நெல்லிக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் அப்துல் ஷாதி தலைமை தாங்கினார். முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். ராஜா ரஷிமுல்லா வரவேற்றார். மாநில தலைவர் எம்.பி., காதர்மொய்தீன் சிறப்புரை ஆற்றினார்.
தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், காங்கிரஸ் நகர தலைவர் திலகர், சேர்மன் கெய்க்வாட்பாபு, விடுதலை சிறுத்தை முல்லைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.பி., காதர்மொய்தீன் பேசியதாவது:
, ஐரோபிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங் திறமையால் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.
ஒதுக்கப் பட்ட ஜெ., அரசியல் நாகரீகம் தெரியாதவர். வயதுக்கு கூட மரியாதை தராமல் கருணாநிதியை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார். பிறரை மதிக்க வேண்டுமென்ற பண்பாடுகூட தெரியவில்லை.
மக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இம்முறை தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆவர். தமிழகம் முன்னேற தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டுமென கூறினார்.
Source: தினமலர்
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் பரங்கிப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.
முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகம்மது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.
தெரு, சின்னக்கடை தெரு, பெரியத்தெரு இடங்களில் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் செய்தார்.
.மு.க., இளைஞரணி முனவர் உசேன், பிரதிநிதி காண்டீபன், காங்., ஜெகநாதன், இளையபெருமாள், செய்யது அலி, கிஷார், பஷீர் அகமது பங்கேற்றனர்.
சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடியவர் ராமதாஸ் - காதர் மொய்தீன் கடும் தாக்கு!
உள்ள 11 ஆயிரம் ஜமாத்தில் உள்ள முஸ்லிம்கள் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுப் போட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.
மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனை ஆதரித்து பொதுக் கூட்டம் நடந்தது.
அலி தலைமை தாங்கினார். அப்துல் வதூது, முகமது ஹனீப், முகம்மது ஷரீப் முன்னிலை வகித்தனர்.
யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பங்கேற்று பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமாத் முஸ்லிம்கள் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். நமது கட்சியில் ஐந்து வால் நட்சத்திரம் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியிலும் ஐந்துவால் நட்சத்திரம் உள்ளது. விரல்களை விரித்தால் சூரியன் சின்னம். சேர்த்தால் கை சின்னம். ஆகவே நாம் இயற்கை கூட்டணியாகும். சேது சமுத்திர திட்டம் நமது மூதாதையர் திட்டமாகும். அதனை நாம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். ராமதாஸ் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஓடியவர். ஆகவே தி.மு.க கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார்.
இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் கேபினட் அமைச்சர்கள் - மொய்தீன் மிகுந்த ஆசை!
தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆகவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.
நெல்லிக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் அப்துல் ஷாதி தலைமை தாங்கினார். முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். ராஜா ரஷிமுல்லா வரவேற்றார். மாநில தலைவர் எம்.பி., காதர்மொய்தீன் சிறப்புரை ஆற்றினார்.
.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், காங்கிரஸ் நகர தலைவர் திலகர், சேர்மன் கெய்க்வாட்பாபு, விடுதலை சிறுத்தை முல்லைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.பி., காதர்மொய்தீன் பேசியதாவது:
, ஐரோபிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங் திறமையால் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.
ஒதுக்கப் பட்ட ஜெ., அரசியல் நாகரீகம் தெரியாதவர். வயதுக்கு கூட மரியாதை தராமல் கருணாநிதியை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார். பிறரை மதிக்க வேண்டுமென்ற பண்பாடுகூட தெரியவில்லை.
மக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இம்முறை தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆவர். தமிழகம் முன்னேற தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டுமென கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label திருமாவளவன். Show all posts
Showing posts with label திருமாவளவன். Show all posts
Monday, May 4, 2009
Thursday, June 26, 2008
பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
சென்னை, ஜூன், 27_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தலை'வர் பனாத்'வாலா மறை'வுக்கு தொல்.திரு'மாவ'ள'வன் இரங்'கல் தெரி'வித்'துள்'ளார்.
இதுகு'றித்து விடு'தலை சிறுத்'தை'கள் கட்'சி'யின் தலை'வர் தொல்.திரு'மாவ'ள'வன் வெளி'யிட்'டுள்ள இரங்'கல் செய்தி வரு'மாறு:_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தேசி'யத்'த'லை'வர் குலாம் முக'மது பனாத்'வாலா மர'ணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்'தது. மிகச்'சி'றந்த பாராளு'மன்'ற'வாதி'யாக'வும், ஒடுக்'கப்'பட்ட முஸ்லீம்களின் குரலை ஓங்கி முழங்'கு'கின்ற போராளி'யாக'வும், `அறப்'போ'ராளி'க'ளின் தலை'வர்' என்று தமி'ழர்'க'ளால் கொடுக்'கப்'பட்ட பட்'டத்'திற்கு இலக்'க'ண'மாக'வும் வாழ்ந்'த'வர்.
கண்'ணி'யத்'த'மி'ழர் காயிதே மில்'லத்'தின் தலை'மையை ஏற்று மும்பை உமர்'காடி தொகு'தி'யில் சட்'ட'மன்ற உறுப்'பி'ன'ராக தேர்'தெ'டுக்'கப்'பட்டு `பசு'வதை தடைச் சட்'டம்' போன்ற பிற்'போக்'கான சட்'டம் கொண்'டு'வந்த போது அதனை எதிர்த்து அறப்'போ'ராட்'டம் நடத்தி போராட்'டங்'க'ளில் வெற்'றி'யும் கண்'ட'வர். பாபர் மசூதி இடிக்'கப்'பட்ட நிகழ்வு தொடர்'பாக இந்திய பாராளு'மன்'றத்'தில் இவர் ஆற்றிய சொற்'பொ'ழிவு பொன் எழுத்'துக்'க'ளால் பொறிக்'கப்பட வேண்'டி'யது.
கடந்த 20, 21_ம் தேதி'க'ளில் சென்னை தீவுத்'தி'ட'லில் நடை'பெற்ற முஸ்'லிம் லீக் மணி'விழா மாநாட்'டில் அவர் கலந்'து'கொண்டு பேசிய உரை, இஸ்லாமி'ய'ருக்கு மட்'டு'மன்றி அனைத்து ஒடுக்'கப்'பட்ட மக்'க'ளுக்'கும் எழுச்'சி'யூட்'டு'வதாக அமைந்'துள்'ளது. இத்த'கைய மாபெ'ரும் தலை'வரை இழந்'து'வாடும் அவரது குடும்'பத்'திற்'கும், இஸ்லாமிய பெருங்'குடி மக்'க'ளுக்'கும் இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யி'ன'ருக்'கும் எனது ஆழ்ந்த இரங்'க'லை'யும் ஆறுத'லை'யும் தெரி'வித்'துக்'கொள்'கி'றேன்.
இவ்வாறு அந்த இரங்'கல் செய்'தி'யில் தொல்.திரு'மாவ'ள'வன் தெரி'வித்'துள்'ளார்.
http://www.thinaboomi.com/2008/jun/27/politics/politics7.php
சென்னை, ஜூன், 27_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தலை'வர் பனாத்'வாலா மறை'வுக்கு தொல்.திரு'மாவ'ள'வன் இரங்'கல் தெரி'வித்'துள்'ளார்.
இதுகு'றித்து விடு'தலை சிறுத்'தை'கள் கட்'சி'யின் தலை'வர் தொல்.திரு'மாவ'ள'வன் வெளி'யிட்'டுள்ள இரங்'கல் செய்தி வரு'மாறு:_
இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தேசி'யத்'த'லை'வர் குலாம் முக'மது பனாத்'வாலா மர'ணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்'தது. மிகச்'சி'றந்த பாராளு'மன்'ற'வாதி'யாக'வும், ஒடுக்'கப்'பட்ட முஸ்லீம்களின் குரலை ஓங்கி முழங்'கு'கின்ற போராளி'யாக'வும், `அறப்'போ'ராளி'க'ளின் தலை'வர்' என்று தமி'ழர்'க'ளால் கொடுக்'கப்'பட்ட பட்'டத்'திற்கு இலக்'க'ண'மாக'வும் வாழ்ந்'த'வர்.
கண்'ணி'யத்'த'மி'ழர் காயிதே மில்'லத்'தின் தலை'மையை ஏற்று மும்பை உமர்'காடி தொகு'தி'யில் சட்'ட'மன்ற உறுப்'பி'ன'ராக தேர்'தெ'டுக்'கப்'பட்டு `பசு'வதை தடைச் சட்'டம்' போன்ற பிற்'போக்'கான சட்'டம் கொண்'டு'வந்த போது அதனை எதிர்த்து அறப்'போ'ராட்'டம் நடத்தி போராட்'டங்'க'ளில் வெற்'றி'யும் கண்'ட'வர். பாபர் மசூதி இடிக்'கப்'பட்ட நிகழ்வு தொடர்'பாக இந்திய பாராளு'மன்'றத்'தில் இவர் ஆற்றிய சொற்'பொ'ழிவு பொன் எழுத்'துக்'க'ளால் பொறிக்'கப்பட வேண்'டி'யது.
கடந்த 20, 21_ம் தேதி'க'ளில் சென்னை தீவுத்'தி'ட'லில் நடை'பெற்ற முஸ்'லிம் லீக் மணி'விழா மாநாட்'டில் அவர் கலந்'து'கொண்டு பேசிய உரை, இஸ்லாமி'ய'ருக்கு மட்'டு'மன்றி அனைத்து ஒடுக்'கப்'பட்ட மக்'க'ளுக்'கும் எழுச்'சி'யூட்'டு'வதாக அமைந்'துள்'ளது. இத்த'கைய மாபெ'ரும் தலை'வரை இழந்'து'வாடும் அவரது குடும்'பத்'திற்'கும், இஸ்லாமிய பெருங்'குடி மக்'க'ளுக்'கும் இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யி'ன'ருக்'கும் எனது ஆழ்ந்த இரங்'க'லை'யும் ஆறுத'லை'யும் தெரி'வித்'துக்'கொள்'கி'றேன்.
இவ்வாறு அந்த இரங்'கல் செய்'தி'யில் தொல்.திரு'மாவ'ள'வன் தெரி'வித்'துள்'ளார்.
http://www.thinaboomi.com/2008/jun/27/politics/politics7.php
Subscribe to:
Posts (Atom)