மண்ணடி தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தமுமுகவின் மம கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளiடையே நடைபெற்று வரும் கற்பனை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தமுமுக மண்ணடி தலைமை அலுவலகத்தில் காலையிலேயே பெரும் பரபரப்பு, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலர் ஹதர் அலி உப்பட்ட அனைத்து முக்கிய தலைவர்களும் ஆஜர், விசேஷ சுவீட்டோடு, காபி வாங்கி வந்த ஆபிஸ் பையன், கூட்டணி குறித்து பேசுறதுக்கு, பெரிய பெரிய தலைவர்கள்லாம் வர்றாங்களாம்ப்பா..என வாட்சி மேனிடம் சொல்லிவிட்டு சென்றார். சரத்துகுமார் வந்துட்டாரு..என ஹைதர் அலி வந்து சொன்னவுடன், ஜவாஹிருல்லா வாசலுக்கே வந்து, சரத்தையும் ராடன் டிவி இயக்குநர் நடிகை ரதிகாவையும் அழைத்து செல்கிறார். குசல விசாரிப்புகளுக்குப் பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை துவங்குகிறது.
ஹைதர் அலி: நம்மள, அதிமுக-திமுக ரெண்டு பேருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.. இந்த லோக்சபா தேர்தல்ல, நம் கூட்டணி, ஒரு தொகுதியிலயாவது ஜெயிச்சு, நாம யாருங்கறத அந்த கட்சிகளுக்கு காட்டணும்…
சரத்குமார்: அந்த அளவுக்கெல்லாம் எனக்கு பேராசை கிடையாதுங்க. போட்டியிடற தொகுதிகள்ல, தேமுதிமுக விட கூடதலா ஒட்டு வாங்கிட்டாலே போதும்னு பெருந்தமையா முடிவு பண்ணியிருக்கோம். இப்பதானே அரசியல் கட்சியாக வந்துள்ளோம். எங்களுக்கு 2011 தான் இலக்கு.
ஜவாஹிருல்லா: நீங்க முடிவு பண்ணது தப்புங்க, நாங்க எடுத்துவுடனேயே தேர்தலில் போட்டி போட்டி டெல்லி போய் தான் ஆக வேண்டும். இதை நம்பி தான் வாரிய பதவியை வேறு நம்ம ஹைதர் அலி விட்டு விட்டார். இந்த தேர்தலிfல் எப்படி சாணக்கியத்தனமா நடந்து வெற்றியே எங்களiன் லட்சியம்.
சரத்குமார்: சரி விடுங்க, கூட்டணியில எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கணும்.. இல்லைன்னா கூட்டணி பத்தி பேசுறதில பிரயோஜனமில்ல.
ஜவாஹிருல்லா: அதென்ன அப்படி சொல்லிட்டீங்க..நாங்களே 15 தொகுதியில தான் போட்டியிடறதா இருக்கோம். எங்களiன் 50 கோடி தான் இருக்கு. மிச்சம் 25ம் நீங்களே நில்லுங்க..அதுதான் கூட்டணி தர்மம்..
ராதிகா குறுகீட்டு: அப்ப எங்க கட்சி தொகுதியை விட உங்கள் கட்சி நிற்கும் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறேன். உங்களiடம் தான் 50 கோடி இருக்கே எனக்கு ஒரு பத்து கோடி சன்மானம் தந்துடுங்க. நான் சுறாவளi சுற்றுபயணம் உங்கள் கட்சிக்காக செய்கிறேன்.
திடீரென நுழைந்த விஜய்.டி.ராஜந்தர்: அவமானம், எங்க கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுட்டு, எல்லா தொகுதியையும், சரத்குமாருக்கு கொடுத்துட்டா எப்படி? நாங்க ஆட்சிமைக்க வேண்டாமா?
ஹைதர் அலி: கோபப்படாதீங்க, உங்களை காணோம் ன்னு சொல்லிட்டாங்க அதனால் தான் நீங்க வருவீங்களோ மாட்டீfங்களோன்னு தெரியாம தப்பு நடத்துருச்சு மன்னிச்சுக்கோக்க..
சரத்குமார்@ அப்பாடா நல்ல வேளை எங்களுக்கு 15, மம கட்சிக்கு 15 போக மிச்சம் 10 தொகுதியிலயும் டி.ஆர் கட்சியே போட்டியிடட்டும் ஐ... ஜாலி! தான்
ஹைதர் அலி: கிருஷ்ணசாமியும் நம்ம கூட கூட்டணிக்கு ஒத்துக்கிட்டிருக்காரு..அவங்களுக்கு ஆறு தொகுதி கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அதனால் டி.ஆருக்கு ஆறு கொடுத்துடலாம்.
விஜய்.டி.ராஜந்தர்: சேச்சே..அவ்வளவெல்லாம் வேண்டாம். ரெண்டு தொகுதியில மட்டும் போட்டியிட்டே எங்க பலத்தை நிரூபிச்சுட முடியும்..தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் கட்டணுமாமே..
ஜவாஹிருல்லா: நல்ல கணக்கா இருக்கே நாங்க கூடத்தான் 15 தொகுதியில டிபாசிட் கட்டப்போறோம். பலனை எதிர்பாத்தா, அரசியல் பண்ண முடியும்? எங்களுக்கு கவலை எதாவது ஒரு நிவாரணம் என்று நிதி வசுல் செய்து விடுவோம்.
விஜய்.டி.ராஜந்தர்: ரெண்டு தொகுதின்னா, ரெண்டு தான், அதுக்கு மேல போட்டி போடணும்ன்னு ரொம்ப வற்புறுத்துனீங்கன்னா, தனிச்சு போட்டியிட்டு, எங்க பலத்தை நரூபிக்க வேண்டி வந்துடும்.
சரத்குமார்: அவசரப்படாதீங்கள, தேர்தல் செலவுக்கு காசு வேணும்னாலும் வாங்கிக்கோங்க ஆறு தொகுதியில போட்டியிட்டுடுங்க
விஜய்.டி.ராஜந்தர்: ஆங்..அப்படி வாங்க வழிக்கு. ஆறு தொகுதிக்கு தலா 10 கோடின்னு 60 கோடி ரூபாய் கொடுத்துடுங்க..தென்மாவட்டங்கள்ல அத்தனை தொகுதியையும் அள்ளiடலாம்.
ஜவாஹிருல்லா: என்னது..60 கோடி ரூபாயா? சொக்கா மொத்த தமிழ்நாட்டுக்கே அவ்வளவு ஆகாதே, எதாவது குண்டு வெடிப்பு நடத்தால் அதை வைத்து எங்கள் வெளiநாட்டில் இருப்பவர்களiடம் ஒரு நிதி திரட்டி விடலாம் ஆனால் இப்போது அதற்கு அவகாசமில்லையே.
விஜய்.டி.ராஜந்தர்: ஒரு சுப்பர் ஐடியா. விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் பண்றதுக்கு நம்ம கூட்டணியில வடிவேலுவையும் சேர்த்துப்போமா?
ஹைதர் அலி: அய்யய்யோ, வேண்டாம் அப்புறம் நம்ம 4 வது கூட்டணிய எல்லாரும் காமெடி கூட்டணி ன்னு சொல்லிடுவாங்க.
ராதிகா முணுமுணுக்கிறார்: ஆமா..இப்ப மட்டும் என்ன வாழுதாம்
அப்போது திஙரென கிருஷ்ணசாமியிடமிருந்து போன் வந்ததும், ஹைதர் அலி ஒடிப்போய் பேசிவிட்டு வருகிறார். ஜவாஹிருல்லா காதில் ஒதுகிறார். கிருஷ்ணசாமி கூட்டணிபேச்சு வார்த்தை பற்றி தான் அதிகமா கவலைப்படார் எப்படியாவது இந்தக் கூட்டணியை இறுதி பண்ணிடுங்க, இதையும் விட்டா, நம்ம கூட யார் கூட்டணிக்கு வருவா ன்னு கேட்டார். அப்புறம் எப்படி நம்ம 4வது அணியை பலப்படுத்துவது என்று வேறு கேட்டார் சொல்லுகிறார்.
ஜவாஹிருல்லா: ஆங் ! நம்ம கூட்டணிதலைவர்களiடமிருந்து நல்ல செய்தி வந்துடுச்சு, நம்ம கூட்டணி உறுதியாகிடுச்சு. இவ்ளோ வலுவான கூட்டணி நமக்கு அமைஞ்சுட்டதால திமுக, அதிமுக நிலைமை என்ன ஆகுமோன்னு தான் எனக்கு கவலையா இருக்கு..
-ஆடுதுறையான் (நன்றி தினமலர்)11/4/2009
Source from Dinamalar:
http://election.dinamalar.com/news/1466/கமலாலயத்தில்-ஒரு-கூட்டணி-பேச்சுவார்த்தை-:-ஒரு-.html
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label தமுமுக. Show all posts
Showing posts with label தமுமுக. Show all posts
Monday, April 13, 2009
Wednesday, April 1, 2009
சன் டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர்(?) ஜவாஹிருல்லாஹு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தை முட்டாள்தனமாக ஒப்பிட்டு.......
சன் டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர்(?) ஜவாஹிருல்லாஹு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தை முட்டாள்தனமாக ஒப்பிட்டு புலம்பியுள்ளார்…
முஸ்லிம் லீக் எப்படி அனைத்து முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் படுத்தவில்லையோ அதைபோல் ஆர்எஸ்எஸ் அனைத்து இந்துகளையும் பிரதிநிதித்துவம் கூடிய அமைப்பு அல்ல.
இவர் என்ன சொல்ல வருகிறார். முஸ்லிம் லீக் என்ன ஆர்எஸ்எஸ் போல் மக்களை அழிக்கும் அல்லது உயிரை எடுக்கும் கொள்கையும் கோட்பாடுமா கொண்டுள்ளது. முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன் அதற்கான இயக்கத்திற்கு தலைவர் இவர்? அரசியலில் சமுதாயத்திற்கு உயர்ந்த பங்கு வேண்டும் என்று ஒவ்வொரு திராவிட கட்சிகளiன் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டு கடைசி நேரத்தில் நம்மை சாதுரியமாக கழற்றி விட்டு விட்டர்களே என்ற ஆதங்கத்தில் என்ன பேசுகிறோம் என்று புத்திசுவாதினம் அடைந்தது போல் புலம்புகிறார். முஸ்லிம் லீக் என்ற ஓர் இயக்கம் தான் அனைத்து தரப்பு மக்களiன் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டிற்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஏதோ கோவை நிவாரண நிதி உலகம் முழுவதும் சேகரித்து குளiர் காய்ந்தவர்கள், பங்கீடுவதில் சண்டை பிடித்து தமிழகம், இந்தியா என்று தொடர்ச்சியாக சமுதாய பெயரில் இயக்கம் தொடங்கி சுகங்களை அனுபவத்து வருகிறார்கள். இப்போது மனிதநேயம் இல்லை என்று யாரோ தூக்கத்தில் சொன்னதை உடனே அதற்கு ஒரு கட்சி ஆரம்பித்து எங்களுக்கு 6 தொகுதி வேண்டும் என்று ஒப்பாரி வைத்து விட்டு, நாங்கள் தன்மான (அ)சிங்கம் ஒரு தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசியாக 2 தொகுதி என்று நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தை மாற்றி கொண்டு அலைபவர்களா? நம் சமுதாயத்தின் தன்மானத்தை காப்பற்ற போகிறார்கள். பல ஆண்டு காலம் முஸ்லிம் மக்களுக்கு பல தியாகங்களை செய்த முஸ்லிம் லீக்கை ஒரு மதவெறிப்பிடித்த அமைப்போடு ஒப்பிட்டு பேச எப்படி இவருக்கு சாத்தியம் ஆகிறது என்றால் நிவாரண நிதியில் அல்லாஹுவை மறந்து சண்டை போட்டு கொண்டு தனிதனியாக சமுதாயத்தின் பெயரில் கட்சி,கழக, இயக்கம் ஆரம்பித்த கூட்டம் தானே இவர்கள். இவர்களiன் சுயநலத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்கள். இவர்களுக்கு வேண்டும் பதவியும், பந்தாவும் தான் சமுதாய பற்றி அக்கறை என்பது இல்லை.
இவர்களுக்கு சமுதாயம் தான் பதில் சொல்ல வேண்டும். மறுமையில் அல்லாஹுவிடம் அவர்களுக்கு சரியான பாடம் அல்லாஹு கற்பிப்பான்.
-தோப்புத்துறை நூர்தீன்
முஸ்லிம் லீக் எப்படி அனைத்து முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் படுத்தவில்லையோ அதைபோல் ஆர்எஸ்எஸ் அனைத்து இந்துகளையும் பிரதிநிதித்துவம் கூடிய அமைப்பு அல்ல.
இவர் என்ன சொல்ல வருகிறார். முஸ்லிம் லீக் என்ன ஆர்எஸ்எஸ் போல் மக்களை அழிக்கும் அல்லது உயிரை எடுக்கும் கொள்கையும் கோட்பாடுமா கொண்டுள்ளது. முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன் அதற்கான இயக்கத்திற்கு தலைவர் இவர்? அரசியலில் சமுதாயத்திற்கு உயர்ந்த பங்கு வேண்டும் என்று ஒவ்வொரு திராவிட கட்சிகளiன் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டு கடைசி நேரத்தில் நம்மை சாதுரியமாக கழற்றி விட்டு விட்டர்களே என்ற ஆதங்கத்தில் என்ன பேசுகிறோம் என்று புத்திசுவாதினம் அடைந்தது போல் புலம்புகிறார். முஸ்லிம் லீக் என்ற ஓர் இயக்கம் தான் அனைத்து தரப்பு மக்களiன் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டிற்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஏதோ கோவை நிவாரண நிதி உலகம் முழுவதும் சேகரித்து குளiர் காய்ந்தவர்கள், பங்கீடுவதில் சண்டை பிடித்து தமிழகம், இந்தியா என்று தொடர்ச்சியாக சமுதாய பெயரில் இயக்கம் தொடங்கி சுகங்களை அனுபவத்து வருகிறார்கள். இப்போது மனிதநேயம் இல்லை என்று யாரோ தூக்கத்தில் சொன்னதை உடனே அதற்கு ஒரு கட்சி ஆரம்பித்து எங்களுக்கு 6 தொகுதி வேண்டும் என்று ஒப்பாரி வைத்து விட்டு, நாங்கள் தன்மான (அ)சிங்கம் ஒரு தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசியாக 2 தொகுதி என்று நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தை மாற்றி கொண்டு அலைபவர்களா? நம் சமுதாயத்தின் தன்மானத்தை காப்பற்ற போகிறார்கள். பல ஆண்டு காலம் முஸ்லிம் மக்களுக்கு பல தியாகங்களை செய்த முஸ்லிம் லீக்கை ஒரு மதவெறிப்பிடித்த அமைப்போடு ஒப்பிட்டு பேச எப்படி இவருக்கு சாத்தியம் ஆகிறது என்றால் நிவாரண நிதியில் அல்லாஹுவை மறந்து சண்டை போட்டு கொண்டு தனிதனியாக சமுதாயத்தின் பெயரில் கட்சி,கழக, இயக்கம் ஆரம்பித்த கூட்டம் தானே இவர்கள். இவர்களiன் சுயநலத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்கள். இவர்களுக்கு வேண்டும் பதவியும், பந்தாவும் தான் சமுதாய பற்றி அக்கறை என்பது இல்லை.
இவர்களுக்கு சமுதாயம் தான் பதில் சொல்ல வேண்டும். மறுமையில் அல்லாஹுவிடம் அவர்களுக்கு சரியான பாடம் அல்லாஹு கற்பிப்பான்.
-தோப்புத்துறை நூர்தீன்
Thursday, June 26, 2008
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம்
தமுமுக தலைவர் வெளியிடும் இரங்கல் செய்தி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை சமூகத்திற்காக உழைத்து துரும்பானவர். பனாத்வாலா அவர்கள். தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள பொன்னானி தொகுதியில் இருந்து 7 முறை 50 சதவிகிதத்திற்கும் குறைவில்லாமல் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பனாத்வாலா சாஹிப் பலரும் வியக்கும் வகையில் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கினார். யாருக்கும் அஞ்சாமல் வீரத்துடன் கர்ஜனை செய்து தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் சாதனை படைத்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள். ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் தலைசிறந்த சொற்பொழிவாளராக பனாத்வாலா சாஹிப் விளங்கினார்.
டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று நாடாளுமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியில் தனது சொந்த செலவில் வந்து பனாத்வாலா சாஹிப் அவர்கள் பங்கேற்றதை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பனாத்வாலா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். சமூக போராளியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மறுஉலக வாழ்வில் அவருக்கு இறைவன் உயர்வான சுவனத்தை அüக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றது.
Source: www.tmmk.in
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம்
தமுமுக தலைவர் வெளியிடும் இரங்கல் செய்தி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை சமூகத்திற்காக உழைத்து துரும்பானவர். பனாத்வாலா அவர்கள். தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள பொன்னானி தொகுதியில் இருந்து 7 முறை 50 சதவிகிதத்திற்கும் குறைவில்லாமல் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பனாத்வாலா சாஹிப் பலரும் வியக்கும் வகையில் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கினார். யாருக்கும் அஞ்சாமல் வீரத்துடன் கர்ஜனை செய்து தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் சாதனை படைத்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள். ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் தலைசிறந்த சொற்பொழிவாளராக பனாத்வாலா சாஹிப் விளங்கினார்.
டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று நாடாளுமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியில் தனது சொந்த செலவில் வந்து பனாத்வாலா சாஹிப் அவர்கள் பங்கேற்றதை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பனாத்வாலா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். சமூக போராளியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மறுஉலக வாழ்வில் அவருக்கு இறைவன் உயர்வான சுவனத்தை அüக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றது.
Source: www.tmmk.in
Subscribe to:
Posts (Atom)