முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.
நிகழ்விற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்வில் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறைமேடை மாதமிருமுறை ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.
மேலும் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்குகின்றனர்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு : 050 467 4399 / 050 51 96 433
முஸ்லிம் லீக் இணையத்தளங்கள் :
http://www.indianunionmuslimleague.in
http://muslimleaguetn.com
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label வரவேற்பு. Show all posts
Showing posts with label வரவேற்பு. Show all posts
Wednesday, October 6, 2010
Thursday, April 1, 2010
அபுதாபி பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நாகூர் பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு 26.03.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழு கைக்குப் பின்னர் வர வேற்பும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த நம்மவர் பனியாஸ் மரைக்காயர் அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்குவதற்கு பாராட்டினை தெரிவித்தார். மேலும் ஒரு முஸ்லிம் லீகராக அமைதியான முறையில் சமுதாய சேவையாற்றி வரும் மரைக் காயரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் பனியாஸ் மரைக்காயர் மகன்கள், அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொரு ளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறைச் செயலாளர் முதுவை ஹிதாயத், செய லாளர்கள் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், ஹமீது யாசின், ரியாஸ் அஹமத், ராஜாஜி காஸிம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நாகூர் பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு 26.03.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழு கைக்குப் பின்னர் வர வேற்பும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த நம்மவர் பனியாஸ் மரைக்காயர் அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்குவதற்கு பாராட்டினை தெரிவித்தார். மேலும் ஒரு முஸ்லிம் லீகராக அமைதியான முறையில் சமுதாய சேவையாற்றி வரும் மரைக் காயரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் பனியாஸ் மரைக்காயர் மகன்கள், அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொரு ளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறைச் செயலாளர் முதுவை ஹிதாயத், செய லாளர்கள் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், ஹமீது யாசின், ரியாஸ் அஹமத், ராஜாஜி காஸிம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.
அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனை களுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.
அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனை களுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)
Thursday, January 7, 2010
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு
சென்னை, ஜன.7
ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் உதயசூரியனைப் போல் என்றும் ஓளிர்ந்து கொண்டே இருக்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளதாவது:-
தமிழக மக்களின் நலனுக்கும் வளமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.
ஆளுநர் உரை என்ப தைவிட தமிழக மக்களின் வாழ்நர் உரை என்றால் அது மிகையாகாது. எல்லா தரப்பினருக்கும் வாழ்வு அளித்திடும் வகையில் கலைஞரின் பாரம்பரிய பழக்கப்படி தொடர்ந்து மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளுக்கு ஏற்ப மனமகி ழும் திட்டங்களை ஆளுநர் உரை மூலம் கலைஞர் தெரிவித்துள்ளார்.
21 லட்சம் மண் குடிசைகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் சோவியத் ரஷ்யாவிலோ, சீனாவிலோ கூட கற்பனை செய்துகூட பார்க்க முடியாத திட்டம்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் கலைஞர் வீட்டு வசதி திட்டமும் வரலாற்றில் உதயசூரியனைப்போல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.
எனவே, முதல்வர் கலைஞரின் ஒப்பற்ற திட்டங்களை தாங்கிய ஆளுநர் உரையை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் உவகையுடனும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை, ஜன.7
ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் உதயசூரியனைப் போல் என்றும் ஓளிர்ந்து கொண்டே இருக்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளதாவது:-
தமிழக மக்களின் நலனுக்கும் வளமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.
ஆளுநர் உரை என்ப தைவிட தமிழக மக்களின் வாழ்நர் உரை என்றால் அது மிகையாகாது. எல்லா தரப்பினருக்கும் வாழ்வு அளித்திடும் வகையில் கலைஞரின் பாரம்பரிய பழக்கப்படி தொடர்ந்து மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளுக்கு ஏற்ப மனமகி ழும் திட்டங்களை ஆளுநர் உரை மூலம் கலைஞர் தெரிவித்துள்ளார்.
21 லட்சம் மண் குடிசைகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் சோவியத் ரஷ்யாவிலோ, சீனாவிலோ கூட கற்பனை செய்துகூட பார்க்க முடியாத திட்டம்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் கலைஞர் வீட்டு வசதி திட்டமும் வரலாற்றில் உதயசூரியனைப்போல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.
எனவே, முதல்வர் கலைஞரின் ஒப்பற்ற திட்டங்களை தாங்கிய ஆளுநர் உரையை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் உவகையுடனும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Wednesday, December 30, 2009
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிபுக்கு எழுச்சிமிகு வரவேற்பு
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிபுக்கு எழுச்சிமிகு வரவேற்பு
திருநெல்வேலி, டிச.29-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலை வரும் மத்திய ரயில்வே இணையமைச்சருமான இ.அஹமது காயல்பட்டி னம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று (29.12.09) காலை 7.40மணியளவில் திருநெல் வேலி வருகை தந்தார்.
ரயில் நிலையத்தில் தலைவர் இ.அஹமதுவை தேசிய பொதுச் செயலாள ரும் தமிழ் மாநிலத் தலை வருமான பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன், மாநில பொதுச்செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், நெல்லை எம்.பி., ராமசுப்பு, மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் அகர்வால் சிங், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், நெல்லை மஜீத், நெல்லை மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப் ஷா, நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை மாவட்ட செயலாளர்கள் எல்.கே.எஸ். மீரான் மைதீன், டி.ஏ. செய்யது முகம்மது, பொருளாளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டபத்து எம். முகம் மது அலி, கானகத்தி மீரான், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எல்.டி. சம்சுல் ஆலம், வி.ஏ. செய்யது பட்டாணி, வீ.மா. திவான் மைதீன், மேலப்பா ளையம் ஜெ. சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகரச் செயலாளர் அமானுல்லா, கடையநல்லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், தென்காசி முஹிப்புல்லா ஷா, பத்த மடை சிராஜுதீன், மாவட்ட மணிச்சுடர் செய்தித் தொடர்பாளர் புளியங்குடி ஷாகுல் ஹமீது, அப்துல் காதர், பட்டதாரி அணி செயலா ளர் பாட்ட பத்து மசூது, அப்துர் ரஹ்மான், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் இ.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், பாம்பு கோவில் நகர தலைவர் முகைதீன் பட்டாணி, காயல்பட்டினம் எஸ்.டி. கமால், கவிஞர் அபுசாலி, அப்துல் வாஹித், பாளை மஹபூப் அலி, நெல்லை எம்.ஏ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், யு.எம். ரஹ்மத் துல்லா உட்பட ஆயிரக் கணக்கான முஸ்லிம் லீக் தொண்டர்கள் தக்பீர் முழக்கத்துடன் தேசியத் தலைவரை உற்சாகமாக வரவேற்றனர்
திருநெல்வேலி, டிச.29-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலை வரும் மத்திய ரயில்வே இணையமைச்சருமான இ.அஹமது காயல்பட்டி னம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று (29.12.09) காலை 7.40மணியளவில் திருநெல் வேலி வருகை தந்தார்.
ரயில் நிலையத்தில் தலைவர் இ.அஹமதுவை தேசிய பொதுச் செயலாள ரும் தமிழ் மாநிலத் தலை வருமான பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன், மாநில பொதுச்செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், நெல்லை எம்.பி., ராமசுப்பு, மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் அகர்வால் சிங், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், நெல்லை மஜீத், நெல்லை மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப் ஷா, நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை மாவட்ட செயலாளர்கள் எல்.கே.எஸ். மீரான் மைதீன், டி.ஏ. செய்யது முகம்மது, பொருளாளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டபத்து எம். முகம் மது அலி, கானகத்தி மீரான், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எல்.டி. சம்சுல் ஆலம், வி.ஏ. செய்யது பட்டாணி, வீ.மா. திவான் மைதீன், மேலப்பா ளையம் ஜெ. சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகரச் செயலாளர் அமானுல்லா, கடையநல்லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், தென்காசி முஹிப்புல்லா ஷா, பத்த மடை சிராஜுதீன், மாவட்ட மணிச்சுடர் செய்தித் தொடர்பாளர் புளியங்குடி ஷாகுல் ஹமீது, அப்துல் காதர், பட்டதாரி அணி செயலா ளர் பாட்ட பத்து மசூது, அப்துர் ரஹ்மான், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் இ.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், பாம்பு கோவில் நகர தலைவர் முகைதீன் பட்டாணி, காயல்பட்டினம் எஸ்.டி. கமால், கவிஞர் அபுசாலி, அப்துல் வாஹித், பாளை மஹபூப் அலி, நெல்லை எம்.ஏ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், யு.எம். ரஹ்மத் துல்லா உட்பட ஆயிரக் கணக்கான முஸ்லிம் லீக் தொண்டர்கள் தக்பீர் முழக்கத்துடன் தேசியத் தலைவரை உற்சாகமாக வரவேற்றனர்
Labels:
இ. அஹமது,
இ.யூ. முஸ்லிம் லீக்,
எழுச்சி,
தலைவர்,
திருநெல்வேலி,
ரயில்,
வரவேற்பு
Wednesday, July 15, 2009
Friday, May 1, 2009
வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு
http://www.muslimleaguetn.com/news.asp?id=829
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.
அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு
29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=829
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.
அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு
29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Labels:
அப்துல் ரகுமான்,
தொகுதி,
முஸ்லிம் லீக்,
வரவேற்பு,
வேட்பாளர்,
வேலூர்
Saturday, April 11, 2009
வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு
வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு
வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தேர்தல் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கினார்.
தமிழக அமைச்சர் துரைமுருகன் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வழக்கறிஞர் முஹம்மது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், மாதனூர் சின்னச்சாமி எம்.எல்.எ., வாணியம்பாடி அப்துல் பாசித் எம்.எல்.ஏ., உள்ளிட் டோர் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கி யுள்ளனர். வேலூர் தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள எம். அப்துல் ரகுமான், முதல்வர் கலைஞர், தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டா லின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களின் ஆசி யுடன் தேர்தல் பயணத்தை தொடங்கினார்.
முதல் கடமையாக சென்னை பெரியமேட்டில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகை முடிந்து துஆ செய்தபின் பைத்துல் ஹஜ்ஜாஜ் தலைவர் பிரபல தொழில் அதிபர் ஹாஷிம், எஸ். பீடி அதிபர் அஷ்ரப் மற்றும் மேல் விஷாரம், ஆம்ப+ர், குடியாத்தம், வாணியம்பாடி, உள்ளிட்ட ஊர்களின் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
வேலூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி. நிஸார் அஹமது, செயலாளர் ரஹமத்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் கே.ஏ. முஹம்மது ஹனீப், செய லாளர் ஜான் பாஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் வேலூர் தொகுதி சென்ற வேட்பாளர் அப்துல் ரகுமான் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., இல்லத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழக அமைச்சர் துரை முருகன், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
இன்று (11.04.09) காலை 6.30 மணிக்கு வேலூர் லதீபிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா சையது உஸ்மான் காதிரி, வேலூர் மாவட்ட தலைமை காஜி ஷாஹ் அன்வாருல்லா ஆகியோரை சந்தித்து துஆவை பெற்றார்.
அதன்பின் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அறி முக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி தலைமை தாங்கி னார், மேயர் கார்த்திகே யன், துணை மேயர் சாதிக், நகர செயலாளர் ராம லிங்கம், துணைச் செயலாளர் நூருல்லா, பொருளாளர் சந்திரசேகரன், கருணா கரன், தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மயில்வாகனன், முருகப் பெருமாள், கயல்ராஜா, நிஜலிங்கம், லோகநாதன், ரமேஷ், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.சி.எஸ். பன்னீர் செல்வம் இதில் பங்கேற்றனர்.
அதன்பின்னர், வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஞானசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், அக்பர் பாஷா, கவுன்சிலர்கள் சீனிவாச காந்தி, பி.ஆர். ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய சங் கரன், சந்திர பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் பி.ஹெச். பழனி, கௌதமன், கவுன்சிலர்கள் கவிதா கிரி, மஞ்சுளா, பொற்செல்வி ஜெய சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பகல் 11.30 மணிக்கு அணைக்கட்டு தொகுதியில் உள்ள பள்ளிக் கொண்டாவில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சி.செல் வம், மாவட்ட பிரதிநிதி ஜெய சீலன், ஜாகிர் கான், சிவராஜ், பிச்சாண்டி, முஸ்லிம் லீகின் வளர்பிறை அக்பர் பாஷா, தலைவர் ஷரீப், ஏ. அக்பர் ஷா எம்.சி., விடுதலைச் சிறுத் தைகள் ஒன்றிய செயலாளர் கே. சிவா, பொருளாளர் சத்திய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு தொகுதியில் மாதனூரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்ட மன்ற உறுப்பினர் சின்னசாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் அறி மலை ஜெயராமன், அவைத் தலைவர் பஞ்சநா தன், ஒன்றிய செயலாளர் அய்யனூர் அசோகன், ஒன் றிய பொருளாளர் வென் கிளி கோவிந்த சாமி, மாதனூர் சேர்மன் பிரேமா சன்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ். சுரேஷ் குமார், காங்கிரஸின் பிரகாசம், அமல் திருப்பதி, விடுத லைச் சிறுத்தைகள் தமிழ் செல்வன், ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குடியாத்தம் தொகுதியில் வேட்பாளர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் குற்றாலப் பள்ளி சேகர், துணைச் செயலாளர் ஜெயவேலு, ஏ.சி. குருநாதன், சாவித்திரி மணி, அண்ணா துரை, ஜி.ஆர். கிருஷ்ண மூர்த்தி, மோகன், ராமச் சந்திரன், அசோகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ப+ங்கப் பட்டி குமார், ரகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முழு வீச்சில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாத்தோடு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தேர்தல் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கினார்.
தமிழக அமைச்சர் துரைமுருகன் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வழக்கறிஞர் முஹம்மது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், மாதனூர் சின்னச்சாமி எம்.எல்.எ., வாணியம்பாடி அப்துல் பாசித் எம்.எல்.ஏ., உள்ளிட் டோர் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கி யுள்ளனர். வேலூர் தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள எம். அப்துல் ரகுமான், முதல்வர் கலைஞர், தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டா லின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களின் ஆசி யுடன் தேர்தல் பயணத்தை தொடங்கினார்.
முதல் கடமையாக சென்னை பெரியமேட்டில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகை முடிந்து துஆ செய்தபின் பைத்துல் ஹஜ்ஜாஜ் தலைவர் பிரபல தொழில் அதிபர் ஹாஷிம், எஸ். பீடி அதிபர் அஷ்ரப் மற்றும் மேல் விஷாரம், ஆம்ப+ர், குடியாத்தம், வாணியம்பாடி, உள்ளிட்ட ஊர்களின் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
வேலூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி. நிஸார் அஹமது, செயலாளர் ரஹமத்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் கே.ஏ. முஹம்மது ஹனீப், செய லாளர் ஜான் பாஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் வேலூர் தொகுதி சென்ற வேட்பாளர் அப்துல் ரகுமான் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., இல்லத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழக அமைச்சர் துரை முருகன், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
இன்று (11.04.09) காலை 6.30 மணிக்கு வேலூர் லதீபிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா சையது உஸ்மான் காதிரி, வேலூர் மாவட்ட தலைமை காஜி ஷாஹ் அன்வாருல்லா ஆகியோரை சந்தித்து துஆவை பெற்றார்.
அதன்பின் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அறி முக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி தலைமை தாங்கி னார், மேயர் கார்த்திகே யன், துணை மேயர் சாதிக், நகர செயலாளர் ராம லிங்கம், துணைச் செயலாளர் நூருல்லா, பொருளாளர் சந்திரசேகரன், கருணா கரன், தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மயில்வாகனன், முருகப் பெருமாள், கயல்ராஜா, நிஜலிங்கம், லோகநாதன், ரமேஷ், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.சி.எஸ். பன்னீர் செல்வம் இதில் பங்கேற்றனர்.
அதன்பின்னர், வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஞானசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், அக்பர் பாஷா, கவுன்சிலர்கள் சீனிவாச காந்தி, பி.ஆர். ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய சங் கரன், சந்திர பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் பி.ஹெச். பழனி, கௌதமன், கவுன்சிலர்கள் கவிதா கிரி, மஞ்சுளா, பொற்செல்வி ஜெய சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பகல் 11.30 மணிக்கு அணைக்கட்டு தொகுதியில் உள்ள பள்ளிக் கொண்டாவில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சி.செல் வம், மாவட்ட பிரதிநிதி ஜெய சீலன், ஜாகிர் கான், சிவராஜ், பிச்சாண்டி, முஸ்லிம் லீகின் வளர்பிறை அக்பர் பாஷா, தலைவர் ஷரீப், ஏ. அக்பர் ஷா எம்.சி., விடுதலைச் சிறுத் தைகள் ஒன்றிய செயலாளர் கே. சிவா, பொருளாளர் சத்திய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு தொகுதியில் மாதனூரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்ட மன்ற உறுப்பினர் சின்னசாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் அறி மலை ஜெயராமன், அவைத் தலைவர் பஞ்சநா தன், ஒன்றிய செயலாளர் அய்யனூர் அசோகன், ஒன் றிய பொருளாளர் வென் கிளி கோவிந்த சாமி, மாதனூர் சேர்மன் பிரேமா சன்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ். சுரேஷ் குமார், காங்கிரஸின் பிரகாசம், அமல் திருப்பதி, விடுத லைச் சிறுத்தைகள் தமிழ் செல்வன், ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குடியாத்தம் தொகுதியில் வேட்பாளர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் குற்றாலப் பள்ளி சேகர், துணைச் செயலாளர் ஜெயவேலு, ஏ.சி. குருநாதன், சாவித்திரி மணி, அண்ணா துரை, ஜி.ஆர். கிருஷ்ண மூர்த்தி, மோகன், ராமச் சந்திரன், அசோகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ப+ங்கப் பட்டி குமார், ரகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முழு வீச்சில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாத்தோடு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Labels:
அப்துல் ரகுமான்,
முஸ்லிம் லீக்,
வரவேற்பு,
வேட்பாளர்,
வேலூர்
Saturday, January 10, 2009
நெல்லை வரும் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், செயலாளருக்கு உற்சாக வரவேற்பு: மாவட்டக் கூட்டத்தில் முடிவு!
நெல்லை வரும் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், செயலாளருக்கு உற்சாக வரவேற்பு: மாவட்டக் கூட்டத்தில் முடிவு!
http://www.muslimleaguetn.com/news.asp?id=516
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் 03.01.09 அன்று மாவட்ட அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா தலைமையில் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர்கள் பாம்புக்கோயில் ஹாஜி வி.ஏ. செய்யதுபட்டாணி, கடையநல்லூர் ஏ.இ. அப்துல் காதர், ஏர்வாடி பீர்முகம்மது, நெல்லை பேட்டை வீ.ம.திவான் மைதீன், ரவணசமுத்திரம் ஆர்.எம். ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், புளியங்குடி ஜப்பான் கே. உதுமான், கடையநல்லூர் முகம்மது அலி, பாம்புக் கோவில் வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், கவிஞர் வீரை ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ஷிப்லி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் பி.எம். அப்துல் காதர் ஆகியோர் பேசினார்கள்.
சமீபத்தில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் முன்னிலையில் இந்திய தேசிய லீகிலிருந்து விலகி தாய்ச்சபையில் இணைந்த மேலப்பாளையம் ஜே. ஷாகுல் ஹமீதுக்கு மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பை மாவட்டத் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா பொதுக்குழு வில் அறிவித்தார் அதை பொதுக் குழு அங்கீகரித்தது.
மேலும், வருகிற 18ந் தேதி ஞாயிறு திருநெல்வேலி மாவட்டம் வருகை தரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது,தேசிய பொதுச் செயலாளரும் தமிழ் நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அன்று காலை 10.மணிக்கு தென்காசி அல்ஹிதாயா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன புதிய கட்டிட திறப்புவிழா நடைபெறுகிறது, கட்டிடத்தை திறந்து வைத்து தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
அன்று மாலை 6.மணிக்கு கடையநல்லூர் நகர முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது, இரவு 7 மணிக்கு புளியங்குடி மேலத் தைக்கா திடலில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர், தேசிய பொதுச்செயலாளர், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்டம் முழுவதிலிருந்து திரளாக கலந்துகொள்வது என்றும். ராமநாதபுரத்தில் ஜனவரி 24ம் தேதி நடைபெறும் தென்மண்டல முஸ்லிம் லீக் மாநாட்டில் நெல்லை மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முதலியார்பட்டி எம். பஸ்லுர் ரஹ்மான், வி.கே.புரம், கானகத்தி மீரான், கடையநல்லூர் எஸ்.எ. ஹைதர் அலி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹிம் ஆலிம், திருநெல்வேலி நகர தலைவர் பி.எஸ். காதர் மஸ்தான், செயலாளர் எம்.ஏ. முகம்மது இப்ராகீம், மேலப் பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், கடையநல்லூர் நகர தலைவர் இ.ஏ. முகம்மது காசிம், வீரவநல்லூர் நகரச் செயலாளர் அ.ஷேகு ஒலி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்டச் செயலாளர் செய்யது முகம்மது நன்றிகூற, வீரவநல்லூர் ஷேக் மீறான் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
http://www.muslimleaguetn.com/news.asp?id=516
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் 03.01.09 அன்று மாவட்ட அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா தலைமையில் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர்கள் பாம்புக்கோயில் ஹாஜி வி.ஏ. செய்யதுபட்டாணி, கடையநல்லூர் ஏ.இ. அப்துல் காதர், ஏர்வாடி பீர்முகம்மது, நெல்லை பேட்டை வீ.ம.திவான் மைதீன், ரவணசமுத்திரம் ஆர்.எம். ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், புளியங்குடி ஜப்பான் கே. உதுமான், கடையநல்லூர் முகம்மது அலி, பாம்புக் கோவில் வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், கவிஞர் வீரை ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ஷிப்லி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் பி.எம். அப்துல் காதர் ஆகியோர் பேசினார்கள்.
சமீபத்தில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் முன்னிலையில் இந்திய தேசிய லீகிலிருந்து விலகி தாய்ச்சபையில் இணைந்த மேலப்பாளையம் ஜே. ஷாகுல் ஹமீதுக்கு மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பை மாவட்டத் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா பொதுக்குழு வில் அறிவித்தார் அதை பொதுக் குழு அங்கீகரித்தது.
மேலும், வருகிற 18ந் தேதி ஞாயிறு திருநெல்வேலி மாவட்டம் வருகை தரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது,தேசிய பொதுச் செயலாளரும் தமிழ் நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அன்று காலை 10.மணிக்கு தென்காசி அல்ஹிதாயா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன புதிய கட்டிட திறப்புவிழா நடைபெறுகிறது, கட்டிடத்தை திறந்து வைத்து தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
அன்று மாலை 6.மணிக்கு கடையநல்லூர் நகர முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது, இரவு 7 மணிக்கு புளியங்குடி மேலத் தைக்கா திடலில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர், தேசிய பொதுச்செயலாளர், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்டம் முழுவதிலிருந்து திரளாக கலந்துகொள்வது என்றும். ராமநாதபுரத்தில் ஜனவரி 24ம் தேதி நடைபெறும் தென்மண்டல முஸ்லிம் லீக் மாநாட்டில் நெல்லை மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முதலியார்பட்டி எம். பஸ்லுர் ரஹ்மான், வி.கே.புரம், கானகத்தி மீரான், கடையநல்லூர் எஸ்.எ. ஹைதர் அலி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹிம் ஆலிம், திருநெல்வேலி நகர தலைவர் பி.எஸ். காதர் மஸ்தான், செயலாளர் எம்.ஏ. முகம்மது இப்ராகீம், மேலப் பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், கடையநல்லூர் நகர தலைவர் இ.ஏ. முகம்மது காசிம், வீரவநல்லூர் நகரச் செயலாளர் அ.ஷேகு ஒலி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்டச் செயலாளர் செய்யது முகம்மது நன்றிகூற, வீரவநல்லூர் ஷேக் மீறான் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
Monday, May 19, 2008
துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !
துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !
இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!
ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.
மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :
Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates
Tel: 3971222/3971333
Fax: 3970453
Email:cgidubai@emirates.net.ae
அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.
இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.
மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.
கன்சல் முபாரக்
இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.
பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.
இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )
இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!
ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.
மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.
இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :
Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates
Tel: 3971222/3971333
Fax: 3970453
Email:cgidubai@emirates.net.ae
அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.
இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.
மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.
கன்சல் முபாரக்
இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.
பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.
இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )
Subscribe to:
Posts (Atom)
