அபுதாபி பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நாகூர் பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு 26.03.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழு கைக்குப் பின்னர் வர வேற்பும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த நம்மவர் பனியாஸ் மரைக்காயர் அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்குவதற்கு பாராட்டினை தெரிவித்தார். மேலும் ஒரு முஸ்லிம் லீகராக அமைதியான முறையில் சமுதாய சேவையாற்றி வரும் மரைக் காயரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் பனியாஸ் மரைக்காயர் மகன்கள், அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொரு ளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறைச் செயலாளர் முதுவை ஹிதாயத், செய லாளர்கள் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், ஹமீது யாசின், ரியாஸ் அஹமத், ராஜாஜி காஸிம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label அபுதாபி. Show all posts
Showing posts with label அபுதாபி. Show all posts
Thursday, April 1, 2010
அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை
அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்
Labels:
அபுதாபி,
தலைவர்,
தொழுகை,
பள்ளிவாசல்,
பேராசிரியர்,
ஜும்ஆ,
ஷேக் ஸையித்
அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.
அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனை களுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.
அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனை களுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)
Sunday, May 18, 2008
அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா
அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா
அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா 15.05.2008 (ஹிஜ்ரி 1429 ஜமாதுல் அவ்வல் பிறை 10) வியாழன் மாலை ஏழு மணிக்கு ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டல்
அல் ஷலீலா ஹால், 3வது மாடி,ஹம்தான் ரோடு, அபுதாபியில் நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத். பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன் M.P மற்றும் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புப் பேருரை நிகழ்த்த உள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி அய்மான் சங்கத்தின் முழக்கமாவது :
அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்!
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்!
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!
மேலதிக விபரம் பெற :
hameedsac@gmail.com
050 581 88 76
அபுதாபி அய்மான் சங்க மீலாதுப் பெருவிழா 15.05.2008 (ஹிஜ்ரி 1429 ஜமாதுல் அவ்வல் பிறை 10) வியாழன் மாலை ஏழு மணிக்கு ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டல்
அல் ஷலீலா ஹால், 3வது மாடி,ஹம்தான் ரோடு, அபுதாபியில் நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத். பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன் M.P மற்றும் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புப் பேருரை நிகழ்த்த உள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி அய்மான் சங்கத்தின் முழக்கமாவது :
அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்!
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்!
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!
மேலதிக விபரம் பெற :
hameedsac@gmail.com
050 581 88 76
சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க விழாவில் பேராசிரியர் கேஎம்கே அறைகூவல்
சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க விழாவில் பேராசிரியர் கேஎம்கே அறைகூவல்
சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க முப்பெரும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில துணைத்தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறைகூவல் விடுத்தார்.
அபுதாபி அய்மான் சங்கம் மீலாது விழா, வெள்ளி விழா மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டலில் வியாழன் மாலை ( 15.05.2008 ) நடைபெற்றது.
முப்பெரும் விழாவிற்கு அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கி தலைமை தாங்கினார். துவக்கமாக மௌலவி முஹம்மது அஸ்லம் இறைவசனங்களை ஓத, அய்மான் சங்க மார்க்க செயலாளர் பெரியபட்டணம் மௌலவி முஹம்மது ஷர்புதீன் ஆலிம் தமிழில் விரிவுரையாற்றினார். பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் இறைகீதம் பாடினார். செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ தனது தலைமையுரையில் கடந்த 27 ஆண்டுகளாக அமீரகத் தலைநகர் அபுதாபியில் அய்மான் ஆற்றி வரும் சமூக மற்றும் கல்விப் பணிகள் குறித்து விவரித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சியில் அய்மான் மகளிர் கல்லூரி ஏற்படுத்தப்பட்டிருப்பது சங்கப்பணியில் ஒரு மைல்கல் என குறிப்பிட்டார். இத்தகைய பணிகளில் ஆரம்பம் தங்களை இணைத்துக் கொண்டவர்களை நினைவு கூர்ந்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் 'தளபதி' மௌலவி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் அய்மான் சங்கப் பணிகளைப் பாராட்டினார். 1982 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் மதிநா நகரில் மீலாது விழாவை சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களை வைத்து நடத்திய நிகழ்வினை நினைவு கூர்ந்தார். மீலாது விழாக்களில் பேசிய பலர் தமிழக முதல்வராக, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருவதைக் குறிப்பிட்டார்.
அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாஃபர் கடந்த எட்டு வருடங்களாக கல்லூரி செயல்பட்டு வருவதையும் இதுவரை 58 மாணவியர் பல்கலைக்கழக ரேங்க் பெற்றுள்ளதை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு போட்டிகளிலும் கல்லூரி மாணவியர் சாதனை புரிந்து வருவதை விவரித்தார்.
அய்மான் சங்க வெள்ளி விழா மலரை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட தொழிலதிபர் நோபிஸ் மரைன் சாகுல் ஹமீது முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.
விழாப் பேருரை நிகழ்த்திய பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் சமூக நல்லிணக்கம் பேண வலியுறுத்தினார். அய்மான் சங்கம் பல்வேறு சமூக மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தூர நோக்குடன் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் அய்மான் சங்கம் இன்னும் பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள வாழ்த்தினார். எதிர்வரும் ஜும் மாதம் சென்னையில் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் அமீரக மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுத்தார்.
பேராசிரியர் குளச்சல் ஷாகுல் ஹமீது அவர்கள் பெண் கல்வியின் அவசியம் குறித்தும், அய்மான் சங்க மலர் குறிஞ்சிப் பூ போல் அரிதாக அரிய பல தகவல்களைக் கொண்டு வெளி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அய்மான் சங்கம் திருக்குர்ஆனை தமிழ் மொழியில் ஒலி நாடாவாக ஆரம்ப காலத்திலேயே வெளியிட்டு சாதனை புரிந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மீலாது விழாக்களில் சகோதர சமுதாய அறிஞர்களும் அமீரக விழாவில் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொழிலதிபர் நோபிள் மரைன் சாகுல் ஹமீது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகள் படைக்க முடியும் என்றார்.
இரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றியுரை கூற தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவில் அய்மான் சங்க நிர்வாகிகள் சிட்டிசன் அப்துல் மஜீது, சம்சுதீன், எஸ்.ஏ.சி. சாகுல் ஹமீது மற்றும் புரவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க முப்பெரும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில துணைத்தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறைகூவல் விடுத்தார்.
அபுதாபி அய்மான் சங்கம் மீலாது விழா, வெள்ளி விழா மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டலில் வியாழன் மாலை ( 15.05.2008 ) நடைபெற்றது.
முப்பெரும் விழாவிற்கு அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கி தலைமை தாங்கினார். துவக்கமாக மௌலவி முஹம்மது அஸ்லம் இறைவசனங்களை ஓத, அய்மான் சங்க மார்க்க செயலாளர் பெரியபட்டணம் மௌலவி முஹம்மது ஷர்புதீன் ஆலிம் தமிழில் விரிவுரையாற்றினார். பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் இறைகீதம் பாடினார். செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ தனது தலைமையுரையில் கடந்த 27 ஆண்டுகளாக அமீரகத் தலைநகர் அபுதாபியில் அய்மான் ஆற்றி வரும் சமூக மற்றும் கல்விப் பணிகள் குறித்து விவரித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சியில் அய்மான் மகளிர் கல்லூரி ஏற்படுத்தப்பட்டிருப்பது சங்கப்பணியில் ஒரு மைல்கல் என குறிப்பிட்டார். இத்தகைய பணிகளில் ஆரம்பம் தங்களை இணைத்துக் கொண்டவர்களை நினைவு கூர்ந்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் 'தளபதி' மௌலவி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் அய்மான் சங்கப் பணிகளைப் பாராட்டினார். 1982 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் மதிநா நகரில் மீலாது விழாவை சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களை வைத்து நடத்திய நிகழ்வினை நினைவு கூர்ந்தார். மீலாது விழாக்களில் பேசிய பலர் தமிழக முதல்வராக, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருவதைக் குறிப்பிட்டார்.
அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாஃபர் கடந்த எட்டு வருடங்களாக கல்லூரி செயல்பட்டு வருவதையும் இதுவரை 58 மாணவியர் பல்கலைக்கழக ரேங்க் பெற்றுள்ளதை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு போட்டிகளிலும் கல்லூரி மாணவியர் சாதனை புரிந்து வருவதை விவரித்தார்.
அய்மான் சங்க வெள்ளி விழா மலரை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட தொழிலதிபர் நோபிஸ் மரைன் சாகுல் ஹமீது முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.
விழாப் பேருரை நிகழ்த்திய பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் சமூக நல்லிணக்கம் பேண வலியுறுத்தினார். அய்மான் சங்கம் பல்வேறு சமூக மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தூர நோக்குடன் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் அய்மான் சங்கம் இன்னும் பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள வாழ்த்தினார். எதிர்வரும் ஜும் மாதம் சென்னையில் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் அமீரக மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுத்தார்.
பேராசிரியர் குளச்சல் ஷாகுல் ஹமீது அவர்கள் பெண் கல்வியின் அவசியம் குறித்தும், அய்மான் சங்க மலர் குறிஞ்சிப் பூ போல் அரிதாக அரிய பல தகவல்களைக் கொண்டு வெளி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அய்மான் சங்கம் திருக்குர்ஆனை தமிழ் மொழியில் ஒலி நாடாவாக ஆரம்ப காலத்திலேயே வெளியிட்டு சாதனை புரிந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மீலாது விழாக்களில் சகோதர சமுதாய அறிஞர்களும் அமீரக விழாவில் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொழிலதிபர் நோபிள் மரைன் சாகுல் ஹமீது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகள் படைக்க முடியும் என்றார்.
இரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றியுரை கூற தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவில் அய்மான் சங்க நிர்வாகிகள் சிட்டிசன் அப்துல் மஜீது, சம்சுதீன், எஸ்.ஏ.சி. சாகுல் ஹமீது மற்றும் புரவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
Subscribe to:
Posts (Atom)