அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label ஜும்ஆ. Show all posts
Showing posts with label ஜும்ஆ. Show all posts
Thursday, April 1, 2010
Friday, January 22, 2010
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
திண்டுக்கல், ஜன.15-
திண்டுக்கல் மாவட்டத் தில் முஸ்லிம் லீக் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் முக்கிய நகரங்களில் உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக மாவட்டத் தலைவர் கே.கே.சுலைமான் (மன்பஈ) தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. பாருக், மாவட்டப் பொருளாளர் அல்தாப் ஹ{சைன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சர்புதீன் மற்றும் இப்ராம்ஷா, இல்யாஸ் மவ்லானா, தௌபீக் உசேன், எஸ்.கே.பி. ஜெய் லான் உடன் சென்று ஜும்ஆ பயான் செய்த வுடன் உறுப்பினர் சேர்க் கும் பணி நடைபெறுகிறது.
பழனி பெரிய பள்ளி வாசல், பாலசமுத்திரம், நத்தம் மேலத் தெரு பள்ளிவாசல், கன்னிவாடி, தொட்டணம்பட்டி, வேம் பார்பட்டி, கோவிலூர், வேல்வார் கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர், சித்த யன்கோட்டை மற்று முள்ள ஊர்களில் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
மானூர், பிரிச்சிபாளை யம், கீரனூர், மேல்கரை பட்டி, கனையம்புத்தூர், பாம்பட்டி ஊர்களில் ஷர்புதீனும், புதுஆயக்குடி, பழைய ஆயக்குடி, ஒட்டன் சத்திரம், ஜவ்வாதுபட்டி ஊர்களில் பாருக்கும் கவ னித்து வருகின்றனர்.
திண்டுக்கல், ஜன.15-
திண்டுக்கல் மாவட்டத் தில் முஸ்லிம் லீக் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் முக்கிய நகரங்களில் உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக மாவட்டத் தலைவர் கே.கே.சுலைமான் (மன்பஈ) தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. பாருக், மாவட்டப் பொருளாளர் அல்தாப் ஹ{சைன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சர்புதீன் மற்றும் இப்ராம்ஷா, இல்யாஸ் மவ்லானா, தௌபீக் உசேன், எஸ்.கே.பி. ஜெய் லான் உடன் சென்று ஜும்ஆ பயான் செய்த வுடன் உறுப்பினர் சேர்க் கும் பணி நடைபெறுகிறது.
பழனி பெரிய பள்ளி வாசல், பாலசமுத்திரம், நத்தம் மேலத் தெரு பள்ளிவாசல், கன்னிவாடி, தொட்டணம்பட்டி, வேம் பார்பட்டி, கோவிலூர், வேல்வார் கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர், சித்த யன்கோட்டை மற்று முள்ள ஊர்களில் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
மானூர், பிரிச்சிபாளை யம், கீரனூர், மேல்கரை பட்டி, கனையம்புத்தூர், பாம்பட்டி ஊர்களில் ஷர்புதீனும், புதுஆயக்குடி, பழைய ஆயக்குடி, ஒட்டன் சத்திரம், ஜவ்வாதுபட்டி ஊர்களில் பாருக்கும் கவ னித்து வருகின்றனர்.
Labels:
உறுப்பினர்,
சேர்க்கை,
திண்டுக்கல்,
முஸ்லிம் லீக்,
ஜும்ஆ
Subscribe to:
Posts (Atom)