மஹல்லா ஜமாஅத்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்
செங்கோட்டை பொதுக் கூட்டத்தில் அப்துர் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்
செங்கோட்டை, ஜன.6-
செங்கோட்டை நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக் கூட் டம் காயிதெ மில்லத் திடலில் ஒன்றிய செய லாளர் மு. அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற் றது.
மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட கல்வி மேம்பாட்டுச் செயலாள எச். அப்துல் ரஹ்மான், நகரத் தலைவர் எம்.எம்.எஸ். ஹமீது, நகரச் செயலாளர் என். மஹப+ப், நகர துணைத் தலைவர் எல். நசீர் அஹமது, நகரப் பொருளாளர் எஸ். எம். அக்பர் பாதுஷா, மாவட்ட தொண்டர் அணி அமைப் பாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலூர் பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். கமருதீன் ஆலிம் அனைவ ரையும் வரவேற்றார்.
தென்காசி நகரப் பொருளாளர் கே.என்.எம். அப்துல் காதர், மாவட் துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோரும் பேசினர்.
இறுதியாக வேலூர் முஸ்லிம் லீக் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசிய தாவது-
தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சுதந்திரமாக செயல்படு கிறார். தி.மு.க. கூட்டணி யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும்.
திருமணங்களை கட்டா யமாக பதிவு செய்ய வேண் டும் என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள் ளன.
எனவே, சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் ஜமாஅத் தலைவர்கள், பள்ளிவாசல் முத்தவல்லி கள், சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் ஆகியோரை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். அதன் பிறகு இதனை செயல் படுத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
தற்போது மஹல்லா ஜமாஅத்வசம் உள்ள திரு மணப்பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பல விசாரணைக்கு பின்னர் தான் பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய் யப்படுவதால் இதனையே அங்கீகரிக்கப்பட்ட பதி வாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் ஆகியோரிடம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்படும். இதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பு கிறோம்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.
கூட்டத்தில் கடையநல் லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், புளியங் குடி நகரச் செயலாளர் எம். அப்துல் ரஹீம், தென்காசி நகரச் செயலாளர் எ. அப்துல் காதர் நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராம், மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.ஏ. ஹைதர் அலி, தென் காசி எம். முஹம்மது உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் எம். முஹம்மது அலி, முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ் லுர் ரஹ்மான், புளியங்குடி எம். சாகுல் ஹமீது ஆகி யோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label மஹல்லா. Show all posts
Showing posts with label மஹல்லா. Show all posts
Wednesday, January 6, 2010
Abdul Rahman
Mohamed Ali
dateFri, Apr 10, 2009 at 10:22 AM
subjectRe: FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
Assalamu allaikum
Please convey my congrats to MR. Abdul Rahman on his candidature for Vellore constituency. I felt that the Indian Union Muslim League had atlast infused young and industrious young man for the Job. Good day
AP,Mohamed Ali
Kursheed Rafiudeen
dateFri, Apr 10, 2009 at 6:22 PM
subjectRE: FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
ASSALAMU ALAIKKUM
CONGRATULATIONS BROTHER ABDUL RAHMAN
DR RAFIUDEEN
PRESIDENT
WORLD TAMIL CULTURAL ASSOCIATION
Mohamed niyaz
dateFri, Apr 10, 2009 at 7:00 PM
subjectRE: FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
அண்னன அப்துல் ரஹ்மான் அவர்களின் சமுதாய தொண்டிற்க்கு கிடைத்த் அங்கீகாரம் இது. எல்லாம் அல்லாஹ் அப்துல் ரஹ்மான் அவர்களின் அரசியல் பணி தொடர நல் அருள்புரிவானாக (ஆமீன்). அண்னண் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்.
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
Mohamed niyaz
சமுதாய செம்மலுக்கு சிறந்த வரவேற்பு,
அவரின் சமுதாய சேவைக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில்
அவரின் சமுதாய பணி தொடர நல்வாழ்த்துக்கள்
இறைவனுக்கு நீண்ட ஆயுளை வழங்கிட துஆச் செயவோம்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
dateFri, Apr 10, 2009 at 10:22 AM
subjectRe: FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
Assalamu allaikum
Please convey my congrats to MR. Abdul Rahman on his candidature for Vellore constituency. I felt that the Indian Union Muslim League had atlast infused young and industrious young man for the Job. Good day
AP,Mohamed Ali
Kursheed Rafiudeen
dateFri, Apr 10, 2009 at 6:22 PM
subjectRE: FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
ASSALAMU ALAIKKUM
CONGRATULATIONS BROTHER ABDUL RAHMAN
DR RAFIUDEEN
PRESIDENT
WORLD TAMIL CULTURAL ASSOCIATION
Mohamed niyaz
dateFri, Apr 10, 2009 at 7:00 PM
subjectRE: FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
அண்னன அப்துல் ரஹ்மான் அவர்களின் சமுதாய தொண்டிற்க்கு கிடைத்த் அங்கீகாரம் இது. எல்லாம் அல்லாஹ் அப்துல் ரஹ்மான் அவர்களின் அரசியல் பணி தொடர நல் அருள்புரிவானாக (ஆமீன்). அண்னண் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்.
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
Mohamed niyaz
சமுதாய செம்மலுக்கு சிறந்த வரவேற்பு,
அவரின் சமுதாய சேவைக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில்
அவரின் சமுதாய பணி தொடர நல்வாழ்த்துக்கள்
இறைவனுக்கு நீண்ட ஆயுளை வழங்கிட துஆச் செயவோம்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
Wednesday, February 18, 2009
உலமாக்கள்-பணியாளர் நல வாரியம் தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி
உலமாக்கள்-பணியாளர் நல வாரியம் தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=46
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: உலமாக்கள் நல வாரியம்அமைக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்த கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி அது நிறைவேற்றப்படுவ தற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டது.
2008 ஜுன் 21ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநில மாநாட்டில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் இக் கோரிக்கை தீர்மானம் முன்மொழியப்பட்டது.
கடந்த 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் சமுதாயத்தின் முக்கியமான 16 கோரிக்கைகள் தீர்மானமாக முன்மொழியப்பட்டன. அதில் பிரதானமாக உலமாக்கள் நல வாரிய கோரிக்கை முன்மொழியப்பட்டது.
இம்மாநாட்டில் பங் கேற்று நிறைவுறையாற்றிய தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஹஹஇந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கின்ற அரசு|| இந்த தீர்மானங்களை பொறுத்த வரையில் உங்கள் உணர்வோடு நானும், உரிமை யுடன் முதல்வரிடம் முறையாக எடுத்துச் சென்று அதை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நேரத்தில், உரிய முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டார்.
சொன்னதைச் செய்வோம்- செய்வதைத்தான் சொல்வோம்|| என்ற கலைஞரின் வாக்குறுதிக்கேற்ப இந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மதரஸாக்களில் உள்ள உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனி கவனம் செலுத்துவதற்காக சிறுபான்மைனருக்கான தனி இயக்குனரகம் சிறப்பாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்களுக்காக தமிழக அரசுக்கு குறிப்பாக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றோம்.
நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கும் சமுதாயத்தின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணை புரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் உள்ள சங்கைக்குரிய உலமா பெருமக்கள் முஸ்லிம் லீகின் முன்னனியினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றனர்.
வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது சமுதாய கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்களையும் பள்ளிவாசல் இமாம்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=46
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: உலமாக்கள் நல வாரியம்அமைக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்த கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி அது நிறைவேற்றப்படுவ தற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டது.
2008 ஜுன் 21ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநில மாநாட்டில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் இக் கோரிக்கை தீர்மானம் முன்மொழியப்பட்டது.
கடந்த 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் சமுதாயத்தின் முக்கியமான 16 கோரிக்கைகள் தீர்மானமாக முன்மொழியப்பட்டன. அதில் பிரதானமாக உலமாக்கள் நல வாரிய கோரிக்கை முன்மொழியப்பட்டது.
இம்மாநாட்டில் பங் கேற்று நிறைவுறையாற்றிய தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஹஹஇந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கின்ற அரசு|| இந்த தீர்மானங்களை பொறுத்த வரையில் உங்கள் உணர்வோடு நானும், உரிமை யுடன் முதல்வரிடம் முறையாக எடுத்துச் சென்று அதை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நேரத்தில், உரிய முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டார்.
சொன்னதைச் செய்வோம்- செய்வதைத்தான் சொல்வோம்|| என்ற கலைஞரின் வாக்குறுதிக்கேற்ப இந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மதரஸாக்களில் உள்ள உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனி கவனம் செலுத்துவதற்காக சிறுபான்மைனருக்கான தனி இயக்குனரகம் சிறப்பாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்களுக்காக தமிழக அரசுக்கு குறிப்பாக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றோம்.
நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கும் சமுதாயத்தின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணை புரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் உள்ள சங்கைக்குரிய உலமா பெருமக்கள் முஸ்லிம் லீகின் முன்னனியினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றனர்.
வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது சமுதாய கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்களையும் பள்ளிவாசல் இமாம்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Monday, January 26, 2009
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு: ஜமாஅத்துகளிடம் எதிர்பார்க்கப்படும் விபரங்கள்!
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு: ஜமாஅத்துகளிடம் எதிர்பார்க்கப்படும் விபரங்கள்!
ஜனவரி 31ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள - தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தரப்பட வேண்டிய விபரங்கள் குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
ஜனவரி 31இல் சென்னையில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் செயல்திட்டங்கள் வகுப்பதற்காக, பள்ளி வாசல், ஜமாஅத் அமைப்புகளும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் உடனடியாக கீழ்க்காணும் விவரங்களை அனுப்பித் தர வேண்டுகிறோம்.
1. பள்ளிவாசல்களை கட்டுவதற்கு விண்ணப்பித்தும், அனுமதி கிடைக்காத விவரங்கள்.
2. கபரஸ்தான் இல்லாத இடங்களுக்கு கபரஸ்தான் வசதி வேண்டி மனு செய்யப்பட்டும் கிடைக்காத விபரங்கள்.
3. கபரஸ்தான்களுக்கு பட்டா கிடைக்காத விபரம்
4. புதுப்பிக்கப்பட வேண்டிய மிகவும் பழுதடைந்த, வசதி வாய்ப்பற்ற பள்ளிவாசல்கள் விவரங்கள்.
5. இமாம்கள், முஅத்தீன்கள் இல்லாத பள்ளிவாசல்கள், விவரங்கள்.
6. மதரஸா இல்லாத ஊர்களின் விவரம்.
7. பள்ளிவாசல் நிர்வாகங்களில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவரங்கள்.
8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வஃக்பு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
9. வஃக்பு வாரிய தலைமையால் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்களின் விவரங்கள்.
தகவல் அனுப்பித் தரவேண்டிய முகவரி:-
மஹல்லா ஜமாஅத் மாநாடு வரவேற்புக்குழு,
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம்,
காயிதெ மில்லத் மன்ஸில்,
36, மரைக்காயர் லெப்பை தெரு,
மண்ணடி, சென்னை - 1.
செல் : 9840622809, ஃ, 9790740787
போன் :, 25218786, ஃபேக்ஸ் : 044-25217786
இவ்வாறு அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள - தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தரப்பட வேண்டிய விபரங்கள் குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
ஜனவரி 31இல் சென்னையில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் செயல்திட்டங்கள் வகுப்பதற்காக, பள்ளி வாசல், ஜமாஅத் அமைப்புகளும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் உடனடியாக கீழ்க்காணும் விவரங்களை அனுப்பித் தர வேண்டுகிறோம்.
1. பள்ளிவாசல்களை கட்டுவதற்கு விண்ணப்பித்தும், அனுமதி கிடைக்காத விவரங்கள்.
2. கபரஸ்தான் இல்லாத இடங்களுக்கு கபரஸ்தான் வசதி வேண்டி மனு செய்யப்பட்டும் கிடைக்காத விபரங்கள்.
3. கபரஸ்தான்களுக்கு பட்டா கிடைக்காத விபரம்
4. புதுப்பிக்கப்பட வேண்டிய மிகவும் பழுதடைந்த, வசதி வாய்ப்பற்ற பள்ளிவாசல்கள் விவரங்கள்.
5. இமாம்கள், முஅத்தீன்கள் இல்லாத பள்ளிவாசல்கள், விவரங்கள்.
6. மதரஸா இல்லாத ஊர்களின் விவரம்.
7. பள்ளிவாசல் நிர்வாகங்களில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவரங்கள்.
8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வஃக்பு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
9. வஃக்பு வாரிய தலைமையால் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்களின் விவரங்கள்.
தகவல் அனுப்பித் தரவேண்டிய முகவரி:-
மஹல்லா ஜமாஅத் மாநாடு வரவேற்புக்குழு,
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம்,
காயிதெ மில்லத் மன்ஸில்,
36, மரைக்காயர் லெப்பை தெரு,
மண்ணடி, சென்னை - 1.
செல் : 9840622809, ஃ, 9790740787
போன் :, 25218786, ஃபேக்ஸ் : 044-25217786
இவ்வாறு அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.1இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!
பிப்.1இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றிகிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.
இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸவாவுத்தீன் அய்ய+ப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றிகிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.
இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸவாவுத்தீன் அய்ய+ப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
Subscribe to:
Posts (Atom)