வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் இரு உயர் கோபுர மின்விளக்குகள் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., தொடங்கி வைத்தார்
வாணியம்பாடி, மே.25-
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் தனது தொகுதி பாராளுமன்ற நிதியிலி ருந்து வாணியம்பாடி நகரம் 23.வது வார்டுக்கு ரூபாய் 11 லட்சம் மதிப் பீட்டில் இரண்டு உயர் கோபுர மின் விளக்கு அமைத்து கொடுத்தார்.
இதன் திறப்பு விழா காதர்பேட்டை மஸ்ஜித் அருகிலும், ஜின்னா சாலை யும், பி.ஜே.என். சாலையும் (ஜின்னாபாலம்) இணையும் இடத்திலும் நடைபெற் றது.
இந்த விழாவில் வாணி யம்பாடி நகராட்சி தலைவர் சிவாஜி, வாணி யம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித், நகராட்சி துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. பாருக், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி. நிசார் அஹமது மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா வில் கலந்து கொண்டவர் களை 23-வது வார்டு கவுன் சிலர் என். முஹம்மது நயீம் வரவேற்றார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் விழாவில் பங் கேற்று இரண்டு உயர் கோபுர மின்விளக்குகளை யும் இயக்கி வைத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label வேலூர். Show all posts
Showing posts with label வேலூர். Show all posts
Tuesday, June 1, 2010
Tuesday, April 27, 2010
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள் மற்றும் மருத்துவ முகாம்கலெக்டர் தலைமையில் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள் மற்றும் மருத்துவ முகாம்கலெக்டர் தலைமையில் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்
வேலூர், ஏப். 26-
வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதி யிலிருந்து ரூ. 5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள், மருந் துப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாம் நடை பெற்றது.
வேலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்வத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம், சார் பனாமேடு, ஆஸ்ரம் பள்ளி யில் நடை பெற்றது.
சிறப்பு சுகாதார முகாமை வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசு கையில் குறிப்பிட்டதா வது:
சுகாதாரம் காக்கப்படு வதுடன் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் கூறிய படி பணிகளை நிறைவேறி வருகிறேன்.
வேலூர் எம்.பி., நிதியிலி ருந்து ரூ. 5லட்சம் செலவில் ஸ்கேன் கருவிகளும், மருந் துகள் மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டு இந்த மருத் துவ முகாம் நடைபெறு கிறது.
சுகாதாரப் பணிகளுக் காக தொடர்ந்து இந்த மருத்துவ முகாம்கள் தொகுதி முழுவதும் நடை பெறும்.
குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு தமிழக அரசின் ஒத் துழைப்போடு மாவட்ட ஆட்சித் தலைவர் முயற்சி யில் பணிகள் முடுக்கி விடப்படும்.
இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் பேசுகை யில், இந்த மருத்துவ முகாம் சார்பாக ரூ. மூன்றரை லட்சம் செலவில் இரண்டு ஸ்கேன் கருவிகள் வாங்கப்பட்டு,அலுவலக பொருட்கள், மருந்துகள் வாங்க ரூ. 1 லட்சமும், முகாமை நடத்த ரூ. 50 ஆயிரமும் என மொத்தம் ரூ. 5 லட்சம் செலவிடப் படுகிறது. இது போல நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 27 ஆயிரம் மக்கள் பயன் பெற்று உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மழை குறைவானாலும் 5 வருடங்களாக பாலாற்றில் போகாததாலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள் ளது. இதைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரு. ஆறரை கோடி குடிநீர்ப் பிரச்சினைக்காக செல விடப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்காக ரூ. 20 லட்சம் தற்பொது ஒதுக் கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில்அல மேலு மங்காபுரம், நவ்லாக் ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு ஸ்கேன்களையும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 6000 வீதம் 43 பயனாளி களுக்குமாக மொத்தம் 4 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய்க்கான காசோலை கள் வழங்கப்பட்டன.
விழாவில் வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் சி.ஞான சேகரன், முன்னாள் எம்.பி. முகம்மதுசகி, மாநகராட்சி துணை மேயர் தி.ஆ.முகம் மது சாதிக்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு மருத்துவ முகாம், பல்வேறு துறை மருத்துவர் ஆலோசனை, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, ஸ்கேன், இ.சி.ஜி, பல்துறை விழிப் புணர்வு கண்காட்சி, கலைஞர் காப்பீட்டுத் திட்ட பரிந்துரை, நம் பிக்கை மைய ஆலோசனை நடைபெற்ற இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் மாவட்ட ஆட்சி யர் ஆகியோர் பார்வை யிட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி முகாம் நடைபெற்றது.
வேலூர், ஏப். 26-
வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதி யிலிருந்து ரூ. 5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள், மருந் துப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாம் நடை பெற்றது.
வேலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்வத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம், சார் பனாமேடு, ஆஸ்ரம் பள்ளி யில் நடை பெற்றது.
சிறப்பு சுகாதார முகாமை வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசு கையில் குறிப்பிட்டதா வது:
சுகாதாரம் காக்கப்படு வதுடன் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் கூறிய படி பணிகளை நிறைவேறி வருகிறேன்.
வேலூர் எம்.பி., நிதியிலி ருந்து ரூ. 5லட்சம் செலவில் ஸ்கேன் கருவிகளும், மருந் துகள் மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டு இந்த மருத் துவ முகாம் நடைபெறு கிறது.
சுகாதாரப் பணிகளுக் காக தொடர்ந்து இந்த மருத்துவ முகாம்கள் தொகுதி முழுவதும் நடை பெறும்.
குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு தமிழக அரசின் ஒத் துழைப்போடு மாவட்ட ஆட்சித் தலைவர் முயற்சி யில் பணிகள் முடுக்கி விடப்படும்.
இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் பேசுகை யில், இந்த மருத்துவ முகாம் சார்பாக ரூ. மூன்றரை லட்சம் செலவில் இரண்டு ஸ்கேன் கருவிகள் வாங்கப்பட்டு,அலுவலக பொருட்கள், மருந்துகள் வாங்க ரூ. 1 லட்சமும், முகாமை நடத்த ரூ. 50 ஆயிரமும் என மொத்தம் ரூ. 5 லட்சம் செலவிடப் படுகிறது. இது போல நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 27 ஆயிரம் மக்கள் பயன் பெற்று உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மழை குறைவானாலும் 5 வருடங்களாக பாலாற்றில் போகாததாலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள் ளது. இதைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரு. ஆறரை கோடி குடிநீர்ப் பிரச்சினைக்காக செல விடப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்காக ரூ. 20 லட்சம் தற்பொது ஒதுக் கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில்அல மேலு மங்காபுரம், நவ்லாக் ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு ஸ்கேன்களையும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 6000 வீதம் 43 பயனாளி களுக்குமாக மொத்தம் 4 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய்க்கான காசோலை கள் வழங்கப்பட்டன.
விழாவில் வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் சி.ஞான சேகரன், முன்னாள் எம்.பி. முகம்மதுசகி, மாநகராட்சி துணை மேயர் தி.ஆ.முகம் மது சாதிக்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு மருத்துவ முகாம், பல்வேறு துறை மருத்துவர் ஆலோசனை, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, ஸ்கேன், இ.சி.ஜி, பல்துறை விழிப் புணர்வு கண்காட்சி, கலைஞர் காப்பீட்டுத் திட்ட பரிந்துரை, நம் பிக்கை மைய ஆலோசனை நடைபெற்ற இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் மாவட்ட ஆட்சி யர் ஆகியோர் பார்வை யிட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி முகாம் நடைபெற்றது.
Thursday, December 31, 2009
மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி.(முத்துப்பேட்டை) அப்துல் ரகுமான் பேட்டி
அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)
மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி.(முத்துப்பேட்டை) அப்துல் ரகுமான் பேட்டி http://mttnews.blogspot.com/
thanks & regards
Administrator
Plz visit our native website
www.muthupet.org
மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி.(முத்துப்பேட்டை) அப்துல் ரகுமான் பேட்டி http://mttnews.blogspot.com/
thanks & regards
Administrator
Plz visit our native website
www.muthupet.org
Saturday, December 26, 2009
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....
முத்துப்பேட்டை அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .
சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவரிகளை நேர்முகம் கானல் பகுதி துவங்கப்பட்டது உலகின் பல்வேறு பகுதிகளில்
வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள்
சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் தமிழக முஸ்லிம்களின் தேசிய
பிரதிநிதியும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக் குழு
உறுப்பினரும்,இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறை வேண்டும் என்று முதன்
முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவருமான வேலூர் பாராளுமன்ற
உறுப்பினர் அறிவுச் சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள்
இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.
உங்களுடைய கேள்விகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டுமா!!!!!
உங்களுடைய சார்ந்த சமுதாய பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமா ??
வாசகர்களே ஆயத்தமாகுங்கள், உங்கள் கேள்விகளை ask@muthupet.org என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
www.muthupet.org
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....
முத்துப்பேட்டை அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .
சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவரிகளை நேர்முகம் கானல் பகுதி துவங்கப்பட்டது உலகின் பல்வேறு பகுதிகளில்
வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள்
சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் தமிழக முஸ்லிம்களின் தேசிய
பிரதிநிதியும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக் குழு
உறுப்பினரும்,இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறை வேண்டும் என்று முதன்
முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவருமான வேலூர் பாராளுமன்ற
உறுப்பினர் அறிவுச் சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள்
இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.
உங்களுடைய கேள்விகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டுமா!!!!!
உங்களுடைய சார்ந்த சமுதாய பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமா ??
வாசகர்களே ஆயத்தமாகுங்கள், உங்கள் கேள்விகளை ask@muthupet.org என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
www.muthupet.org
Saturday, July 18, 2009
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை
http://www.muslimleaguetn.com/news.asp?id=955
http://www.mudukulathur.com/indnews.asp?id=306
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற முதல்வர் கலைஞரின் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர வேண்டும்.
இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் தொடங்க வேண்டும்
நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேலூர் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுகையில் குறிப்பிட்டதாவது.
மாண்புமிகு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த அவையில் தாக்கல் செய்த 2009- 2010-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்த எனது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்த மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கை சந்தேகத்திற்கிட மில்லாத வகையில் நடைமுறைப்படுத்தக் கூடிய பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது.
நாட்டில் அனைத்து தரப்பு மக்களுடைய உளப்பூர்வமான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக் களின் அடிப்படையில் நமது நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் பசுமைப் புரட்சிக்கான புதிய சகாப்தம் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை நான் உளமாற பாராட்டுகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 2014-ம் ஆண்டிற்குள் பாதியாக குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயமே இந்த நாட் டின் முதுகெலும்பாக திகழ்கிறது. விவசாய உற்பத்தி வருடத்திற்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. 2014-ம் ஆண்டிற்குள் கூடுதல் முதலீடு 9 சதவீதம் உயர்த்தப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார போட்டியின் சவால்களை சந்திக்க இந்திய தொழில்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய உறுதி கூறப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி யாக உயர்த் தப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு 3 லட்ச ரூயாய் 7 சதவீத வட்டியின் கீழ் கடன் கொடுக்கப்படு கிறது. தவறாமல் கடனைத் திருப்பி செலுத்துகின்றவர்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. இவைகளெல்லாம் வரவேற்கத்தக்க விஷயங்கள்.
விவசாய - நெசவாளர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மேல் உள்ள நிலம் உள்ளவர்கள் கடன் தவணைகளை இந்த வருடம் டிசம்பர் 31-க்குள் 75 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என குறிப்பி டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள வர்கள் நிலை என்ன? என்பதை அறிய விரும்புகிறேன். நமது நாட்டில் சிறிய விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். நான் சொல்ல விரும்புவது அந்த சிறிய விவசாயிக ளையும் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மாதத்திற்கு 25 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வாங்க லாம் என அறிவித்துள் ளீர்கள். அது பாராட்டுக்குரியது. அதேசமயம், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்ற திட்டத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப் பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த திட்டத்தை மத்திய அரசு ஏன் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டில் கைத்தறி பூங்கா அமைப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை பாராட்டி வரவேற்கிறேன்.
நமது நாட்டில் மிக குறைந்த அளவில்தான் பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். அது மிக மிகப் பெரிய சவாலாக உள்ளது. தற்போது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய மகளிர் கல்வி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள் ளது. வேலூர் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டை சுற்றி 60 கி-மீட்டர் சுற்றள விற்குள் மகளிர் கல்லூரிகளே இல்லை. அந்த குறையை போக்கிடும் வகையில் அங்கு மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவ அரசை வேண்டுகிறேன்.
உயர்கல்விக்காக 200 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட குடியாத்தத்தில் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி கற்பதற்கு கல் லூரி அமைத்துத் தருமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோல் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் என தொழில் செய்கின்றவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் பெரிய அளவில் தொழிற் சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புக்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினரின் பல நோக்கு முன்னேற்றத் திட்டத்துக்கு ரூ.1740 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது போதுமானதல்ல. நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பரிதாப நிலைகளில் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி போதாது. இதற்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத் தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் உள்ளிட்டோர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீரமிக்க குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இந்த சமுதாயங்களின் உயர்வுக்காக அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்காக இந்த அவையில் குரல் எழுப்பியதை நான் நினைவு கூர விரும்புகிறேன்.
மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலத்தின் மலப்புரத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலா சாலையில் புதிய கிளைகள் ஆரம் பிக்கப்பட ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன்.
உலகப் பொருளாதாரம் 1.3 சதவீதம் இந்த வருடத் தில் உயரும் என சர்வதேச நிதி ஆணையம் அறிவித் துள்ளது. இதில் இந்தியா வின் பொருளாதாரம் ஏப்ரல் 2009லேயே 4.5 சதவீத வளர்ச்சியை எட்டி விட் டது. 5.4 சதவீதம் வரை இது உயரும் என சொல்லப்பட் டுள்ளது. எதிர்கால இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கி றது என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
வங்கிகளுக்கு சாதகமான பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது. வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம்.
சமீபத்தில் ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உலக இஸ்லாமிய வங்கி அமைப்போடு ஒருங்கி ணைப்புச் செய்ய இந்திய அரசு விரும்பினால் நான் அதற்காக இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அவர்களை அழைத்து வருவதாக இருந்தாலும் கலந்தாய்வு செய்வதாக இருந்தாலும் அதற்கு நான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன்.
உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது.
எனவே, இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவ நான் வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டார்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=955
http://www.mudukulathur.com/indnews.asp?id=306
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற முதல்வர் கலைஞரின் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர வேண்டும்.
இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் தொடங்க வேண்டும்
நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேலூர் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுகையில் குறிப்பிட்டதாவது.
மாண்புமிகு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த அவையில் தாக்கல் செய்த 2009- 2010-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்த எனது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்த மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கை சந்தேகத்திற்கிட மில்லாத வகையில் நடைமுறைப்படுத்தக் கூடிய பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது.
நாட்டில் அனைத்து தரப்பு மக்களுடைய உளப்பூர்வமான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக் களின் அடிப்படையில் நமது நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் பசுமைப் புரட்சிக்கான புதிய சகாப்தம் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை நான் உளமாற பாராட்டுகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 2014-ம் ஆண்டிற்குள் பாதியாக குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயமே இந்த நாட் டின் முதுகெலும்பாக திகழ்கிறது. விவசாய உற்பத்தி வருடத்திற்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. 2014-ம் ஆண்டிற்குள் கூடுதல் முதலீடு 9 சதவீதம் உயர்த்தப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார போட்டியின் சவால்களை சந்திக்க இந்திய தொழில்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய உறுதி கூறப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி யாக உயர்த் தப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு 3 லட்ச ரூயாய் 7 சதவீத வட்டியின் கீழ் கடன் கொடுக்கப்படு கிறது. தவறாமல் கடனைத் திருப்பி செலுத்துகின்றவர்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. இவைகளெல்லாம் வரவேற்கத்தக்க விஷயங்கள்.
விவசாய - நெசவாளர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மேல் உள்ள நிலம் உள்ளவர்கள் கடன் தவணைகளை இந்த வருடம் டிசம்பர் 31-க்குள் 75 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என குறிப்பி டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள வர்கள் நிலை என்ன? என்பதை அறிய விரும்புகிறேன். நமது நாட்டில் சிறிய விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். நான் சொல்ல விரும்புவது அந்த சிறிய விவசாயிக ளையும் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மாதத்திற்கு 25 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வாங்க லாம் என அறிவித்துள் ளீர்கள். அது பாராட்டுக்குரியது. அதேசமயம், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்ற திட்டத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப் பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த திட்டத்தை மத்திய அரசு ஏன் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டில் கைத்தறி பூங்கா அமைப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை பாராட்டி வரவேற்கிறேன்.
நமது நாட்டில் மிக குறைந்த அளவில்தான் பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். அது மிக மிகப் பெரிய சவாலாக உள்ளது. தற்போது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய மகளிர் கல்வி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள் ளது. வேலூர் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டை சுற்றி 60 கி-மீட்டர் சுற்றள விற்குள் மகளிர் கல்லூரிகளே இல்லை. அந்த குறையை போக்கிடும் வகையில் அங்கு மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவ அரசை வேண்டுகிறேன்.
உயர்கல்விக்காக 200 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட குடியாத்தத்தில் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி கற்பதற்கு கல் லூரி அமைத்துத் தருமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோல் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் என தொழில் செய்கின்றவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் பெரிய அளவில் தொழிற் சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புக்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினரின் பல நோக்கு முன்னேற்றத் திட்டத்துக்கு ரூ.1740 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது போதுமானதல்ல. நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பரிதாப நிலைகளில் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி போதாது. இதற்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத் தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் உள்ளிட்டோர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீரமிக்க குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இந்த சமுதாயங்களின் உயர்வுக்காக அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்காக இந்த அவையில் குரல் எழுப்பியதை நான் நினைவு கூர விரும்புகிறேன்.
மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலத்தின் மலப்புரத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலா சாலையில் புதிய கிளைகள் ஆரம் பிக்கப்பட ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன்.
உலகப் பொருளாதாரம் 1.3 சதவீதம் இந்த வருடத் தில் உயரும் என சர்வதேச நிதி ஆணையம் அறிவித் துள்ளது. இதில் இந்தியா வின் பொருளாதாரம் ஏப்ரல் 2009லேயே 4.5 சதவீத வளர்ச்சியை எட்டி விட் டது. 5.4 சதவீதம் வரை இது உயரும் என சொல்லப்பட் டுள்ளது. எதிர்கால இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கி றது என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
வங்கிகளுக்கு சாதகமான பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது. வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம்.
சமீபத்தில் ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உலக இஸ்லாமிய வங்கி அமைப்போடு ஒருங்கி ணைப்புச் செய்ய இந்திய அரசு விரும்பினால் நான் அதற்காக இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அவர்களை அழைத்து வருவதாக இருந்தாலும் கலந்தாய்வு செய்வதாக இருந்தாலும் அதற்கு நான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன்.
உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது.
எனவே, இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவ நான் வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டார்.
Wednesday, July 15, 2009
Friday, June 5, 2009
துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு
துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு
துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 3ல் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக துபாய் வருகைபுரிந்த எம். அப்துல் ரஹ்மானுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் நூஹு சாஹிப், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி, இணைச்செயலாளர்கள் ஹமீதுர் ரஹ்மான், ஹமீது யாசின், பொருளாளர் எம். அப்துல் கத்தீம், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஆம்பூர் ரியாஸ் அஹ்மத், ஈமான் சங்க நிர்வாகிகள், முத்துப்பேட்டை அமீரகப் பேரவை, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர், தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர்,ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், துபாய் தமிழ்ச் சங்கம், யுஏஇ தமிழ்ச் சங்கம், புரவலர்கள், உலமாப் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தன்னுடைய வெற்றிக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்.
துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு
துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 3ல் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக துபாய் வருகைபுரிந்த எம். அப்துல் ரஹ்மானுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் நூஹு சாஹிப், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி, இணைச்செயலாளர்கள் ஹமீதுர் ரஹ்மான், ஹமீது யாசின், பொருளாளர் எம். அப்துல் கத்தீம், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஆம்பூர் ரியாஸ் அஹ்மத், ஈமான் சங்க நிர்வாகிகள், முத்துப்பேட்டை அமீரகப் பேரவை, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர், தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர்,ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், துபாய் தமிழ்ச் சங்கம், யுஏஇ தமிழ்ச் சங்கம், புரவலர்கள், உலமாப் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தன்னுடைய வெற்றிக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்.
Thursday, June 4, 2009
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் துபாய் வருகை
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் துபாய் வருகை
http://quaidemillathforumuae.blogspot.com/
வேலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு துபாய் வருகிறார் என அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் எமிரேட்ஸ் விமானத்தில் டெல்லியில் இருந்து இரவு 11.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3ல் வந்து இறங்குகிறார். அவரை வரவேற்க அமீரக காயிதெமில்லத் பேரவை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இவ்வரவேற்பு நிகழ்வில் அமீரக பெருமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு 050 5196433/050 2533712
http://quaidemillathforumuae.blogspot.com/
வேலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு துபாய் வருகிறார் என அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் எமிரேட்ஸ் விமானத்தில் டெல்லியில் இருந்து இரவு 11.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3ல் வந்து இறங்குகிறார். அவரை வரவேற்க அமீரக காயிதெமில்லத் பேரவை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இவ்வரவேற்பு நிகழ்வில் அமீரக பெருமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு 050 5196433/050 2533712
Sunday, May 17, 2009
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு குவியும் வாழ்த்துக்கள்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு குவியும் வாழ்த்துக்கள்
Ayub Musthafa
dateSun, May 17, 2009 at 10:48 PM
subjectவேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி
JAI HO
To congradulate Mr. Abdul Rahman Do you have any No.
In the right time, in the right symbol, for the right person made victory.He is deserved for the post.
May Allah bless him for his future journey.
With best regards,
M.B.Ayub.
ஷார்ஜா
Ayub Musthafa
dateSun, May 17, 2009 at 10:48 PM
subjectவேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி
JAI HO
To congradulate Mr. Abdul Rahman Do you have any No.
In the right time, in the right symbol, for the right person made victory.He is deserved for the post.
May Allah bless him for his future journey.
With best regards,
M.B.Ayub.
ஷார்ஜா
Saturday, May 16, 2009
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் சுமார் 1,05,393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹம்துலில்லாஹ் )
மொத்த வாக்களார்கள் : 7,23,529
எம். அப்துல் ரஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற வாக்குகள் 3,60,474
அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 2,53,081
சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் எம். அப்துல் ரஹ்மான்.
வேலூர் தொகுதியில் முன்பு இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி.
தற்போதைய தொகுதிகள் - வேலூர், அனைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.
கடந்த தேர்தலி்லும் முஸ்லிம் லீக் வேட்பாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இத்தொகுதியில் வென்றார்.
கடந்த தேர்தல் நிலவரம்
காதர் மொஹைதீன் (முஸ்லிம் லீக்) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வெற்றி வித்தியாசம் - 1,78,610 வாக்குகள்.
இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்
1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரஸ்.
1962 - அப்துல் வாஹித் - காங்கிரஸ்.
1967 - குசேலர் - திமுக.
1971 - உலகநம்பி - திமுக.
1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது முஸ்லிம் லீக்
1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
1989 - ஏ.கே.ஏ.அப்துல் சமது - முஸ்லிம் லீக்
1991 - அக்பர் பாஷா - காங்கிரஸ்.
1996 - பி.சண்முகம் - திமுக.
1998 - என்.டி.சண்முகம் - பாமக.
1999 - என்.டி.சண்முகம் - பாமக.
2004 - காதர் மொஹைதீன் முஸ்லிம் லீக்
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)
இத்தகைய வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றியினைத் தெரித்துக் கொள்கிறோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
Labels:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தொகுதி,
நாடாளுமன்றம்,
வெற்றி,
வேலூர்
முஸ்லிம் லீக் தலைவர்களின் லட்சியங்களை பின்பற்றுவேன் வேலூரில் செய்தியாளர்களிடம் எம். அப்துல் ரகுமான் உறுதி
முஸ்லிம் லீக் தலைவர்களின் லட்சியங்களை பின்பற்றுவேன் வேலூரில் செய்தியாளர்களிடம் எம். அப்துல் ரகுமான் உறுதி
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் காலம் காலமாக கட்டி காப்பாற்றிய கொள்கை களை - லட்சியங் களை நான் பின்பற்றுவேன். தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மாணவன் நான் என்பதை பெருமை யடைகிறேன் என வேலூரில் போட்டியிடும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தி யாளர்களிடம் உறுதியுடன் குறிப்பிட்டார்.
வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் பிரசார நிறைவு நாளான நேற்று 6 சட்ட மன்ற தொகுதிகளுக் கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார்.
தனக்கு ஆதரவாக பணி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச்சிறுத்தைகள், புரட்சி பாரதம் மற்றும் தோழமை அமைப்புகளின் ஊழியர்களை சந்தித்தும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனைகளுக்கு விஜயம் செய்தும் உற்சாகப் படுத்தி னார்.
பின்னர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித் தார்.
அப்போது அவர் கூறிய தாவது-
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதியில் நான் போட்டி யிடுகின்ற வாய்ப்பை பெற்றதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
முஸ்லிம் லீக் தலைவர்களின்முன்மாதிரி...
அண்மையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச் சரும், தி.மு.க. பொருளா ளருமான தளபதி மு.க. ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் எனக்காக தேர்தல் பிரசா ரம் செய்தார். அவர் முன்னி லையில் அப்போது நான் ஒன்றை குறிப்பிட்டேன்.
ஹநான் முஸ்லிம் லீகில் சேர்ந்தவனல்ல. அதில் பிறந்தவன்| முஸ்லிம் லீகின் தலைவர்கள் சமய நல்லி ணக்கம், தேசிய ஒருமைப் பாடு, சகோதரத்துவ ஒற் றுமை, மனிதநேயம் ஆகிய வற்றை காலம் காலமாக கட்டி காப்பாற்றி வந்துள் ளனர். அவர்களின் வழி காட்டுதலில் வளர்க்கப் பட்ட நான் அதனை பின் பற்றி இந்த தொகுதியில் அந்த உயர்ந்த லட்சியங் களையெல்லாம் நிறை வேற்றக்கூடியவனாக வலம் வருவேன் என உறுதி கூறினேன். அதைத்தான் செய்தியாளர்களாகிய உங்கள் முன்னிலையிலும் மீண்டும் உறுதியாக தெரி விக்க விரும்புகிறேன்.
நான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர் களுடைய மாணவன் என்ப தில் நான் பெருமையடை கின்றவன். என்னை வேட் பாளராக தேர்ந்தெடுத்த வுடன் பேராசிரியர் கலைஞரிடத்தில் அழைத்து சென்றார்.
கஞைர் - தளபதிவாழ்த்து
கலைஞருடைய வாழ்த் துக்களை பெற்று அவர் களுடைய அன்பு புதல் வரும், இளைய தலை முறையினரின் நம்பிக்கை நட்சத்திரமுமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களு டைய ஆதரவோடு நம்மு டைய பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்பு மிகு துரைமுருகன் அவர் களுடைய ஒத்துழைப் போடு நான் இங்கே போட்டியிடுகிறேன்.
தொகுதி முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்து தரப்பு மக்க ளும் மிகவும் மகிழ்ச்சியாக கலைஞரின் நலத்திட்டங் களை - சலுகைகளை அவைகள் மிகச் சரியாக போய் சேர்ந்த காரணத்தி னால் அவைகளை அனுப வித்து அவர்களே ஜன நாயக முற்போக்கு கூட்ட ணியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்கின்ற உறுதி மேற்கொண்டுள்ள காட்சியை என்னால் காண முடிந்தது.
பெரும்பான்மை வாக்கு கள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் மக்கள் எனக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்ற நம் பிக்கை எனக்கு உண்டு.
தொகுதிக்கு நலப்பணிகள்
இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்த தொகுதி யிலேயே தங்கியிருந்த மக்களுக்கு தேவையான காரியங்களை நிறைவேற்று வதற்கு பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்.
இந்த தொகுதியின் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். நல்ல சுகாதார வசதி, கலைஅறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி கள் நிறுவப்பட வேண்டும்.
நெசவாளர்கள், பீடித் தொழிலாளர்கள், ஏழைத் தொழிலாளர்கள் மேம் பாட்டு நலனுக்கு பாடுபடு வோம்.
தோல் பதனிடும் தொழில் நடத்துவோரும், அதில்
இப் பகுதியின் பிரதான பிரச்சனையான மருத்து மனை, குடிநீர் வசதிகள், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குதல், சாலை மற்றும் சுகாதார வசதிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு, சி.எம்.சி. முதல் பை-பாஸ் வரை உள்ள பாலம் போன்ற அத்தியாவசிய மான பணிகள் விரைவாக நிறைவேறுவதற்கு உறு துணை புரிவேன்.
உழைத்தவர்களுக்கு நன்றி
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் மனித நேய மதச்சார்பற்ற நல்லரசு அமைவதற்கு தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் களை வெற்றிபெறச் செய் வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற் காக இரவு -பகலாக பாடு படுகின்ற தி.மு.க.., காங்கி ரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பார தம் உள்ளிட்ட கட்சி களின் ஊழியர்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
கொங்கு வேளாளர் சமு தாயம் ஒட்டுமொத்தமாக என்னை ஆதரிக்க முடிவு செய்து அதனுடைய தலைவர் கொங்குசாமி நாயுடு எனக்காக பிரச்சா ரம் செய்தார்.
அதேபோன்று பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், பிரமுகர் களும் எனக்காக உழைத் தார்கள். அவர்களுக்கெல் லாம் நன்றி. என்னை பற்றிய உண்மையான விஷயங் களை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொன்ன பத்திரி கையாளர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதோடு எதிர் காலத்திலும் நான் நல்ல பணிகள் செய்வதற்கு நல்ல ஆலோசகர்களாக - நண்பர் களாக நீங்கள் விளங்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் வெளிப்படுத் துகிறேன்.
இவ்வாறு வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் காலம் காலமாக கட்டி காப்பாற்றிய கொள்கை களை - லட்சியங் களை நான் பின்பற்றுவேன். தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மாணவன் நான் என்பதை பெருமை யடைகிறேன் என வேலூரில் போட்டியிடும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தி யாளர்களிடம் உறுதியுடன் குறிப்பிட்டார்.
வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் பிரசார நிறைவு நாளான நேற்று 6 சட்ட மன்ற தொகுதிகளுக் கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார்.
தனக்கு ஆதரவாக பணி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச்சிறுத்தைகள், புரட்சி பாரதம் மற்றும் தோழமை அமைப்புகளின் ஊழியர்களை சந்தித்தும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனைகளுக்கு விஜயம் செய்தும் உற்சாகப் படுத்தி னார்.
பின்னர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித் தார்.
அப்போது அவர் கூறிய தாவது-
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதியில் நான் போட்டி யிடுகின்ற வாய்ப்பை பெற்றதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
முஸ்லிம் லீக் தலைவர்களின்முன்மாதிரி...
அண்மையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச் சரும், தி.மு.க. பொருளா ளருமான தளபதி மு.க. ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் எனக்காக தேர்தல் பிரசா ரம் செய்தார். அவர் முன்னி லையில் அப்போது நான் ஒன்றை குறிப்பிட்டேன்.
ஹநான் முஸ்லிம் லீகில் சேர்ந்தவனல்ல. அதில் பிறந்தவன்| முஸ்லிம் லீகின் தலைவர்கள் சமய நல்லி ணக்கம், தேசிய ஒருமைப் பாடு, சகோதரத்துவ ஒற் றுமை, மனிதநேயம் ஆகிய வற்றை காலம் காலமாக கட்டி காப்பாற்றி வந்துள் ளனர். அவர்களின் வழி காட்டுதலில் வளர்க்கப் பட்ட நான் அதனை பின் பற்றி இந்த தொகுதியில் அந்த உயர்ந்த லட்சியங் களையெல்லாம் நிறை வேற்றக்கூடியவனாக வலம் வருவேன் என உறுதி கூறினேன். அதைத்தான் செய்தியாளர்களாகிய உங்கள் முன்னிலையிலும் மீண்டும் உறுதியாக தெரி விக்க விரும்புகிறேன்.
நான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர் களுடைய மாணவன் என்ப தில் நான் பெருமையடை கின்றவன். என்னை வேட் பாளராக தேர்ந்தெடுத்த வுடன் பேராசிரியர் கலைஞரிடத்தில் அழைத்து சென்றார்.
கஞைர் - தளபதிவாழ்த்து
கலைஞருடைய வாழ்த் துக்களை பெற்று அவர் களுடைய அன்பு புதல் வரும், இளைய தலை முறையினரின் நம்பிக்கை நட்சத்திரமுமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களு டைய ஆதரவோடு நம்மு டைய பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்பு மிகு துரைமுருகன் அவர் களுடைய ஒத்துழைப் போடு நான் இங்கே போட்டியிடுகிறேன்.
தொகுதி முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்து தரப்பு மக்க ளும் மிகவும் மகிழ்ச்சியாக கலைஞரின் நலத்திட்டங் களை - சலுகைகளை அவைகள் மிகச் சரியாக போய் சேர்ந்த காரணத்தி னால் அவைகளை அனுப வித்து அவர்களே ஜன நாயக முற்போக்கு கூட்ட ணியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்கின்ற உறுதி மேற்கொண்டுள்ள காட்சியை என்னால் காண முடிந்தது.
பெரும்பான்மை வாக்கு கள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் மக்கள் எனக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்ற நம் பிக்கை எனக்கு உண்டு.
தொகுதிக்கு நலப்பணிகள்
இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்த தொகுதி யிலேயே தங்கியிருந்த மக்களுக்கு தேவையான காரியங்களை நிறைவேற்று வதற்கு பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்.
இந்த தொகுதியின் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். நல்ல சுகாதார வசதி, கலைஅறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி கள் நிறுவப்பட வேண்டும்.
நெசவாளர்கள், பீடித் தொழிலாளர்கள், ஏழைத் தொழிலாளர்கள் மேம் பாட்டு நலனுக்கு பாடுபடு வோம்.
தோல் பதனிடும் தொழில் நடத்துவோரும், அதில்
இப் பகுதியின் பிரதான பிரச்சனையான மருத்து மனை, குடிநீர் வசதிகள், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குதல், சாலை மற்றும் சுகாதார வசதிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு, சி.எம்.சி. முதல் பை-பாஸ் வரை உள்ள பாலம் போன்ற அத்தியாவசிய மான பணிகள் விரைவாக நிறைவேறுவதற்கு உறு துணை புரிவேன்.
உழைத்தவர்களுக்கு நன்றி
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் மனித நேய மதச்சார்பற்ற நல்லரசு அமைவதற்கு தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் களை வெற்றிபெறச் செய் வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற் காக இரவு -பகலாக பாடு படுகின்ற தி.மு.க.., காங்கி ரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பார தம் உள்ளிட்ட கட்சி களின் ஊழியர்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
கொங்கு வேளாளர் சமு தாயம் ஒட்டுமொத்தமாக என்னை ஆதரிக்க முடிவு செய்து அதனுடைய தலைவர் கொங்குசாமி நாயுடு எனக்காக பிரச்சா ரம் செய்தார்.
அதேபோன்று பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், பிரமுகர் களும் எனக்காக உழைத் தார்கள். அவர்களுக்கெல் லாம் நன்றி. என்னை பற்றிய உண்மையான விஷயங் களை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொன்ன பத்திரி கையாளர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதோடு எதிர் காலத்திலும் நான் நல்ல பணிகள் செய்வதற்கு நல்ல ஆலோசகர்களாக - நண்பர் களாக நீங்கள் விளங்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் வெளிப்படுத் துகிறேன்.
இவ்வாறு வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Labels:
எம். அப்துல் ரகுமான்,
செய்தியாளர்,
தலைவர்,
முஸ்லிம் லீக்,
லட்சியம்,
வேலூர்
Friday, May 1, 2009
வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு
http://www.muslimleaguetn.com/news.asp?id=829
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.
அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு
29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=829
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.
அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு
29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Labels:
அப்துல் ரகுமான்,
தொகுதி,
முஸ்லிம் லீக்,
வரவேற்பு,
வேட்பாளர்,
வேலூர்
Thursday, April 16, 2009
வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம்.அப்துல் ரகுமானுக்கு வாழ்த்து
Thivan Mohideen
dateSat, Apr 11, 2009 at 8:14 AM
subjectRe: Great Pleasure to note
Salam,
It is our great pleasure to note the news..
Mr.Abdul Rahman is deserved in all respects and kindly let me know his e-mail ID and Mr.Liyakath E-mail ID please.I wish to extend my warm wishes.
Your's,
OA.Thivan Mohideen.
dateSat, Apr 11, 2009 at 8:14 AM
subjectRe: Great Pleasure to note
Salam,
It is our great pleasure to note the news..
Mr.Abdul Rahman is deserved in all respects and kindly let me know his e-mail ID and Mr.Liyakath E-mail ID please.I wish to extend my warm wishes.
Your's,
OA.Thivan Mohideen.
Monday, April 13, 2009
ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்
ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துர் ரஹ்மான் 15.4.09 புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் சென்று காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். தொடர்ந்து ராயப்பேட்டையில் சிராஜுல் மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். காலை 10மணிக்கு வேலூர் புறப்பட்டு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., அவர்கள் தலைமையில் நடை பெறும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துர் ரஹ்மான் 15.4.09 புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் சென்று காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். தொடர்ந்து ராயப்பேட்டையில் சிராஜுல் மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். காலை 10மணிக்கு வேலூர் புறப்பட்டு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., அவர்கள் தலைமையில் நடை பெறும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
Saturday, April 11, 2009
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
kalam kadir
dateSat, Apr 11, 2009 at 7:58 PM
subjectFw: [AIMAN Times] FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
Salamun alaikkum
I am so glad to hear and see the news about My Dear Friend and my near by-town's
son of soil, Mr.Abdurrahman's selection to put up on Vellore in this year forthcoming election. Most recently we had had good friendship and he is one of fans for my KAVITHAI. Particularly the kavithai which I wrote on conference "muslim league" at tanjore. He admired me so much that I shall have never heard from anyone else. More over, he is also brother-in-law for my dearest friend Mr. Habibullath (muthupet) who is running 'TAMIL NADU UNAVAGAM' in Dubai. As soon as I saw him in the TV yesterday with Our CM,I was so happy and then I started to supplicate THE ALLAH for his big victory in the election competition. Insha Allah, he will win, I am sure.
"kavianban"KALAM
00*71-50-8351499
dateSat, Apr 11, 2009 at 7:58 PM
subjectFw: [AIMAN Times] FLASH NEWS : வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
Salamun alaikkum
I am so glad to hear and see the news about My Dear Friend and my near by-town's
son of soil, Mr.Abdurrahman's selection to put up on Vellore in this year forthcoming election. Most recently we had had good friendship and he is one of fans for my KAVITHAI. Particularly the kavithai which I wrote on conference "muslim league" at tanjore. He admired me so much that I shall have never heard from anyone else. More over, he is also brother-in-law for my dearest friend Mr. Habibullath (muthupet) who is running 'TAMIL NADU UNAVAGAM' in Dubai. As soon as I saw him in the TV yesterday with Our CM,I was so happy and then I started to supplicate THE ALLAH for his big victory in the election competition. Insha Allah, he will win, I am sure.
"kavianban"KALAM
00*71-50-8351499
Labels:
அப்துல் ரஹ்மான்,
தொகுதி,
நாடாளுமன்றம்,
வேட்பாளர்,
வேலூர்
வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு
வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு
வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தேர்தல் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கினார்.
தமிழக அமைச்சர் துரைமுருகன் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வழக்கறிஞர் முஹம்மது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், மாதனூர் சின்னச்சாமி எம்.எல்.எ., வாணியம்பாடி அப்துல் பாசித் எம்.எல்.ஏ., உள்ளிட் டோர் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கி யுள்ளனர். வேலூர் தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள எம். அப்துல் ரகுமான், முதல்வர் கலைஞர், தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டா லின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களின் ஆசி யுடன் தேர்தல் பயணத்தை தொடங்கினார்.
முதல் கடமையாக சென்னை பெரியமேட்டில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகை முடிந்து துஆ செய்தபின் பைத்துல் ஹஜ்ஜாஜ் தலைவர் பிரபல தொழில் அதிபர் ஹாஷிம், எஸ். பீடி அதிபர் அஷ்ரப் மற்றும் மேல் விஷாரம், ஆம்ப+ர், குடியாத்தம், வாணியம்பாடி, உள்ளிட்ட ஊர்களின் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
வேலூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி. நிஸார் அஹமது, செயலாளர் ரஹமத்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் கே.ஏ. முஹம்மது ஹனீப், செய லாளர் ஜான் பாஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் வேலூர் தொகுதி சென்ற வேட்பாளர் அப்துல் ரகுமான் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., இல்லத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழக அமைச்சர் துரை முருகன், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
இன்று (11.04.09) காலை 6.30 மணிக்கு வேலூர் லதீபிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா சையது உஸ்மான் காதிரி, வேலூர் மாவட்ட தலைமை காஜி ஷாஹ் அன்வாருல்லா ஆகியோரை சந்தித்து துஆவை பெற்றார்.
அதன்பின் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அறி முக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி தலைமை தாங்கி னார், மேயர் கார்த்திகே யன், துணை மேயர் சாதிக், நகர செயலாளர் ராம லிங்கம், துணைச் செயலாளர் நூருல்லா, பொருளாளர் சந்திரசேகரன், கருணா கரன், தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மயில்வாகனன், முருகப் பெருமாள், கயல்ராஜா, நிஜலிங்கம், லோகநாதன், ரமேஷ், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.சி.எஸ். பன்னீர் செல்வம் இதில் பங்கேற்றனர்.
அதன்பின்னர், வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஞானசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், அக்பர் பாஷா, கவுன்சிலர்கள் சீனிவாச காந்தி, பி.ஆர். ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய சங் கரன், சந்திர பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் பி.ஹெச். பழனி, கௌதமன், கவுன்சிலர்கள் கவிதா கிரி, மஞ்சுளா, பொற்செல்வி ஜெய சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பகல் 11.30 மணிக்கு அணைக்கட்டு தொகுதியில் உள்ள பள்ளிக் கொண்டாவில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சி.செல் வம், மாவட்ட பிரதிநிதி ஜெய சீலன், ஜாகிர் கான், சிவராஜ், பிச்சாண்டி, முஸ்லிம் லீகின் வளர்பிறை அக்பர் பாஷா, தலைவர் ஷரீப், ஏ. அக்பர் ஷா எம்.சி., விடுதலைச் சிறுத் தைகள் ஒன்றிய செயலாளர் கே. சிவா, பொருளாளர் சத்திய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு தொகுதியில் மாதனூரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்ட மன்ற உறுப்பினர் சின்னசாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் அறி மலை ஜெயராமன், அவைத் தலைவர் பஞ்சநா தன், ஒன்றிய செயலாளர் அய்யனூர் அசோகன், ஒன் றிய பொருளாளர் வென் கிளி கோவிந்த சாமி, மாதனூர் சேர்மன் பிரேமா சன்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ். சுரேஷ் குமார், காங்கிரஸின் பிரகாசம், அமல் திருப்பதி, விடுத லைச் சிறுத்தைகள் தமிழ் செல்வன், ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குடியாத்தம் தொகுதியில் வேட்பாளர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் குற்றாலப் பள்ளி சேகர், துணைச் செயலாளர் ஜெயவேலு, ஏ.சி. குருநாதன், சாவித்திரி மணி, அண்ணா துரை, ஜி.ஆர். கிருஷ்ண மூர்த்தி, மோகன், ராமச் சந்திரன், அசோகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ப+ங்கப் பட்டி குமார், ரகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முழு வீச்சில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாத்தோடு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தேர்தல் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கினார்.
தமிழக அமைச்சர் துரைமுருகன் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வழக்கறிஞர் முஹம்மது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், மாதனூர் சின்னச்சாமி எம்.எல்.எ., வாணியம்பாடி அப்துல் பாசித் எம்.எல்.ஏ., உள்ளிட் டோர் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கி யுள்ளனர். வேலூர் தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள எம். அப்துல் ரகுமான், முதல்வர் கலைஞர், தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டா லின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களின் ஆசி யுடன் தேர்தல் பயணத்தை தொடங்கினார்.
முதல் கடமையாக சென்னை பெரியமேட்டில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகை முடிந்து துஆ செய்தபின் பைத்துல் ஹஜ்ஜாஜ் தலைவர் பிரபல தொழில் அதிபர் ஹாஷிம், எஸ். பீடி அதிபர் அஷ்ரப் மற்றும் மேல் விஷாரம், ஆம்ப+ர், குடியாத்தம், வாணியம்பாடி, உள்ளிட்ட ஊர்களின் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
வேலூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி. நிஸார் அஹமது, செயலாளர் ரஹமத்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் கே.ஏ. முஹம்மது ஹனீப், செய லாளர் ஜான் பாஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் வேலூர் தொகுதி சென்ற வேட்பாளர் அப்துல் ரகுமான் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., இல்லத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழக அமைச்சர் துரை முருகன், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.
இன்று (11.04.09) காலை 6.30 மணிக்கு வேலூர் லதீபிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா சையது உஸ்மான் காதிரி, வேலூர் மாவட்ட தலைமை காஜி ஷாஹ் அன்வாருல்லா ஆகியோரை சந்தித்து துஆவை பெற்றார்.
அதன்பின் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அறி முக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி தலைமை தாங்கி னார், மேயர் கார்த்திகே யன், துணை மேயர் சாதிக், நகர செயலாளர் ராம லிங்கம், துணைச் செயலாளர் நூருல்லா, பொருளாளர் சந்திரசேகரன், கருணா கரன், தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மயில்வாகனன், முருகப் பெருமாள், கயல்ராஜா, நிஜலிங்கம், லோகநாதன், ரமேஷ், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.சி.எஸ். பன்னீர் செல்வம் இதில் பங்கேற்றனர்.
அதன்பின்னர், வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஞானசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், அக்பர் பாஷா, கவுன்சிலர்கள் சீனிவாச காந்தி, பி.ஆர். ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய சங் கரன், சந்திர பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் பி.ஹெச். பழனி, கௌதமன், கவுன்சிலர்கள் கவிதா கிரி, மஞ்சுளா, பொற்செல்வி ஜெய சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பகல் 11.30 மணிக்கு அணைக்கட்டு தொகுதியில் உள்ள பள்ளிக் கொண்டாவில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சி.செல் வம், மாவட்ட பிரதிநிதி ஜெய சீலன், ஜாகிர் கான், சிவராஜ், பிச்சாண்டி, முஸ்லிம் லீகின் வளர்பிறை அக்பர் பாஷா, தலைவர் ஷரீப், ஏ. அக்பர் ஷா எம்.சி., விடுதலைச் சிறுத் தைகள் ஒன்றிய செயலாளர் கே. சிவா, பொருளாளர் சத்திய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு தொகுதியில் மாதனூரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்ட மன்ற உறுப்பினர் சின்னசாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் அறி மலை ஜெயராமன், அவைத் தலைவர் பஞ்சநா தன், ஒன்றிய செயலாளர் அய்யனூர் அசோகன், ஒன் றிய பொருளாளர் வென் கிளி கோவிந்த சாமி, மாதனூர் சேர்மன் பிரேமா சன்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ். சுரேஷ் குமார், காங்கிரஸின் பிரகாசம், அமல் திருப்பதி, விடுத லைச் சிறுத்தைகள் தமிழ் செல்வன், ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குடியாத்தம் தொகுதியில் வேட்பாளர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் குற்றாலப் பள்ளி சேகர், துணைச் செயலாளர் ஜெயவேலு, ஏ.சி. குருநாதன், சாவித்திரி மணி, அண்ணா துரை, ஜி.ஆர். கிருஷ்ண மூர்த்தி, மோகன், ராமச் சந்திரன், அசோகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ப+ங்கப் பட்டி குமார், ரகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முழு வீச்சில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாத்தோடு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Labels:
அப்துல் ரகுமான்,
முஸ்லிம் லீக்,
வரவேற்பு,
வேட்பாளர்,
வேலூர்
Monday, February 23, 2009
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்
அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பேட்டி
வாணியம்பாடி,பிப்.23-
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கே ஒதுக்கும்படி தி.மு.க. விடம் கேட்போம் என அப்துல்பாசித் எம்.எல்.ஏ. கூறினார்.
வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்துல்பாசித் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனி நல வாரியம்
சமீபத்தில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் இந்திய ïனியன் முஸ்லீம் லீக் சார்பில் உலமாக்களுக்கு என தனிவாரியம் அமைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் அமைத்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மதரசா பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கான மின்கட்டணம் சாதாரண வகையில் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளது. இவற்றிக்கு மர்கஸ் என்ற தலைமை அமைப்பு உள்ளது. இவ்வமைப்பை கலந்து பேசிய பின்பு வக்பு வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எங்கள் கட்சிக்கு ஒதுக்க கேட்போம்
இலங்கை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் இலங்கை தமிழர்களுக்கு உதவும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் அரசை குறை கூறி வருகிறார். இது கண்டிக்க தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கும் மீண்டும் ஒதுக்ககோரி தி.மு.க. தலைமையிடம் கோருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பேட்டி
வாணியம்பாடி,பிப்.23-
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கே ஒதுக்கும்படி தி.மு.க. விடம் கேட்போம் என அப்துல்பாசித் எம்.எல்.ஏ. கூறினார்.
வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்துல்பாசித் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனி நல வாரியம்
சமீபத்தில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் இந்திய ïனியன் முஸ்லீம் லீக் சார்பில் உலமாக்களுக்கு என தனிவாரியம் அமைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் அமைத்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மதரசா பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கான மின்கட்டணம் சாதாரண வகையில் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளது. இவற்றிக்கு மர்கஸ் என்ற தலைமை அமைப்பு உள்ளது. இவ்வமைப்பை கலந்து பேசிய பின்பு வக்பு வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எங்கள் கட்சிக்கு ஒதுக்க கேட்போம்
இலங்கை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் இலங்கை தமிழர்களுக்கு உதவும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் அரசை குறை கூறி வருகிறார். இது கண்டிக்க தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கும் மீண்டும் ஒதுக்ககோரி தி.மு.க. தலைமையிடம் கோருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, May 20, 2008
Subscribe to:
Posts (Atom)
