தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி
http://muslimleaguetn.com
http://mudukulathur.com
தமிழக அரசு இயற்றியுள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பாடத வகையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை விரை வில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு வட்டாரத்தின் இந்த தகவலானது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு முதல்வர் கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசின் மற்றொரு ரமளான் பரிசாக அமைந்துள்ளதாக முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி தெரிவித் துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாய பதிவு செய்யப்பட வேண் டும் என்ற உச்ச நீதிமன்றத் தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாய பதிவு சட்டத்தை கொண்டு வந்தது.
இதற்கான சட்ட முன் வடிவு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டு 2009 ஜூலை 29ம் தேதி விவாதத்திற்கு வந்தது. சட்ட முன்வடிவில் தெரி விக்கப்பட்டிருந்த விவரங் கள் முஸ்லிம்களின் தனி யார் சட்டத்திற்கு மாற்ற மாக அமைந்திருந்ததுடன் ஷரீஅத் சட்டத்திற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்ப தாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கருத்து தெரி வித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சிகள்
அதன் அடிப்படையில், இந்த சட்ட முன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டபோதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
மேலும், இது தொடர் பாக ஆலோசனைக் கூட் டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட் டில் 2009 ஜூலை 7ம் தேதி தமிழ்சாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தலை மையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னி லையில் முஸ்லிம் சமுதா யத்தின் அனைத்து அமைப் புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகை யில் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் தமிழக அரசின் இந்த சட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய அரசை கேட்டு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழக சட்ட மன்றத்தில் 2009 ஜூலை 21ம் தேதி சட்டமுன்வடிவு குறித்த விவாதத்தில் பங் கேற்று பேசிய அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப் பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி ஹெச். அப்துல் பாசித் ஆகி யோர் வெட்டுத் தீர்மானங் களை முன்மொழிந்தனர்.
தமிழக சடட அமைச்சர் துரை முருகன் இந்த சட் டத்தின் மூலமாக முஸ்லிம் களுக்கு எத்தகைய பாதிப் பும் ஏற்படாது என்று உறு தியளித்ததுடன் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய இரண்டு வருட காலம் அவகாசம் அளிக் கப்படும் என்றும் உறுதிய ளித்திருந்தார். இதனடிப் படையில் வெட்டுத் தீர்மா னங்கள் திரும்பப் பெறப் பட்டன.
இந்த சட்டம் தொடர் பாக முஸ்லிம் சமுதாயத் தில் குறிப்பாக மார்க்க அறிஞர்கள் மத்தியில் ஏற் பட்டுள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தீர்மானங்கள் வாயிலாகவும் அரசுக்கு தெரிவித்து வந்தது.
முதல்வர் கலைஞர் அறிவிப்பு
கடந்த 2010 பிப்ரவரி 3ம் தேதி பேரறிஞர் அண்ணா வின் நினைவு தினத்தை யொட்டி செய்தியாளர் களுக்கு முதல்வர் கலைஞர் பேட்டியளித்தார்.
அப்போது, தமிழக அரசின் திருமண பதிவு சட்டம் குறித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுந் துள்ள சந்தேகங்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி யினை மணிச்சுடர் நிருபர் ஹமீது முதல்வர் கலைஞரி டம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாக வும் இந்த சட்டத்தால் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு பாதிப்பு இருக் கிறதா என்பது குறித்து சிறுபான்மை சமுதாய அமைப்புகளின் தலைவர் களுடன் கலந்து ஆலோ சனை நடத்த உள்ளேன் என்று அறிவித்தார்.
அதன்படி, சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் சிறுபான்மை சமூக அமைப்புகளின் தலைவர் களை அழைத்து இச்சட் டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்-பிரதிநிதிகள் பலமுறை கூடி இச்சட்டத் தில் செய்யவேண்டிய திருத் தங்கள் குறித்து முன்வரைவு ஒன்றினை தயார் செய்து அரசு துறைக்கு அனுப்பினர்.
மேலும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.கலீலுர்ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித் ஆகியோர் சட்டத்துறை அமைச்சருடனும் பதிவுத் துறை அதிகாரிகளுடனும் இச்சட்ட திருத்தம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதன்விளைவாக தமி ழக அரசின் திருமண கட் டாய பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளதாகவும், அதற் கான அரசாணை இன்னும் ஓரிருநாளில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
மற்றொரு ரமளான் பரிசு
முதல்வர் கலைஞர் தலைமையில் 5வது முறையாக தி.மு.க. அரசு ஆட்சி யமைத்ததும் முஸ்லிம் களின் நீண்ட நாள் கோரிக் கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்வர் கலைஞர் அறிவித்தார். அப்போது அது ரமளான் மாதமாக இருந்ததால் முதல்வர் கலைஞர் முஸ்லிம் சமுதாயத்திற்கு அளித்த ரமளான் பரிசாக அதனை முஸ்லிம்கள் ஏற்று போற்றி மகிழ்ந்தனர்.
தற்போது, சிறு பான்மை முஸ்லிம் சமுதா யத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகை யில் தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் உரிய திருத் தங்கள் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்படக் கூடிய நிலையும் இந்த ரமளான் மாதத்தில் உருவாகியுள்ள தால் முதல்வர் கலைஞரின் மற்றொரு ரமளான் பரிசாக முஸ்லிம்கள் இதனை கருதுகின்றனர்
முஸ்லிம் லீக் தொடர் முயற்சிக்கு வெற்றி
தமிழக அரசின் திருமண கட்டாய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்திய உடனேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது
முஸ்லிம் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.
தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை சந்தித்து முறையிட்டது.
தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த தாய்ச்சபை தொய்வின்றி தனது கடமையைச் செய்தது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணை முதல்வரை கடந்த 23-ம் தேதி சந்தித்து இதுபற்றி வலியுறுத்தினார்.
காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., கடந்த இரண்டு மூன்று தினங் களாக தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகன், சட்டத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
இவைகளின் பலனாக தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப் பிக்கப்படுகிறது.
ஆரவாரம் - ஆர்ப்பாட்டமற்ற அமைதி வழியில் காரியம் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts
Thursday, August 26, 2010
Saturday, August 1, 2009
வெற்றி வெகு தூரத்தில் இல்லை
வெற்றி வெகு தூரத்தில் இல்லை
திருச்சி – A. முஹம்மது அபூதாஹிர்
“அல்லாஹ்வின் கயிற்றை
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (குர்ஆன்)
ஆம்
வேலூரில் ஒற்றுமையால்
முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்தது
அது நன்மையால் ஆனது !
“நீங்கள் பிரிந்தால்
உங்கள் வலிமை குன்றி விடும்” (குர்ஆன்)
நாம்
வேறு இடங்களில் பிரிந்து நின்றதால்
தோல்வி கிடைத்தது
ஆம்
அல்லாஹ்வின் வாக்கு
என்றுமே உண்மையானது !
வேறு கட்சியினர்
தோற்றது
ஓட்டு வித்தியாசத்தால்தான் !
நம்மவர்கள்
தோற்றதெல்லாம்
வேறுபாட்டு வித்தியாசத்தால்தான் !
உதய சூரியனுக்கு
ஓட்டுப் போடப்பட்டது
இளம் பிறை உதித்தது !
சின்னம்
வேறாக இருந்தாலும்
நல்லெண்ணத்தால்தான்
வெற்றிக் கிடைத்தது !
வேலூர் சிப்பாய் புரட்சி
சுதந்திரத்திற்கு
குரல் கொடுத்தது !
துபாய் ஈமானின் எழுச்சி
சுதந்திர இந்தியாவில்
முஸ்லிம்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கிறது
நாடு கடந்து
தொலை தூரத்தில்
சமூகத்துக்கு
உதவிய, உரிமை குரல் கொடுத்த ஈமான்
இப்போது
நாட்டின் தலைநகரத்திலும்
குரல் கொடுக்கப் போகிறது
நமக்கு கிடைத்த
“வெகுமானம்” என்று
ஈமானை சொல்லலாம்
எம்பிக்களுக்கு
இவர் நல் உவமானமாய் இருப்பார் என்று
அப்துர் ரஹ்மானை சொல்லலாம்
எம்பி என்றாலே
நடையில் மிடுக்கமும்
மற்றவரை நடுக்கமும்
ஏற்பட செய்வதுதான்
அதுதான்
அவர்களின் சிம்பள் !
அடக்கமான குணமும்
அனைவரையும்
அரவணைக்கும் மனமும்
கொண்டவர்தான்
அப்துர் ரஹ்மான்
இவர் மிகவும் சிம்பிள்
பேருக்கு
அறிக்கை விடும்
நூறு எம்பிக்கள்
நமக்கு தேவையில்லை !
சமூகத்தின் கோரிக்கையை
மன்றத்தில் வைக்கும்
இவர் போன்று
ஒரு எம்பி இருந்தாலும்
நமக்கு பிரச்சினையில்லை !
முடிந்து போன காலங்களை
நினைத்து கவலைப் படுவதால்
அவை திரும்ப போவதில்லை !
முடிவெடுங்கள்
வருங்காலத்தில்
நாம் அனைத்து நிலைகளிலும்
அனைவரும் ஒன்றுபட்டால்
வெற்றி மிக தூரத்தில் இல்லை !
ஈட்டியதை எண்ணிக் கொண்டிருக்கும்
செல்வந்தர்களிடையே
சமுதாயம் ஈட்டியது என்ன?
என – சிந்திக்கும் ஈ.டி.ஏ ஸலாஹுத்தீன் காக்காவின்
அர்ப்பணிப்பு மேலானது
அவரது தலைமையில்
துபையில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஈமான்
இப்போது புதுடெல்லியிலும்
ஜொலிக்கப் போகிறது !
ஈமான் பலமாகட்டும் ,
முஸ்லிம்கள் லீக்கில் ஒன்றாகட்டும் !
முஸ்லிம் சமூகம்
தலை நிமிர்ந்து நிற்கும்
அத்தியாயம் தொடங்கட்டும் !
அதில்
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட
சமூகங்கள்
நிலைமாறி
நீதி நியாயம் கிடைக்கட்டும் !
நம்பிக்கையோடு
நாம் கால்களை
எடுத்து வைப்போம் !
நாளை
வரலாற்று தாள்களில்
வரும் தலைமுறைக்கு
சவால்களை
சமாளிக்க முன்மாதிரி வைப்போம் !
அல்லாஹ்வை வேண்டுகிறோம் !
பதவியாளர்கள்
அனைவருக்கும்
அவன்தான் உதவியாளன் !
ஆட்சிக்கு அதிபதியான
அவன்தான்
மறுமையின் நீதிபதி !
அல்லாஹ்வே ! வளத்தோடு
நலத்தோடு எங்களை
வாழ செய் !
நிறைவான முஸ்லீமாய்
உறுதியான
ஈமானோடு மரிக்க செய்
நபியின் துஆதான்
எங்களின் அவாவும் ஆகும் !
திருச்சி – A. முஹம்மது அபூதாஹிர்
“அல்லாஹ்வின் கயிற்றை
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (குர்ஆன்)
ஆம்
வேலூரில் ஒற்றுமையால்
முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்தது
அது நன்மையால் ஆனது !
“நீங்கள் பிரிந்தால்
உங்கள் வலிமை குன்றி விடும்” (குர்ஆன்)
நாம்
வேறு இடங்களில் பிரிந்து நின்றதால்
தோல்வி கிடைத்தது
ஆம்
அல்லாஹ்வின் வாக்கு
என்றுமே உண்மையானது !
வேறு கட்சியினர்
தோற்றது
ஓட்டு வித்தியாசத்தால்தான் !
நம்மவர்கள்
தோற்றதெல்லாம்
வேறுபாட்டு வித்தியாசத்தால்தான் !
உதய சூரியனுக்கு
ஓட்டுப் போடப்பட்டது
இளம் பிறை உதித்தது !
சின்னம்
வேறாக இருந்தாலும்
நல்லெண்ணத்தால்தான்
வெற்றிக் கிடைத்தது !
வேலூர் சிப்பாய் புரட்சி
சுதந்திரத்திற்கு
குரல் கொடுத்தது !
துபாய் ஈமானின் எழுச்சி
சுதந்திர இந்தியாவில்
முஸ்லிம்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கிறது
நாடு கடந்து
தொலை தூரத்தில்
சமூகத்துக்கு
உதவிய, உரிமை குரல் கொடுத்த ஈமான்
இப்போது
நாட்டின் தலைநகரத்திலும்
குரல் கொடுக்கப் போகிறது
நமக்கு கிடைத்த
“வெகுமானம்” என்று
ஈமானை சொல்லலாம்
எம்பிக்களுக்கு
இவர் நல் உவமானமாய் இருப்பார் என்று
அப்துர் ரஹ்மானை சொல்லலாம்
எம்பி என்றாலே
நடையில் மிடுக்கமும்
மற்றவரை நடுக்கமும்
ஏற்பட செய்வதுதான்
அதுதான்
அவர்களின் சிம்பள் !
அடக்கமான குணமும்
அனைவரையும்
அரவணைக்கும் மனமும்
கொண்டவர்தான்
அப்துர் ரஹ்மான்
இவர் மிகவும் சிம்பிள்
பேருக்கு
அறிக்கை விடும்
நூறு எம்பிக்கள்
நமக்கு தேவையில்லை !
சமூகத்தின் கோரிக்கையை
மன்றத்தில் வைக்கும்
இவர் போன்று
ஒரு எம்பி இருந்தாலும்
நமக்கு பிரச்சினையில்லை !
முடிந்து போன காலங்களை
நினைத்து கவலைப் படுவதால்
அவை திரும்ப போவதில்லை !
முடிவெடுங்கள்
வருங்காலத்தில்
நாம் அனைத்து நிலைகளிலும்
அனைவரும் ஒன்றுபட்டால்
வெற்றி மிக தூரத்தில் இல்லை !
ஈட்டியதை எண்ணிக் கொண்டிருக்கும்
செல்வந்தர்களிடையே
சமுதாயம் ஈட்டியது என்ன?
என – சிந்திக்கும் ஈ.டி.ஏ ஸலாஹுத்தீன் காக்காவின்
அர்ப்பணிப்பு மேலானது
அவரது தலைமையில்
துபையில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஈமான்
இப்போது புதுடெல்லியிலும்
ஜொலிக்கப் போகிறது !
ஈமான் பலமாகட்டும் ,
முஸ்லிம்கள் லீக்கில் ஒன்றாகட்டும் !
முஸ்லிம் சமூகம்
தலை நிமிர்ந்து நிற்கும்
அத்தியாயம் தொடங்கட்டும் !
அதில்
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட
சமூகங்கள்
நிலைமாறி
நீதி நியாயம் கிடைக்கட்டும் !
நம்பிக்கையோடு
நாம் கால்களை
எடுத்து வைப்போம் !
நாளை
வரலாற்று தாள்களில்
வரும் தலைமுறைக்கு
சவால்களை
சமாளிக்க முன்மாதிரி வைப்போம் !
அல்லாஹ்வை வேண்டுகிறோம் !
பதவியாளர்கள்
அனைவருக்கும்
அவன்தான் உதவியாளன் !
ஆட்சிக்கு அதிபதியான
அவன்தான்
மறுமையின் நீதிபதி !
அல்லாஹ்வே ! வளத்தோடு
நலத்தோடு எங்களை
வாழ செய் !
நிறைவான முஸ்லீமாய்
உறுதியான
ஈமானோடு மரிக்க செய்
நபியின் துஆதான்
எங்களின் அவாவும் ஆகும் !
Sunday, July 19, 2009
திமுக கூட்டணி வெற்றிக்கு முஸ்லிம் லீக் பாடுபடும் - அப்துல் ரகுமான் எம்பி
திமுக கூட்டணி வெற்றிக்கு முஸ்லிம் லீக் பாடுபடும் - அப்துல் ரகுமான் எம்பி
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19, 2009, 12:12 [IST]
நெல்லை: சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும் என்று வேலூர் எம்பி அப்துல் ரகுமான் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் பேசியதாவது...
தமிழகத்தில் ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும். தொடர்ந்து அந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். தற்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு திருமண சட்டத்தை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இதுவரை கன்னியமாகவும், முறையாகவும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்படும் முஸ்லிம் திருமணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சட்டமன்ற கூட்ட தொடருக்கு பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் யாத்திரை செல்ல முஸ்லிம்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும்.
கட்சியை பலப்படுத்த மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி குற்றாலத்தில நடைபெறுகிறது. மேலும் கட்சி எழுச்சி பெற்றுள்ளதால் ஏராளமான இளைஞர்களும், பல முஸ்லிம் அமைப்புகளும் கட்சியில் சேருகின்றனர் என்றார்.
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19, 2009, 12:12 [IST]
நெல்லை: சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும் என்று வேலூர் எம்பி அப்துல் ரகுமான் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் பேசியதாவது...
தமிழகத்தில் ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும். தொடர்ந்து அந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். தற்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு திருமண சட்டத்தை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இதுவரை கன்னியமாகவும், முறையாகவும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்படும் முஸ்லிம் திருமணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சட்டமன்ற கூட்ட தொடருக்கு பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் யாத்திரை செல்ல முஸ்லிம்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும்.
கட்சியை பலப்படுத்த மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி குற்றாலத்தில நடைபெறுகிறது. மேலும் கட்சி எழுச்சி பெற்றுள்ளதால் ஏராளமான இளைஞர்களும், பல முஸ்லிம் அமைப்புகளும் கட்சியில் சேருகின்றனர் என்றார்.
Sunday, June 7, 2009
வெற்றி வெகு தூரத்தில் இல்லை
வெற்றி வெகு தூரத்தில் இல்லை
திருச்சி – A. முஹம்மது அபூதாஹிர்
“அல்லாஹ்வின் கயிற்றை
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (குர்ஆன்)
ஆம்
வேலூரில் ஒற்றுமையால்
முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்தது
அது நன்மையால் ஆனது !
“நீங்கள் பிரிந்தால்
உங்கள் வலிமை குன்றி விடும்” (குர்ஆன்)
நாம்
வேறு இடங்களில் பிரிந்து நின்றதால்
தோல்வி கிடைத்தது
ஆம்
அல்லாஹ்வின் வாக்கு
என்றுமே உண்மையானது !
வேறு கட்சியினர்
தோற்றது
ஓட்டு வித்தியாசத்தால்தான் !
நம்மவர்கள்
தோற்றதெல்லாம்
வேறுபாட்டு வித்தியாசத்தால்தான் !
உதய சூரியனுக்கு
ஓட்டுப் போடப்பட்டது
இளம் பிறை உதித்தது !
சின்னம்
வேறாக இருந்தாலும்
நல்லெண்ணத்தால்தான்
வெற்றிக் கிடைத்தது !
வேலூர் சிப்பாய் புரட்சி
சுதந்திரத்திற்கு
குரல் கொடுத்தது !
துபாய் ஈமானின் எழுச்சி
சுதந்திர இந்தியாவில்
முஸ்லிம்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கிறது
நாடு கடந்து
தொலை தூரத்தில்
சமூகத்துக்கு
உதவிய, உரிமை குரல் கொடுத்த ஈமான்
இப்போது
நாட்டின் தலைநகரத்திலும்
குரல் கொடுக்கப் போகிறது
நமக்கு கிடைத்த
“வெகுமானம்” என்று
ஈமானை சொல்லலாம்
எம்பிக்களுக்கு
இவர் நல் உவமானமாய் இருப்பார் என்று
அப்துர் ரஹ்மானை சொல்லலாம்
எம்பி என்றாலே
நடையில் மிடுக்கமும்
மற்றவரை நடுக்கமும்
ஏற்பட செய்வதுதான்
அதுதான்
அவர்களின் சிம்பள் !
அடக்கமான குணமும்
அனைவரையும்
அரவணைக்கும் மனமும்
கொண்டவர்தான்
அப்துர் ரஹ்மான்
இவர் மிகவும் சிம்பிள்
பேருக்கு
அறிக்கை விடும்
நூறு எம்பிக்கள்
நமக்கு தேவையில்லை !
சமூகத்தின் கோரிக்கையை
மன்றத்தில் வைக்கும்
இவர் போன்று
ஒரு எம்பி இருந்தாலும்
நமக்கு பிரச்சினையில்லை !
முடிந்து போன காலங்களை
நினைத்து கவலைப் படுவதால்
அவை திரும்ப போவதில்லை !
முடிவெடுங்கள்
வருங்காலத்தில்
நாம் அனைத்து நிலைகளிலும்
அனைவரும் ஒன்றுபட்டால்
வெற்றி மிக தூரத்தில் இல்லை !
ஈட்டியதை எண்ணிக் கொண்டிருக்கும்
செல்வந்தர்களிடையே
சமுதாயம் ஈட்டியது என்ன?
என – சிந்திக்கும் ஈ.டி.ஏ ஸலாஹுத்தீன் காக்காவின்
அர்ப்பணிப்பு மேலானது
அவரது தலைமையில்
துபையில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஈமான்
இப்போது புதுடெல்லியிலும்
ஜொலிக்கப் போகிறது !
ஈமான் பலமாகட்டும் ,
முஸ்லிம்கள் லீக்கில் ஒன்றாகட்டும் !
முஸ்லிம் சமூகம்
தலை நிமிர்ந்து நிற்கும்
அத்தியாயம் தொடங்கட்டும் !
அதில்
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட
சமூகங்கள்
நிலைமாறி
நீதி நியாயம் கிடைக்கட்டும் !
நம்பிக்கையோடு
நாம் கால்களை
எடுத்து வைப்போம் !
நாளை
வரலாற்று தாள்களில்
வரும் தலைமுறைக்கு
சவால்களை
சமாளிக்க முன்மாதிரி வைப்போம் !
அல்லாஹ்வை வேண்டுகிறோம் !
பதவியாளர்கள்
அனைவருக்கும்
அவன்தான் உதவியாளன் !
ஆட்சிக்கு அதிபதியான
அவன்தான்
மறுமையின் நீதிபதி !
அல்லாஹ்வே ! வளத்தோடு
நலத்தோடு எங்களை
வாழ செய் !
நிறைவான முஸ்லீமாய்
உறுதியான
ஈமானோடு மரிக்க செய்
நபியின் துஆதான்
எங்களின் அவாவும் ஆகும் !
திருச்சி – A. முஹம்மது அபூதாஹிர்
“அல்லாஹ்வின் கயிற்றை
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (குர்ஆன்)
ஆம்
வேலூரில் ஒற்றுமையால்
முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்தது
அது நன்மையால் ஆனது !
“நீங்கள் பிரிந்தால்
உங்கள் வலிமை குன்றி விடும்” (குர்ஆன்)
நாம்
வேறு இடங்களில் பிரிந்து நின்றதால்
தோல்வி கிடைத்தது
ஆம்
அல்லாஹ்வின் வாக்கு
என்றுமே உண்மையானது !
வேறு கட்சியினர்
தோற்றது
ஓட்டு வித்தியாசத்தால்தான் !
நம்மவர்கள்
தோற்றதெல்லாம்
வேறுபாட்டு வித்தியாசத்தால்தான் !
உதய சூரியனுக்கு
ஓட்டுப் போடப்பட்டது
இளம் பிறை உதித்தது !
சின்னம்
வேறாக இருந்தாலும்
நல்லெண்ணத்தால்தான்
வெற்றிக் கிடைத்தது !
வேலூர் சிப்பாய் புரட்சி
சுதந்திரத்திற்கு
குரல் கொடுத்தது !
துபாய் ஈமானின் எழுச்சி
சுதந்திர இந்தியாவில்
முஸ்லிம்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கிறது
நாடு கடந்து
தொலை தூரத்தில்
சமூகத்துக்கு
உதவிய, உரிமை குரல் கொடுத்த ஈமான்
இப்போது
நாட்டின் தலைநகரத்திலும்
குரல் கொடுக்கப் போகிறது
நமக்கு கிடைத்த
“வெகுமானம்” என்று
ஈமானை சொல்லலாம்
எம்பிக்களுக்கு
இவர் நல் உவமானமாய் இருப்பார் என்று
அப்துர் ரஹ்மானை சொல்லலாம்
எம்பி என்றாலே
நடையில் மிடுக்கமும்
மற்றவரை நடுக்கமும்
ஏற்பட செய்வதுதான்
அதுதான்
அவர்களின் சிம்பள் !
அடக்கமான குணமும்
அனைவரையும்
அரவணைக்கும் மனமும்
கொண்டவர்தான்
அப்துர் ரஹ்மான்
இவர் மிகவும் சிம்பிள்
பேருக்கு
அறிக்கை விடும்
நூறு எம்பிக்கள்
நமக்கு தேவையில்லை !
சமூகத்தின் கோரிக்கையை
மன்றத்தில் வைக்கும்
இவர் போன்று
ஒரு எம்பி இருந்தாலும்
நமக்கு பிரச்சினையில்லை !
முடிந்து போன காலங்களை
நினைத்து கவலைப் படுவதால்
அவை திரும்ப போவதில்லை !
முடிவெடுங்கள்
வருங்காலத்தில்
நாம் அனைத்து நிலைகளிலும்
அனைவரும் ஒன்றுபட்டால்
வெற்றி மிக தூரத்தில் இல்லை !
ஈட்டியதை எண்ணிக் கொண்டிருக்கும்
செல்வந்தர்களிடையே
சமுதாயம் ஈட்டியது என்ன?
என – சிந்திக்கும் ஈ.டி.ஏ ஸலாஹுத்தீன் காக்காவின்
அர்ப்பணிப்பு மேலானது
அவரது தலைமையில்
துபையில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஈமான்
இப்போது புதுடெல்லியிலும்
ஜொலிக்கப் போகிறது !
ஈமான் பலமாகட்டும் ,
முஸ்லிம்கள் லீக்கில் ஒன்றாகட்டும் !
முஸ்லிம் சமூகம்
தலை நிமிர்ந்து நிற்கும்
அத்தியாயம் தொடங்கட்டும் !
அதில்
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட
சமூகங்கள்
நிலைமாறி
நீதி நியாயம் கிடைக்கட்டும் !
நம்பிக்கையோடு
நாம் கால்களை
எடுத்து வைப்போம் !
நாளை
வரலாற்று தாள்களில்
வரும் தலைமுறைக்கு
சவால்களை
சமாளிக்க முன்மாதிரி வைப்போம் !
அல்லாஹ்வை வேண்டுகிறோம் !
பதவியாளர்கள்
அனைவருக்கும்
அவன்தான் உதவியாளன் !
ஆட்சிக்கு அதிபதியான
அவன்தான்
மறுமையின் நீதிபதி !
அல்லாஹ்வே ! வளத்தோடு
நலத்தோடு எங்களை
வாழ செய் !
நிறைவான முஸ்லீமாய்
உறுதியான
ஈமானோடு மரிக்க செய்
நபியின் துஆதான்
எங்களின் அவாவும் ஆகும் !
Saturday, May 16, 2009
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் சுமார் 1,05,393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹம்துலில்லாஹ் )
மொத்த வாக்களார்கள் : 7,23,529
எம். அப்துல் ரஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற வாக்குகள் 3,60,474
அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 2,53,081
சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் எம். அப்துல் ரஹ்மான்.
வேலூர் தொகுதியில் முன்பு இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி.
தற்போதைய தொகுதிகள் - வேலூர், அனைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.
கடந்த தேர்தலி்லும் முஸ்லிம் லீக் வேட்பாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இத்தொகுதியில் வென்றார்.
கடந்த தேர்தல் நிலவரம்
காதர் மொஹைதீன் (முஸ்லிம் லீக்) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வெற்றி வித்தியாசம் - 1,78,610 வாக்குகள்.
இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்
1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரஸ்.
1962 - அப்துல் வாஹித் - காங்கிரஸ்.
1967 - குசேலர் - திமுக.
1971 - உலகநம்பி - திமுக.
1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது முஸ்லிம் லீக்
1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
1989 - ஏ.கே.ஏ.அப்துல் சமது - முஸ்லிம் லீக்
1991 - அக்பர் பாஷா - காங்கிரஸ்.
1996 - பி.சண்முகம் - திமுக.
1998 - என்.டி.சண்முகம் - பாமக.
1999 - என்.டி.சண்முகம் - பாமக.
2004 - காதர் மொஹைதீன் முஸ்லிம் லீக்
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)
இத்தகைய வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றியினைத் தெரித்துக் கொள்கிறோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
Labels:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தொகுதி,
நாடாளுமன்றம்,
வெற்றி,
வேலூர்
Sunday, September 21, 2008
கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி
கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி
கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.
இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.
இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.
இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.
இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.
இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.
இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Labels:
இடைத்தேர்தல்,
கடையநல்லூர்,
நகராட்சி,
முஸ்லிம் லீக்,
வார்டு,
வெற்றி
Subscribe to:
Posts (Atom)