திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாக அமைப்புக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாக அமைப்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டமுஸ்லிம் லீக்; துணைத் தலைவர் கவிஞர் வீரை அப்தர் ரஹ்மான் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் கானகத்து மீரான் முன்னிலையில் 25.4.10 ரஹ்மத் ஜூம்ஆ பள்ளி வாசலில் மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீகின் செயலாளரும் மாநில மாணவர் அணி அமைப்பாளருமான, எல்;.கே.எஸ்.மீரான் முகைதீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது
கல்லிடைக்குரிச்சி என்றதும் தமிழ் ஆசான் டி.எம்.பீர்முஹம்மது சாகிப் அவர்களும், அவர்களின் மாணவராகத் திகழ்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரவணசமுத்திரம்; எம்.எம். பீர் முஹம்மது அவர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும் மற்றொருவர் சொல்லின் செல்வராகவும் திகழ்ந்தார்கள்.
1950 களில் கல்லிடைக்குரிச்சி ஆசான் டி.எம்.பீ.அவர்கள் அண்டை நாடான இலங்கையில் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக, தமிழர்களின் உரிமைக்குரலாகத் தம் இளமை வாழ்வை இலங்கையில் அமைத்துக் கொண்டார்கள்.அவர்களது படையின் தலைவராக இருந்தவர் தான் முன்னாள் இலங்கை அமைச்சர் தொண்டமான் ஆவார்கள். டி.எம்.பீ.அவர்களைத் தேடி அங்கே பல்வேறு பதவிகள் வந்தன. அவைகளிலெல்லாம் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை.
பின்னர் தாயகம் திரும்பி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணியையும் இஷா அத்துல் இஸ்லாம் சபையின், தாவா பணியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி,மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் தேனி கம்பம் பகுதிகளிலும் மிக நேர்த்தியாக 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே செய்தார்கள்.
அவர்கள் எழுதிய இன்பத்தமிழும்-இனிய இஸ்லாமும், நாற்பெரும் இமாம்கள்,கௌது நாயகம் போன்ற நூற்களும், பல்வேறு கட்டுரைகளும் அவர்களின் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன.அவை கலைஞர் அரசால் நாட்டுடமையாக்கப்படவேண்டுமென செம் மொழி மாநாடு நடைபெற உள்ள இந்தப் பொழுதில், திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீகின் சார்பாக முயற்சிகள் மேற் கொண்டுள்ளோம்.
டி.எம்.பீ.அவர்கள் காலம்வரை அம்பை மற்றும் கல்லிடைக்குரிச்சி வட்டாரத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட இவ்வூர் பிமைரி முஸ்லிம் லீக், தம் முன்னிலை மீட்சியைப் பெற வேண்டுமென்ற ஆவலில் தான் இந்த ஊருக்கு நாங்கள் வந்துள்ளோம். அது நிச்சயம் நடக்கும். இன்ஷா அல்லாஹ்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழகத்தில் நம் தலைவருமான பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் தலைசிறந்த கல்லுரிப் பேராசிரியராகப் பணியாற்றி, பல்லாயிரம் மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கியதோடு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் தாயுள்ளத்தோடு பெற்றுக் கொடுத்தவர். காலமெல்லாம் சமுதாயம் என்றே சற்றிச்சுழன்று வருபவர்கள் அவர்கள்.அது போல இன்று இளைய சமுதாயத்தைச் சேர்ந்த செயலாற்றல் கொண்ட காயல் பட்டணம் அபுபக்கர் அவர்கள் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அப்தல் ரஹ்மான் அவர்கள் மிக உயர்ந்த பதவியை உதறிவிட்டு இன்று முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற உறுப்பினராக அரிய பணி செய்து வருகிறார். சட்ட மன்ற உறுப்பினர்களாக உள்ள கலீலுர் ரஹ்மானும் ஆம்ப+ர் அப்துல் பாஸித்தும். இன்னும் எண்ணிலடங்கா உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மிகச் சிறப்பாக முஸ்லிம் லீகில் மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள். மாநில முஸ்லிம் லீகில் செயலாளர்களாக மற்றும் நிர்வாகிகளாக உள்ளவர்கள் அவரவர் தம் பணிகளை செவ்வனே செய்து வருகிறார்கள்.
உங்கள் பக்கத்தில் நெல்லை மாவட்டம் முதலியார்பட்டி ஊராட்சியின் தலைவராக முஸ்லிம் லீக் இயக்கத்தைச் சேர்ந்த பஸ்லுர் ரஹ்மான் இருக்கிறார்.அவரது தலைமையிலான அந்த ஊராட்சி,தமிழகத்தில் தலை நிறந்த நிர்வாகத்துக்கு முன் மாதிரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் லீகால் அவருக்குப் பெருமை அவர் போன்ற தொண்டர்களைப் பெற்றதனால் முஸ்லிம் லீகிற்குப் பெருமை.இது போன்று தான் திருநெல்வேலி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புக்களில் முஸ்லிம் லீகின் தொண்டர்கள் உழைத்து வருகிறார்கள். இது முஸ்லிம் லீகின் தொண்டாகள் வரலாறு. ஆகவே சுட்டிக்காட்டுகிறோம்.
சிறுபான்மை சமதாயமாம் இஸ்லாமிய மாணவர்கள் உயர் கல்வி கல்வி பெற மாவட்ட முஸ்லிம் லீக் தொடர்ந்து உதவி வருகிறது.அது இன்னும் இந்த ஜமாஅத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக வட்டியில்லாத கடன் கொடுத்து உதவவும்,மருந்து மாத்தி;ரை வாங்க வழியில்லாத ஏழை எளிய மக்களுக்காக மாதம் தோரும் உதவித் தொகை கொடுக்கவும்,பைத்துல் மால்கள் துவக்க விரும்பினால் அதையும் செய்து தர தயாராக இருக்கிறோம். 10 ஆம்வகுப்பு தேறிய அல்லது தவறிய 18 வயது நிறைவு பெற்ற இளைஞர்கள் படிப்பதற்கு வழியில்லாமல், அல்லது குடும்பத்தை காப்பாற்ற வெளி நாடு சென்று தான் உழைப்பு செய்ய வேண்டு மென்கிற நிலையிருந்தால் அப்படிப்பட்ட இளைஞர்களை எலக்ட்ரீசியன் அல்லது பிளம்பிங் படிப்பு தெரிந்தவர்களாக உருவாக்கிட குற்றாலம் சீனா தானா ஹைடெக் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 மாதம் பயிற்சி கொடுக்கிறோம். அது முடிந்தவுடன் தாயகத்திலோ அல்லது வெளி நாடு களிலோ வேலை வாய்ப்ப பெற முடியும். இந்த வாய்ப்பை இந்த ஜமாஅத பயன் படுத்திக் கொள்ளலாம்.
இவை தான் இந்த சமுதாயத்துக்கு தற்போது நம் மாவட்டத்தில் அவசியம் என்று நினைக்கிறோம். ஆகவே அன்பு மிக கொண்டு முஸ்லிம் லீகை அரவணைத்து ஆதரவு தாரீர்; என்று கேட்க,உரிமையோடு அழைப்பு செய்ய வந்துள்ளோம். ஒவ்வொருவரையும் இங்கே குடும்பத்துடன் முஸ்லிம் லீகில் உறுப்பினராக இணைப்போம்.இவ்வாறு எல்.கே.எஸ். மீரான் முகைதீன் பேசினார்.
முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டத்தில் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் சேக் மன்சூர் மிஸ்பாகி,அம்பை அமானுல்லா,மேலப்பாளையம் மில்லத் காஜா முகைதீன்,எஸ். ஆர்.சாகுல் ஹமீது,ஒய்.முகைதீன்,ஏ.முகைதீன் பிச்சை,பீ.காதர் முகைதீன்,கேஅப்துல் காதர்,கே.முகைதீன் பிச்சை, அப்துல் காதர்,அப்துல்லா அல்லா பிச்சை உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label கூட்டம். Show all posts
Showing posts with label கூட்டம். Show all posts
Tuesday, April 27, 2010
Thursday, January 7, 2010
திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
திருவாரூர், ஜன.7-
திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டமும், மாவட்ட சுன்னத்துல் ஜமாஅத் கூட்டமும், முத் துப் பேட்டை முகைதீன் பள்ளிவாசல் மதரஸா கட்டிடத்தில் முத்துப் பேட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஒன்றிய செயலாளர் எம். முஹம் மது அலி தலைமையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் கே. முகைதீன் அடுமை, திருவாருர் மாவட்ட செயலாளர் எம். எம். ஜலாலுதீன், நகரத் தலைவர் கோல்டன் எம். தம்பி மரைக்காயர் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றி அபிவை தாஜுதீன் இயற் றிய முஸ்லிம் லீக் பாடல் கள் உள்ள ஹசி.டி.|யை வெளியிட்டார்.
முகைதீன் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் ஏ.எம். முஹம்மது ராவுத்தர் பெற்றுக் கொண்டார். நகரச் செயலாளர் எஸ். அபூஹனீபா நன்றி கூறி னார்.
திருவாரூர், ஜன.7-
திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டமும், மாவட்ட சுன்னத்துல் ஜமாஅத் கூட்டமும், முத் துப் பேட்டை முகைதீன் பள்ளிவாசல் மதரஸா கட்டிடத்தில் முத்துப் பேட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஒன்றிய செயலாளர் எம். முஹம் மது அலி தலைமையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் கே. முகைதீன் அடுமை, திருவாருர் மாவட்ட செயலாளர் எம். எம். ஜலாலுதீன், நகரத் தலைவர் கோல்டன் எம். தம்பி மரைக்காயர் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றி அபிவை தாஜுதீன் இயற் றிய முஸ்லிம் லீக் பாடல் கள் உள்ள ஹசி.டி.|யை வெளியிட்டார்.
முகைதீன் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் ஏ.எம். முஹம்மது ராவுத்தர் பெற்றுக் கொண்டார். நகரச் செயலாளர் எஸ். அபூஹனீபா நன்றி கூறி னார்.
Labels:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
ஊழியர்,
கூட்டம்,
திருவாரூர்
Wednesday, December 30, 2009
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
பாளையங்கோட்டை, டிச.30-
பாளையங்கோட்டை ரஹ்மத்நகர், கிரஸண்ட் நகர் பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் நெல்லை ஷிபா மருத் துவமனை நிர்வாக இயக்கு நர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமையில் நடை பெற்றது.
எம்.கே.எம். ஜுவல்லர்ஸ் அதிபர் எம்.கே.எம். கபீர் முன்னிலை வகித்தார். ரஹ்மத் நகர் பள்ளிவாசல் பொருளாளர் எம். சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா முஸ்லிம் லீக் அவசியம் பற்றியும், சமு தாய ஒற்றுமை பற்றியும் விரிவாகப் பேசினார்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், பரக்கத் மாநகரம், கிரஸண்ட் நகர் பகுதிகளில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மிய்யா கான், கே.என்.எம். மஹப+ப் அலி, ஹாஜா முகைதீன் ஆலிம், எம்.எஸ்.எஸ். செய் யது இப்ராஹீம், ஷாகுல் ஷிப்லி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
முடிவில் ரஹ்மத் நகர் பள்ளிவாசல் செயலாளர் எம். வருசை மியாபிள்ளை நன்றி கூறினார்
பாளையங்கோட்டை, டிச.30-
பாளையங்கோட்டை ரஹ்மத்நகர், கிரஸண்ட் நகர் பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் நெல்லை ஷிபா மருத் துவமனை நிர்வாக இயக்கு நர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமையில் நடை பெற்றது.
எம்.கே.எம். ஜுவல்லர்ஸ் அதிபர் எம்.கே.எம். கபீர் முன்னிலை வகித்தார். ரஹ்மத் நகர் பள்ளிவாசல் பொருளாளர் எம். சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா முஸ்லிம் லீக் அவசியம் பற்றியும், சமு தாய ஒற்றுமை பற்றியும் விரிவாகப் பேசினார்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், பரக்கத் மாநகரம், கிரஸண்ட் நகர் பகுதிகளில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மிய்யா கான், கே.என்.எம். மஹப+ப் அலி, ஹாஜா முகைதீன் ஆலிம், எம்.எஸ்.எஸ். செய் யது இப்ராஹீம், ஷாகுல் ஷிப்லி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
முடிவில் ரஹ்மத் நகர் பள்ளிவாசல் செயலாளர் எம். வருசை மியாபிள்ளை நன்றி கூறினார்
Labels:
ஊழியர்,
கூட்டம்,
பாளையங்கோட்டை,
முஸ்லிம் லீக்,
ரஹ்மத் நகர்
Saturday, December 26, 2009
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. கலந்து கொள்கிறார்
சென்னை, டிச.26-
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர்கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பி.இன்பசேகரன் போட்டி யிடுவார் என்று முதல்வர் கலைஞர் அறிவித்துள் ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பென்னாகரம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறி முக செயல்வீரர்கள் கூட்டம், பென்னாகரத்தில் உள்ள அண்ணா திடலில் காலை 9 மணிக்கு நடை பெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு தர்மபுரி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தன கோடி தலைமை தாங்கு கிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு சிறப் புரை ஆற்றுகிறார். மற்றும் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம். எல்.ஏ., விவசாய தொழி லாளர் சங்க நிறுவனத் தலைவர் பொன் குமார், அருந்ததியர் மக்கள் கட் சித்தலைவர் வலசை ரவிச் சந்திரன், தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வ.முல்லைவேந்தன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன் எம்.எல். ஏ., எம்.பி.க்கள் இ.ஜி. சுகவனம், ஆர்.தாமரைச் செல்வன் ஆகியோர் பேசு கிறார்கள்.
மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. கலந்து கொள்கிறார்
சென்னை, டிச.26-
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர்கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பி.இன்பசேகரன் போட்டி யிடுவார் என்று முதல்வர் கலைஞர் அறிவித்துள் ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பென்னாகரம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறி முக செயல்வீரர்கள் கூட்டம், பென்னாகரத்தில் உள்ள அண்ணா திடலில் காலை 9 மணிக்கு நடை பெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு தர்மபுரி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தன கோடி தலைமை தாங்கு கிறார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு சிறப் புரை ஆற்றுகிறார். மற்றும் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம். எல்.ஏ., விவசாய தொழி லாளர் சங்க நிறுவனத் தலைவர் பொன் குமார், அருந்ததியர் மக்கள் கட் சித்தலைவர் வலசை ரவிச் சந்திரன், தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வ.முல்லைவேந்தன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன் எம்.எல். ஏ., எம்.பி.க்கள் இ.ஜி. சுகவனம், ஆர்.தாமரைச் செல்வன் ஆகியோர் பேசு கிறார்கள்.
மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
Labels:
இடைத்தேர்தல்,
கூட்டணி,
கூட்டம்,
தொகுதி,
பென்னாகரம்,
வேட்பாளர்
Friday, July 31, 2009
ஆகஸ்ட் 1 குற்றாலம் - மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்
ஆகஸ்ட் 1 குற்றாலம் மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் 25 சட்ட மன்ற தொகுதிகளை தேர்ந் தெடுத்து தீவிரப் பணிகளை செய்வது, தமிழகத்தில் நடை பெற உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப் பணி செய்ய முஸ்லிம் லீக் பிரச்சார குழு அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் இக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுகின்றன.
கடந்த 11-ம் தேதி சென்னை காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர் வாகிகள் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளின்படி எதிர்வரும் ஆகஸ்டு 1-ம் தேதி சனிக்கிழமை திரு நெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது.
மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தென்காசி குற்றாலம் சாலை தாய்பாலா திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், அணிகளின் அமைப் பாளர்கள், மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர், பொருளாளர்கள், மாநக ராட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள் ளிட்ட 300 பேர் இக் கூட் டத்தில் கலந்து கொள்கின் றனர்.
என்றும் இல்லாத வகையில் இன்று முஸ்லிம் லீகில் ஏற்பட்டுள்ள மகத்தான எழுச்சியை மைய மாக வைத்து சமுதாயத்தின் நம்பிக்கையை முழு அள வில் நிறைவேற்றும் வகை யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புப் பணிகளை விரிவுபடுத்தவும், அதன் செயல்பாடு களை விரைவுபடுத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதை லட்சியமாகக் கொண்டு அதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.
தமிழ்நாட்டில் மொத்த முள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களை அதிக மாக கொண்ட 25 சட்ட மன்ற தொகுதிகளை கண்டறிந்து அதில் தீவிர கவனம் செலுத்தி பணி களை விரைவுபடுத்த முடி வெடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் களின் மகத்தான வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடு பட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பிரச்சார குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த இயக்க முடிவுகள் தவிர இக் கூட்டத்தில் பல அரசியல் தீர்மானங்களும் விவாதத்தில் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ கத்தின் கோவை, பாளை யங் கோட்டை உள்ளிட்ட மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் விசாரணை சிறைவாசி களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசிடம் வைக்க வேண் டிய கோரிக்கை தொடர் பாகவும், சிறுபான்மை கல்வி நிலையங்களில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கிடும் விஷயம் குறித்தும் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப் பட்ட பல்வேறு விஷயங் கள் குறித்தும் இக் கூட்டத் தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.
குற்றாலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடை பெறுவதையொட்டி திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலப்பாளையத்தில் பட்டமளிப்பு விழா
இச் செயற்குழுவில் பங் கேற்பதற்காக வருகை தரும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செயற்குழு முடிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு செய்தி யாளர்களை சந்தித்து பேசு கிறார்.
மாலை 5 மணிக்கு மேலப்பாளையம் புறப் பட்டுச் செல்லும் அவர் அங்குள்ள உஸ்மானியா அரபிக் கல்லூரியின் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு விழாப் பேருரை யாற்றுகிறார்.
கலந்தாய்வு கூட்டம்
மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்று வருகின்ற மாவட்ட முஸ்லிம் லீக் கலந்தாய்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வாவு பங்களாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மற் றும் விருதுநகர் மாவட் டங்களில் கலந்தாய்வு கூட்டம் நடை பெறுகிறது.
இக் கூட்டத்தில் இந்த நான்கு மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் கள், நகர, பிரைமரி, தலைவர் - செயலாளர்கள் இந்த நான்கு மாவட்டங் களுக் குட்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் கள் பங்கேற்று இயக்க வளர்ச்சிக்கான கருத்துக்களை கூற உள்ளனர்.
இம் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் செயல் பாடுகள் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட இருப்பதாக மாநில முஸ்லிம் லீக் தலைமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் 25 சட்ட மன்ற தொகுதிகளை தேர்ந் தெடுத்து தீவிரப் பணிகளை செய்வது, தமிழகத்தில் நடை பெற உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப் பணி செய்ய முஸ்லிம் லீக் பிரச்சார குழு அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் இக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுகின்றன.
கடந்த 11-ம் தேதி சென்னை காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர் வாகிகள் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளின்படி எதிர்வரும் ஆகஸ்டு 1-ம் தேதி சனிக்கிழமை திரு நெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது.
மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தென்காசி குற்றாலம் சாலை தாய்பாலா திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், அணிகளின் அமைப் பாளர்கள், மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர், பொருளாளர்கள், மாநக ராட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள் ளிட்ட 300 பேர் இக் கூட் டத்தில் கலந்து கொள்கின் றனர்.
என்றும் இல்லாத வகையில் இன்று முஸ்லிம் லீகில் ஏற்பட்டுள்ள மகத்தான எழுச்சியை மைய மாக வைத்து சமுதாயத்தின் நம்பிக்கையை முழு அள வில் நிறைவேற்றும் வகை யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புப் பணிகளை விரிவுபடுத்தவும், அதன் செயல்பாடு களை விரைவுபடுத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதை லட்சியமாகக் கொண்டு அதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.
தமிழ்நாட்டில் மொத்த முள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களை அதிக மாக கொண்ட 25 சட்ட மன்ற தொகுதிகளை கண்டறிந்து அதில் தீவிர கவனம் செலுத்தி பணி களை விரைவுபடுத்த முடி வெடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் களின் மகத்தான வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடு பட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பிரச்சார குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த இயக்க முடிவுகள் தவிர இக் கூட்டத்தில் பல அரசியல் தீர்மானங்களும் விவாதத்தில் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ கத்தின் கோவை, பாளை யங் கோட்டை உள்ளிட்ட மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் விசாரணை சிறைவாசி களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசிடம் வைக்க வேண் டிய கோரிக்கை தொடர் பாகவும், சிறுபான்மை கல்வி நிலையங்களில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கிடும் விஷயம் குறித்தும் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப் பட்ட பல்வேறு விஷயங் கள் குறித்தும் இக் கூட்டத் தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.
குற்றாலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடை பெறுவதையொட்டி திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலப்பாளையத்தில் பட்டமளிப்பு விழா
இச் செயற்குழுவில் பங் கேற்பதற்காக வருகை தரும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செயற்குழு முடிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு செய்தி யாளர்களை சந்தித்து பேசு கிறார்.
மாலை 5 மணிக்கு மேலப்பாளையம் புறப் பட்டுச் செல்லும் அவர் அங்குள்ள உஸ்மானியா அரபிக் கல்லூரியின் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு விழாப் பேருரை யாற்றுகிறார்.
கலந்தாய்வு கூட்டம்
மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்று வருகின்ற மாவட்ட முஸ்லிம் லீக் கலந்தாய்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வாவு பங்களாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மற் றும் விருதுநகர் மாவட் டங்களில் கலந்தாய்வு கூட்டம் நடை பெறுகிறது.
இக் கூட்டத்தில் இந்த நான்கு மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் கள், நகர, பிரைமரி, தலைவர் - செயலாளர்கள் இந்த நான்கு மாவட்டங் களுக் குட்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் கள் பங்கேற்று இயக்க வளர்ச்சிக்கான கருத்துக்களை கூற உள்ளனர்.
இம் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் செயல் பாடுகள் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட இருப்பதாக மாநில முஸ்லிம் லீக் தலைமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Thursday, April 9, 2009
கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்
கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்
கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 12.4.09 ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணிக்கு லால்பேட்டை ஜே.எம்.ஏ. திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் முன்னிலையில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது, இயக்க பணி, மற்றும் தலைவர் அனுமதியுடன் இதர முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 12.4.09 ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணிக்கு லால்பேட்டை ஜே.எம்.ஏ. திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் முன்னிலையில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது, இயக்க பணி, மற்றும் தலைவர் அனுமதியுடன் இதர முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Friday, March 13, 2009
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தேரா தமிழ் உணவக காயிதெமில்லத் அரங்கில் 13.03.2009 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கீழக்கரை மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி இறைவசனங்களை ஓதினார். அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற மண்டல மற்றும் உலமாக்கள், உமராக்கள் மாநாடு, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்கின் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவரித்தார்.
கூட்டத்தில் பொருளாளர் ராஜகிரி அப்துல் கத்தீம், கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா, காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், ராமநாதபுரம் தயூப் அலி, ராமநாதபுரம் பரக்கத் அலி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை தளபதி ஷபீகுர் ரஹ்மான் புதல்வர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.









துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தேரா தமிழ் உணவக காயிதெமில்லத் அரங்கில் 13.03.2009 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கீழக்கரை மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி இறைவசனங்களை ஓதினார். அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற மண்டல மற்றும் உலமாக்கள், உமராக்கள் மாநாடு, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்கின் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவரித்தார்.
கூட்டத்தில் பொருளாளர் ராஜகிரி அப்துல் கத்தீம், கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா, காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், ராமநாதபுரம் தயூப் அலி, ராமநாதபுரம் பரக்கத் அலி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை தளபதி ஷபீகுர் ரஹ்மான் புதல்வர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.
Thursday, December 25, 2008
துபாயில் காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
துபாயில் காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை (http://quaidemillathforumuae.blogspot.com ) நிர்வாகிகள் கூட்டம் துபாய் தேரா தமிழ் உண(ர்)வகத்தில் அமையப்பெற்ற காயிதெமில்லத் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் கடந்த தியாகத் திருநாளையொட்டி ரியாத் காயிதெமில்லத் பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் பங்கேற்ற முதல் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நினைவுகளை நினைவு கூர்ந்தார். ரியாத்தில் காயிதெமில்லத் பேரவையினர் மிகவும் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தமிழகப் பெருமக்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்திருந்தனர். தமிழக மக்கள் மட்டுமல்லாது கேரள மாநில சகோதரர்களும் பேராசிரியரின் வருகையினையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சவுதிக்கான இந்திய தூதர் எம்.ஓ.எச். ஃபாரூக் மரைக்காயர் அவர்களை சந்தித்து உரையாடியது, தொழிலாளர் முகாம்களுக்குச் சென்று உதவிப்பொருட்கள் வழங்கியது, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் இந்திய மக்களைச் சந்தித்தது உள்ளிட்ட நிகழ்வுகளை விவரித்தார்.
மேலும் காயல்பட்டணத்தில் நடைபெறும் பொதுக்குழு குறித்தும், அதில் முஸ்லிம் லீக் வரலாற்று நூல் வெளியிடப்பட இருப்பது, மண்டல மாநாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக் செயற்குழுவில் பங்கேற்ற ஹிதாயத்துல்லா அந்நிகழ்வு குறித்தும் ராமநாதபுரத்தில் மண்டல மாநாடு நடைபெற இருப்பது குறித்தும் விவரித்தார்.
கூட்டத்தில் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, ஹமீதுர் ரஹ்மான், ஹம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை (http://quaidemillathforumuae.blogspot.com ) நிர்வாகிகள் கூட்டம் துபாய் தேரா தமிழ் உண(ர்)வகத்தில் அமையப்பெற்ற காயிதெமில்லத் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் கடந்த தியாகத் திருநாளையொட்டி ரியாத் காயிதெமில்லத் பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் பங்கேற்ற முதல் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நினைவுகளை நினைவு கூர்ந்தார். ரியாத்தில் காயிதெமில்லத் பேரவையினர் மிகவும் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தமிழகப் பெருமக்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்திருந்தனர். தமிழக மக்கள் மட்டுமல்லாது கேரள மாநில சகோதரர்களும் பேராசிரியரின் வருகையினையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சவுதிக்கான இந்திய தூதர் எம்.ஓ.எச். ஃபாரூக் மரைக்காயர் அவர்களை சந்தித்து உரையாடியது, தொழிலாளர் முகாம்களுக்குச் சென்று உதவிப்பொருட்கள் வழங்கியது, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் இந்திய மக்களைச் சந்தித்தது உள்ளிட்ட நிகழ்வுகளை விவரித்தார்.
மேலும் காயல்பட்டணத்தில் நடைபெறும் பொதுக்குழு குறித்தும், அதில் முஸ்லிம் லீக் வரலாற்று நூல் வெளியிடப்பட இருப்பது, மண்டல மாநாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக் செயற்குழுவில் பங்கேற்ற ஹிதாயத்துல்லா அந்நிகழ்வு குறித்தும் ராமநாதபுரத்தில் மண்டல மாநாடு நடைபெற இருப்பது குறித்தும் விவரித்தார்.
கூட்டத்தில் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, ஹமீதுர் ரஹ்மான், ஹம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)