திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
திருவாரூர், ஜன.7-
திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டமும், மாவட்ட சுன்னத்துல் ஜமாஅத் கூட்டமும், முத் துப் பேட்டை முகைதீன் பள்ளிவாசல் மதரஸா கட்டிடத்தில் முத்துப் பேட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஒன்றிய செயலாளர் எம். முஹம் மது அலி தலைமையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் கே. முகைதீன் அடுமை, திருவாருர் மாவட்ட செயலாளர் எம். எம். ஜலாலுதீன், நகரத் தலைவர் கோல்டன் எம். தம்பி மரைக்காயர் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றி அபிவை தாஜுதீன் இயற் றிய முஸ்லிம் லீக் பாடல் கள் உள்ள ஹசி.டி.|யை வெளியிட்டார்.
முகைதீன் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் ஏ.எம். முஹம்மது ராவுத்தர் பெற்றுக் கொண்டார். நகரச் செயலாளர் எஸ். அபூஹனீபா நன்றி கூறி னார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label ஊழியர். Show all posts
Showing posts with label ஊழியர். Show all posts
Thursday, January 7, 2010
Wednesday, December 30, 2009
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
பாளையங்கோட்டை, டிச.30-
பாளையங்கோட்டை ரஹ்மத்நகர், கிரஸண்ட் நகர் பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் நெல்லை ஷிபா மருத் துவமனை நிர்வாக இயக்கு நர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமையில் நடை பெற்றது.
எம்.கே.எம். ஜுவல்லர்ஸ் அதிபர் எம்.கே.எம். கபீர் முன்னிலை வகித்தார். ரஹ்மத் நகர் பள்ளிவாசல் பொருளாளர் எம். சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா முஸ்லிம் லீக் அவசியம் பற்றியும், சமு தாய ஒற்றுமை பற்றியும் விரிவாகப் பேசினார்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், பரக்கத் மாநகரம், கிரஸண்ட் நகர் பகுதிகளில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மிய்யா கான், கே.என்.எம். மஹப+ப் அலி, ஹாஜா முகைதீன் ஆலிம், எம்.எஸ்.எஸ். செய் யது இப்ராஹீம், ஷாகுல் ஷிப்லி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
முடிவில் ரஹ்மத் நகர் பள்ளிவாசல் செயலாளர் எம். வருசை மியாபிள்ளை நன்றி கூறினார்
பாளையங்கோட்டை, டிச.30-
பாளையங்கோட்டை ரஹ்மத்நகர், கிரஸண்ட் நகர் பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் நெல்லை ஷிபா மருத் துவமனை நிர்வாக இயக்கு நர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமையில் நடை பெற்றது.
எம்.கே.எம். ஜுவல்லர்ஸ் அதிபர் எம்.கே.எம். கபீர் முன்னிலை வகித்தார். ரஹ்மத் நகர் பள்ளிவாசல் பொருளாளர் எம். சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா முஸ்லிம் லீக் அவசியம் பற்றியும், சமு தாய ஒற்றுமை பற்றியும் விரிவாகப் பேசினார்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், பரக்கத் மாநகரம், கிரஸண்ட் நகர் பகுதிகளில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மிய்யா கான், கே.என்.எம். மஹப+ப் அலி, ஹாஜா முகைதீன் ஆலிம், எம்.எஸ்.எஸ். செய் யது இப்ராஹீம், ஷாகுல் ஷிப்லி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
முடிவில் ரஹ்மத் நகர் பள்ளிவாசல் செயலாளர் எம். வருசை மியாபிள்ளை நன்றி கூறினார்
Labels:
ஊழியர்,
கூட்டம்,
பாளையங்கோட்டை,
முஸ்லிம் லீக்,
ரஹ்மத் நகர்
Wednesday, December 17, 2008
டிச.20இல் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு மற்றும் ஊழியர் கூட்டம்!
டிச.20இல் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு மற்றும் ஊழியர் கூட்டம்!
வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக் குழு மற்றும் ஊழியர்கள் கூட்டம் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், தெர்பசயனம் ரோட்டில் உள்ள பாசிப்பட்டரை தெரு, முஸ்லிம் ஜமாஅத்திற்கு சொந்தமான மதரஸாவில் மாவட்ட தலைவர் எம்.எஸ். சவுக்கத் அலி தலைமையில் நடைபெற இருக்கிறது.
இதில் மாவட்டத்தைச் சேர்ந்த, அனைத்து பிரைமரி, பகுதி இயக்க ஊழியர்கள் இளைஞர்களை அழைத்து வந்து ஆலோசனை வழங்க வேண்டும்.
1. இராமநாதபுரத்தில் நடத்த உள்ள தென் மண்டல மாநாடு சம்பந்தமாக ஆலோசனை. 2. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள
; மாநில முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீது சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக் குழு மற்றும் ஊழியர்கள் கூட்டம் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், தெர்பசயனம் ரோட்டில் உள்ள பாசிப்பட்டரை தெரு, முஸ்லிம் ஜமாஅத்திற்கு சொந்தமான மதரஸாவில் மாவட்ட தலைவர் எம்.எஸ். சவுக்கத் அலி தலைமையில் நடைபெற இருக்கிறது.
இதில் மாவட்டத்தைச் சேர்ந்த, அனைத்து பிரைமரி, பகுதி இயக்க ஊழியர்கள் இளைஞர்களை அழைத்து வந்து ஆலோசனை வழங்க வேண்டும்.
1. இராமநாதபுரத்தில் நடத்த உள்ள தென் மண்டல மாநாடு சம்பந்தமாக ஆலோசனை. 2. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள
; மாநில முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீது சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)