அபுதாபி பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நாகூர் பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு 26.03.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழு கைக்குப் பின்னர் வர வேற்பும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த நம்மவர் பனியாஸ் மரைக்காயர் அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்குவதற்கு பாராட்டினை தெரிவித்தார். மேலும் ஒரு முஸ்லிம் லீகராக அமைதியான முறையில் சமுதாய சேவையாற்றி வரும் மரைக் காயரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் பனியாஸ் மரைக்காயர் மகன்கள், அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொரு ளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறைச் செயலாளர் முதுவை ஹிதாயத், செய லாளர்கள் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், ஹமீது யாசின், ரியாஸ் அஹமத், ராஜாஜி காஸிம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Thursday, April 1, 2010
அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை
அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்
Labels:
அபுதாபி,
தலைவர்,
தொழுகை,
பள்ளிவாசல்,
பேராசிரியர்,
ஜும்ஆ,
ஷேக் ஸையித்
அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.
அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனை களுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.
அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனை களுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)
கண்ணியத்திற்குரிய தலைவர்களால் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பாடசாலை முஸ்லிம் லீக்
கண்ணியத்திற்குரிய தலைவர்களால் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பாடசாலை முஸ்லிம் லீக்
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வெள்ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.
இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச்செய லாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன் றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத் தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.
பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹ{ சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.
கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.
முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக் கும் பாணி.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கி னோம்.
முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.
முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி யில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத் திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.
அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.
தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.
அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட் டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.
அபுதாபி, மார்ச் 29-
அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வெள்ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.
இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச்செய லாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன் றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத் தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.
பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹ{ சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.
கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.
முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக் கும் பாணி.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கி னோம்.
முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.
முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி யில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத் திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.
அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.
தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.
அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட் டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.
அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.
பிறைமேடை
அன்புடையீர்
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
அறிய செய்திகளையும், கட்டுரைகளியும் , இயக்கச் செய்திகளையும் தாங்கி இதழியலில் புதிய தடம் பதித்து வரும் ""பிறைமேடை ’’ மாதமிருமுறை இதழுக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து தருவதுடன் தங்கள் மேலான விளம்பரங்களையும் எனக்கு தந்து உதவுமாறு அன்புடனும், பாசத்துடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள
உங்கள் தம்பி
ஏ. முஹம்மது உஸ்மான்
usman.iuml@gmail.com
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
அறிய செய்திகளையும், கட்டுரைகளியும் , இயக்கச் செய்திகளையும் தாங்கி இதழியலில் புதிய தடம் பதித்து வரும் ""பிறைமேடை ’’ மாதமிருமுறை இதழுக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து தருவதுடன் தங்கள் மேலான விளம்பரங்களையும் எனக்கு தந்து உதவுமாறு அன்புடனும், பாசத்துடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள
உங்கள் தம்பி
ஏ. முஹம்மது உஸ்மான்
usman.iuml@gmail.com
லால்பேட்டை தளபதி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு சேவை செம்மல் விருது
லால்பேட்டை தளபதி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு சேவை செம்மல் விருது
plz visit us : http://lalpetnews.blogspot. com/
http://www.moulanathalabathy.blogspot.com/
அதிரை நகரில் நடைபெறும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்
சேவைச் செம்மல் விருது பெரும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேவையில்
பொன்விழாக் கண்டவரும்
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களால்
முஸ்லிம் லீக்கின் தளபதியாக
அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருமான
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்
மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை
வாழ்த்தி பாரட்டுகிறோம்
அன்புடன் வாழ்த்தும் வெளிநாடு வாழ் லால்பேட்டை அன்பர்கள்
கவிஞர் ஏ.எம்.முஹிபுல்லா (ஜித்தா) ,எம்.ஜே.ஃபத்தஹுத்தின்(லண்டன்),
எஸ்.ஏ.முஹம்மத் நாசர் (ரியாத்) ,எஸ்.ஏ.கமால் ஹுசைன் (குவைத்),
எப்.முஹம்மத் (சிங்கப்பூர்) ,எஸ்.ஏ. தைய்யூப் (அபூதாபி),
எஸ்.ஏ.ரஃபி அஹமத் (அபூதாபி).எம்.நூருல் அமீன் (அல் அய்ன்)
plz visit us : http://lalpetnews.blogspot. com/
http://www.moulanathalabathy.blogspot.com/
அதிரை நகரில் நடைபெறும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்
சேவைச் செம்மல் விருது பெரும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேவையில்
பொன்விழாக் கண்டவரும்
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களால்
முஸ்லிம் லீக்கின் தளபதியாக
அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருமான
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்
மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை
வாழ்த்தி பாரட்டுகிறோம்
அன்புடன் வாழ்த்தும் வெளிநாடு வாழ் லால்பேட்டை அன்பர்கள்
கவிஞர் ஏ.எம்.முஹிபுல்லா (ஜித்தா) ,எம்.ஜே.ஃபத்தஹுத்தின்(லண்டன்),
எஸ்.ஏ.முஹம்மத் நாசர் (ரியாத்) ,எஸ்.ஏ.கமால் ஹுசைன் (குவைத்),
எப்.முஹம்மத் (சிங்கப்பூர்) ,எஸ்.ஏ. தைய்யூப் (அபூதாபி),
எஸ்.ஏ.ரஃபி அஹமத் (அபூதாபி).எம்.நூருல் அமீன் (அல் அய்ன்)
துபாய் விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி
துபாய் விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாயகம் திரும்பும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப்பிற்கு 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் அழைப்பினை ஏற்று 23.03.2010 செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேராசிரியர் 28.03.2010 அன்று தாயகம் திரும்பினார்.
விமான நிலையத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை செயலாளர் தஞ்சை பாட்சா கனி, செயலாளர்கள் ஹமீது யாசின், ரியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சிறப்பான ஏற்பாட்டிற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் பேராசிரியர்.
தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
துபாய் : துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாயகம் திரும்பும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப்பிற்கு 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் அழைப்பினை ஏற்று 23.03.2010 செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேராசிரியர் 28.03.2010 அன்று தாயகம் திரும்பினார்.
விமான நிலையத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை செயலாளர் தஞ்சை பாட்சா கனி, செயலாளர்கள் ஹமீது யாசின், ரியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சிறப்பான ஏற்பாட்டிற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் பேராசிரியர்.
தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
Subscribe to:
Posts (Atom)