Showing posts with label தென்சென்னை. Show all posts
Showing posts with label தென்சென்னை. Show all posts

Wednesday, July 7, 2010

தென்சென்னை மாவட்டம் 94-வது வட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா

தென்சென்னை மாவட்டம் 94-வது வட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா

காலம் : 08-07-2010 வியாழக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி
இடம் : பி.எம். தர்கா முதல்தெரு,
இலாயிட்ஸ் சாலை, சென்னை - 5
தலைமை : எஸ்.ஒய். முஹம்மது தமீம்
(தென் சென்னை மாவட்டப் பிரதிநிதி)
வரவேற்புரை: என். நிஸார் அலி (மாவட்டப் பிரதிநிதி)
முன்னிலை : கே.பி. இஸ்மத் பாட்சா
(தலைவர், தென்சென்னை மாவட்டம்) பூவை எம்.எஸ். முஸ்தபா
(செயலாளர், தென்சென்னை மாவட்டம்)
சிறப்புரை : கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர்
(மாநில பொதுச் செயலாளர், இ.யூ முஸ்லிம் லீக்)
காயல் மகபூப்,
(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்)
கே.டி கிஸர் முஹம்மது
(மாநில பொதுக்குழு உறுப்பினர்)
நன்றியுரை : வி.ஏ. அமானுல்லா (மாவட்டப் பிரதிநிதி)
நிகழ்ச்சி ஏற்பாடு: 94-வது வட்ட இ.யூ. முஸ்லிம் லீக்
என். ஜாபர் உசேன் (தலைவர்), கே.யூ. இதாயத்துல்லா (செயலாளர்), ஜே. தமீமுன் அன்சாரி (பொருளாளர்),

துணைத் தலைவர்கள் ஏ. காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி. மொய்தீன் அப்துல் காதர்,
துணைச் செயலாளர்கள் எஸ்.கே. மொகிதீன், கே. நாகூர் கனி, முஹம்மது யூனூஸ் மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

Wednesday, December 30, 2009

தென்சென்னை-தாண்டர் நகரில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை : மாநில பொருளாளர் முன்னிலையில் ஏராளமானோர் இணைந்தனர்

தென்சென்னை-தாண்டர் நகரில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை : மாநில பொருளாளர் முன்னிலையில் ஏராளமானோர் இணைந்தனர்


சென்னை, டிச.30-

தென்சென்னை மாவட் டம் சைதை பகுதி தாண் டர் நகர் அரசு குடியிருப் பில் அமைந்துள்ள முஸ் லிம் தொழுகை கூடத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர் சேர்க் கைப் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் முன்னிலை யில் ஏராளமானோர் முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண்டனர்

25.12.09 வெள்ளிக் கிழமை ஜும்ஆவிற்குப் பிறகு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது தலை மையில் தென் சென்னை மாவட்ட தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, தென் சென்னை மாவட்ட செய லாளர் ப+வை. எம்.எஸ். முஸ்தபா, சைதை பகுதி தலைவர் போகளூர் கே. அப்துல் கதீம். செயலாளர் சாத்தை எம். மீரான் முகைதீன், தி.நகர் சர்க்கார் இஸ்மாயில், சேப்பாக்கம் பகுதி ஆலம்கான், சைதை ஏ. இஸ்மாயில் இளைஞர் அணி அமைப்பாளர் எம். முகம்மது ரியாஸ், எம். முகம்மது அலி, ஷேக், அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் சேர்ப்புப் பணி நடை பெற்றது.

தாண்டர் நகர் அரசினர் குடியிருப்பு வளாகத்தி லுள்ள தொழுகைக் கூட தலைவர் செய்யது ஜவ் வாது, துணைத் தலைவர் முனீர் அஹ்மத், எம். எஸ். முஹம்மது ரபி, முனீர் பாஷா, செயலாளர் சாந் துனி செய்யது, பொருளா ளர் எஸ். உமர் ஆகியோர் முயற்சியின் காரணமாக அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய மக்கள் அனை வரும் ஆர்வத்துடன் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களை முஸ் லிம் லீகில் உறுப்பினர் களாக இணைத்துக் கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் ப+வை. காதர், தென் சென்னை மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள்.

முன்னதாக இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது ஜமா அத்தார் முன்னிலையில் உரையாற்றினார். ஜும்மா பேரூரை மௌலான அப்துல் அஜீஸ் பைஜி பையாஜி உரையாற்றினார், மௌலவி நூர் முஹம்மது நன்றி கூறினார்.