கடலூர் மாவட்டத் தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து!
கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிதம்பரம் நகரில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்,பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநிலச் செயலாளர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலில்,மாவட்டத் தலைவராக லால்பேட்டை அல்ஹாஜ் கே.ஏ.அமானுல்லாஹ்,செயலாளராக விருதாச்சலம் ஏ.சுக்கூர்,பொருளாளராக பி.முட்லூர் அப்துல் கப்பார் உள்ளிட்ட மாவட்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் பங்கேற்க்க தாயகம் சென்றுள்ளஅமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா
கடலூர் மாவட்டத் தலைவர் அமானுல்லாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் மற்றும் அபுதாபி மண்டலச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label காயிதே மில்லத் பேரவை. Show all posts
Showing posts with label காயிதே மில்லத் பேரவை. Show all posts
Friday, July 30, 2010
Thursday, May 20, 2010
குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சிறப்புக் கருத்தரங்கம்.
குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சிறப்புக் கருத்தரங்கம்.
கடந்த 30/04/2010 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணியளவில் குவைத் மிர்காப் பகுதியிலுள்ள முபாரக்கியா தர்பார் (பழைய தஞ்சை) உணவகம் மர்ஹும் தளபதி திருப்பூர் மொய்தீன் நினைவரங்கில், சமுதாய பிரச்சினைகளும் - முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையும் " அன்றும்! இன்றும்! என்னும் தலைப்பில் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.
முகம்மது பந்தர் ஆர்.எம்.பாருக் (டி.எம்.சி.ஏ), முஸ்லிம் லீக் முன்னோடி, தலைமை வகிக்க வடக்கு மாங்குடி எஸ்.எச்.அப்துல்கரீம் கிராத் ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர்கள் வடக்கு மாங்குடி ஹாஜி.முத்தலிப், கூனிமேடு ஹபிபூர் ர்ஹ்மான், சென்னை ஷகின்ஷாகான், டிம்.எம்.சி.ஏ துணை பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் அல் பானி, பேரவை செய்தி தொடர்பாளர் ஆரிப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் ஹசன் முகம்மது வரவேற்புரையாற்றினார், பேரவை அமைப்புக்குழு உறுப்பினரும், டி.எம்.சி.ஏ காப்பாளர் குழு அய்யம்பேட்டை கம்பளி பஷிர் நிகழச்சியை தொகுத்து வழங்க, சிறப்புக்கருத்தரங்கம் இனிதே
துவங்கியது. --
பெரம்பலூர் மெளலவி முகம்மது ஷரிப் மன்பயீ ஹஸரத் (பேரவை உலமாக்கள் பிரிவு பொருப்பாளர்), ஹாஜி நாஸர் ரப்பாணி (அல் அமி9இன் உம்ரா சர்வீஸ்) பேரவை உலமாக்கள் பிரிவு, வல்லம் ஷேக் ஆதம் (தலைவர்.முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்) , புத்தாநத்தம் ஹாஜி.நாஸர் (பேரவை அமைப்புக்குழு உறுப்பினர், சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ்.அன்வர்பாட்சா அவர்கள் "இந்திய அரசியலில் தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடுகளை விளக்கியும், முஸ்லிம் லீக்கின் அணியில் சமுதாயம் ஒன்றுபடுவதன் அவசியத்தையும் - கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களின் அளப்பறிய அரசியல் வழிகாட்டுதல்களையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீகை வழிநடத்த இன்று தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள முனிருல் மில்லத் பேராசிரியரின் அமைதியான தலைமை குறித்தும், அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகளை விளக்கியும், சிறப்பாக வரலாற்று ரீதியான நிறைவுரையாற்றினார். சமுதாய பாடகர்கள் தச்சன் குறிச்சி ஏ.கலிபுல்லா, அருப்புக்கோட்டை இராவுத்தர் கனி சமுதாய எழுச்சி பாடல்கலை பாடினார்கள். அய்யப்பேட்டை கம்பளி பஷீர் துஆ ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் விருத்தாசலம் ஏ.நிஜாமுதீன் எம்.ஏ நன்றி கூற இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் செயலாளர் ஆவூர் பஷீர், ஒர்ங்கிணைப்பாளர் தம்பிதுரை என்கிற அப்துல் முகம்மது, திசா அன்வர், டி.எம்.சி.ஏ பொருளாளர்.சாமிமலை ஜாகிர், குவைத் தமிழோசை கவிஞர்.சிவக்குமார், கவிஞர்.சிவமணி, புதுவை கவிஞர் முபாரக், பெரம்பலூர் கவிஞர் பஷீர் அகமது, மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் அப்துல்ரசாக், மரைக்காயர் அப்துல் ஜப்பார், ஹபீப் ராஜா மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலமா பெருமக்களும் பெருந்திரளாக கலந்துகொணடனர். டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316,
http://iumlkuwait.blogspot.com,
http://qmfkuwait.blogspot.com.
கடந்த 30/04/2010 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணியளவில் குவைத் மிர்காப் பகுதியிலுள்ள முபாரக்கியா தர்பார் (பழைய தஞ்சை) உணவகம் மர்ஹும் தளபதி திருப்பூர் மொய்தீன் நினைவரங்கில், சமுதாய பிரச்சினைகளும் - முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையும் " அன்றும்! இன்றும்! என்னும் தலைப்பில் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.
முகம்மது பந்தர் ஆர்.எம்.பாருக் (டி.எம்.சி.ஏ), முஸ்லிம் லீக் முன்னோடி, தலைமை வகிக்க வடக்கு மாங்குடி எஸ்.எச்.அப்துல்கரீம் கிராத் ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர்கள் வடக்கு மாங்குடி ஹாஜி.முத்தலிப், கூனிமேடு ஹபிபூர் ர்ஹ்மான், சென்னை ஷகின்ஷாகான், டிம்.எம்.சி.ஏ துணை பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் அல் பானி, பேரவை செய்தி தொடர்பாளர் ஆரிப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் ஹசன் முகம்மது வரவேற்புரையாற்றினார், பேரவை அமைப்புக்குழு உறுப்பினரும், டி.எம்.சி.ஏ காப்பாளர் குழு அய்யம்பேட்டை கம்பளி பஷிர் நிகழச்சியை தொகுத்து வழங்க, சிறப்புக்கருத்தரங்கம் இனிதே
துவங்கியது. --
பெரம்பலூர் மெளலவி முகம்மது ஷரிப் மன்பயீ ஹஸரத் (பேரவை உலமாக்கள் பிரிவு பொருப்பாளர்), ஹாஜி நாஸர் ரப்பாணி (அல் அமி9இன் உம்ரா சர்வீஸ்) பேரவை உலமாக்கள் பிரிவு, வல்லம் ஷேக் ஆதம் (தலைவர்.முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்) , புத்தாநத்தம் ஹாஜி.நாஸர் (பேரவை அமைப்புக்குழு உறுப்பினர், சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ்.அன்வர்பாட்சா அவர்கள் "இந்திய அரசியலில் தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடுகளை விளக்கியும், முஸ்லிம் லீக்கின் அணியில் சமுதாயம் ஒன்றுபடுவதன் அவசியத்தையும் - கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களின் அளப்பறிய அரசியல் வழிகாட்டுதல்களையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீகை வழிநடத்த இன்று தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள முனிருல் மில்லத் பேராசிரியரின் அமைதியான தலைமை குறித்தும், அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகளை விளக்கியும், சிறப்பாக வரலாற்று ரீதியான நிறைவுரையாற்றினார். சமுதாய பாடகர்கள் தச்சன் குறிச்சி ஏ.கலிபுல்லா, அருப்புக்கோட்டை இராவுத்தர் கனி சமுதாய எழுச்சி பாடல்கலை பாடினார்கள். அய்யப்பேட்டை கம்பளி பஷீர் துஆ ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் விருத்தாசலம் ஏ.நிஜாமுதீன் எம்.ஏ நன்றி கூற இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் செயலாளர் ஆவூர் பஷீர், ஒர்ங்கிணைப்பாளர் தம்பிதுரை என்கிற அப்துல் முகம்மது, திசா அன்வர், டி.எம்.சி.ஏ பொருளாளர்.சாமிமலை ஜாகிர், குவைத் தமிழோசை கவிஞர்.சிவக்குமார், கவிஞர்.சிவமணி, புதுவை கவிஞர் முபாரக், பெரம்பலூர் கவிஞர் பஷீர் அகமது, மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் அப்துல்ரசாக், மரைக்காயர் அப்துல் ஜப்பார், ஹபீப் ராஜா மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலமா பெருமக்களும் பெருந்திரளாக கலந்துகொணடனர். டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316,
http://iumlkuwait.blogspot.com,
http://qmfkuwait.blogspot.com.
Tuesday, February 23, 2010
காயிதே மில்லத் பேரவை- குவைத்
காயிதே மில்லத் பேரவை- குவைத்
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
காயிதே மில்லத் பேரவை- குவைத்
காயிதே மில்லத் பேரவை- குவைத்
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
Tuesday, November 3, 2009
சர்வதேச அளவில் காயிதே மில்லத் பேரவைப் பணிகள் தீவிரம்!!!
சர்வதேச அளவில் காயிதே மில்லத் பேரவைப் பணிகள் தீவிரம்!!!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற பேரமைப்பான காயிதே மில்லத் பேரவை சர்வதேச அளவில் சிறப்பான தன் பணியை துவக்கி இருக்கிறது.
தகுதி மிக்க இதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் பொறுப்பேற்ற பின் தன் சீரிய முயற்ச்சியால் பல நாடுகளுக்கு காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்.
எஞ்சிய சில நாடுகளில் இந்த இயக்கப்பணி விரிவாகவும்.வேகமாகவும் நடப்பது அறிந்து அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் .இன்ஷா-அல்லாஹ் விரைவில் இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பிருக்கிறது அரசியல் ரீதியாக அனைவரையும் தாய்ச்சபை முஸ்லிம் லீகால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என்பதற்க்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இத்தகைய அரும் பணிக்காகத் தான் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் தன் வாழ்வின் லட்சியமாகக் கருதி செயலாற்றி வருகிறார்கள்.இந்தப் பணி தொய்வின்றி நடைபெற்று வெற்றி பெற அனைவரின் ஒத்துழப்பும் சிறப்பாக இருக்குமென்று சமுதாயம் எதிர்பார்க்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற பேரமைப்பான காயிதே மில்லத் பேரவை சர்வதேச அளவில் சிறப்பான தன் பணியை துவக்கி இருக்கிறது.
தகுதி மிக்க இதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் பொறுப்பேற்ற பின் தன் சீரிய முயற்ச்சியால் பல நாடுகளுக்கு காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்.
எஞ்சிய சில நாடுகளில் இந்த இயக்கப்பணி விரிவாகவும்.வேகமாகவும் நடப்பது அறிந்து அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் .இன்ஷா-அல்லாஹ் விரைவில் இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பிருக்கிறது அரசியல் ரீதியாக அனைவரையும் தாய்ச்சபை முஸ்லிம் லீகால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என்பதற்க்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இத்தகைய அரும் பணிக்காகத் தான் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் தன் வாழ்வின் லட்சியமாகக் கருதி செயலாற்றி வருகிறார்கள்.இந்தப் பணி தொய்வின்றி நடைபெற்று வெற்றி பெற அனைவரின் ஒத்துழப்பும் சிறப்பாக இருக்குமென்று சமுதாயம் எதிர்பார்க்கிறது.
Subscribe to:
Posts (Atom)