Showing posts with label சூரம்பட்டி. Show all posts
Showing posts with label சூரம்பட்டி. Show all posts

Monday, February 1, 2010

ஈரோடு சூரம்பட்டி முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா

ஈரோடு சூரம்பட்டி முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா


ஈரோடு, பிப். 1:

ஈரோடு சூரம்பட்டி நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் 61வது குடியரசு தின விழா நடைபெற்றது.

சூரம்பட்டி நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயலாளர் மௌலவி ஏ.ஜாபர் அலி கிராஅத் ஓதினார், நகரத் தலைவர் எம். நூர் சேட் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி தேசிய கொடி ஏற்றிவைத் தார்.

சூரம்பட்டி நகர பொரு ளாளர் எஸ். ஏ. காதர், துணைத் தலைவர்கள் எம். முஹம்மது ய+சுப், ஏ. முஹம்மது ஜின்னா ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். விழாவில் நகர மாணவர் அணி அமைப் பாளர் என். மன்சூர் அலி, துணை அமைப்பாளர் எம். சபீர் ரஹ்மான், கே. முஹம்மது ஜியாவுதீன், பி. நிஜாம் மற்றும் ஏ. இர்ஷாத், என். முஹம்மது ஹாரிஸ், ஜி.காதர் ஷரீப், எஸ். அலாவுதீன், ஜெ. இலியாஸ், சாகுல், சாதிக், என். முஹம் மது யார் அரபாத், அஸ்ரப், சேட், இஷாக், ஜாகீர், ரிபாய் ஆசிக் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய் திருந்தனர். பகுதி மக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சூரம் பட்டி நகர துணைச் செய லாளர் பி. முஸ்தபா நன்றி கூறினார்.

காய்கனி மார்க்கெட்

ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நடை பெற்றது.

ஈரோடு கனிமார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம். என்.நூர் சேட் கொடி ஏற்றினார்.

இவ்விழாவில் செயலா ளர் ஆர். ராஜா, பொருளா ளர் வி.எம். சேகர், துணைத் தலைவர் எஸ்.பி. பெரு மாள், துணைச் செயலாளர் எஸ். தனபால், இணைச் செயலாளர்கள் கே.செல் வராஜ், ஏ. மதேஸ்வரன், கே. முருகேசன், சங்க ஆலோச கர் பி. நடேசன், நாச்சி முத்து, கௌரவத் தலைவர் கே.எல். ரமணி உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், வியா பாரிகளும், பொது மக் களும் கலந்து கொண்டனர்.